திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 672 காளைகளும் 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் நற்கடல் குடி கருப்பண்ண சாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 678 காளைகளும், 358 மாடுபிடி ...

அயோத்தி ராமா் கோயில் விழாவையொட்டி தமிழகத்தில் ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோயில்களில் பிரதமா் நரேந்திர மோடி தரிசனம் செய்யவுள்ளாா். மேலும், சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியையும் அவா் தொடங்கி வைக்கவுள்ளாா். இந் நிகழ்வுகளில் பங்கேற்கும் விதமாக பிரதமா் பயணத்திட்ட விவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஜனவரி 19 மாலை 4 மணிக்கு ...

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணிகோவையில் இன்று நடந்தது. இந்த பேரணி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் இருந்து இன்று காலை 5:30 மணிக்கு புறப்பட்டது. இதை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்து, .100 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டினார்.இந்த பேரணி சாடிவயல், கோவை குற்றாலம், தொண்டாமுத்தூர், நரசிபுரம் ,மருதமலை, வடவள்ளி ...

இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி பங்கேற்றார். பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்ட பொங்கலை கி.வீரமணி மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கினார். பின்னர் மாணவ, மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கீ.வீரமணி, ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்தியா கூட்டணியை சேர்ந்த பெரும்பாலான கட்சிகள், கலந்து கொள்ளப் ...

விவசாய பெருங்குடி மக்களை விவசாயத்தின் உன்னதத்தையும் பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதன் வரிசையில் அரசு அலுவலகங்கள், கல்லூரி வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பொங்கல் விழா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று பொங்கல் பண்டிகை ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அருள் சக்தி மாரியம்மன், ஸ்ரீ மகாசக்தி காளியம்மன், ஸ்ரீ முனீஸ்வரன் மற்றும் ஸ்ரீ மாடசாமி ஆகிய கோவில்களின் பொங்கல் திருவிழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 15,16 ஆகிய மூன்று தினங்கள் வெகுசிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ...

நீலகிரி உதகை அரசு கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் பண்டிகை முன்னிட்டு கல்லூரி முதல்வர் தமிழ் துறை தலைவர் வாகிதா தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது, நிகழ்ச்சியில் அனைத்து மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் பண்டிகை கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தனர் ,இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் பண்டிகை மத வேறுபாடு என்று கொண்டாட்டத்தில் ...

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீர்கள் இயற்கை எய்தியமைக்கு ஈமச்சடங்கு நிதியாக 4 நபர்களுக்கு ரூ.37,000/- பெறுவதற்கான அனுமதி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் ...

நீலகிரி மாவட்டம் உதகை அப்பர் பஜார் பகுதியில் அமைந்துள்ள குழந்தை இயேசு திருத்தலத்தின் 40 ஆம் ஆண்டு திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது . கடந்த புதன் கிழமை கொடியேற்றத்துடன் ஆண்டு விழா சிறப்பிக்கப்பட்டது . 1984 ஆம் ஆண்டு செயின்ட் மேரீஸ் ஆலய பங்கு குரு குன்னத் அவர்களின் முயற்ச்சியால் சிறிய ஷேடில் குழந் ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் உள்ள பாரதிதாசன் நகர் பொதுமக்கள் நலன் கருதி சுமார் 7000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி மற்றும் 2000 பேர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் வாட்டர் டேங்க் ஆகியவற்றை திமுக நகரச்செயலாளர் குட்டி என்ற ஆ .சுதாகர் தலைமையில் தலைமை ...