கோவை சோமனூர் பஸ் நிலைய விபத்து: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை… கோவை, சோமனூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை கடந்த 2017 ஆம் ஆண்டு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மேற்கூரையின் கீழ் நின்று கொண்டிருந்த பயணிகள் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மாநில பேரிட ...
மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமா ? தமிழக அரசு: பண்டிகை காலத்தில் குடும்பங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் – பா.ஜ.க மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மோடி மகள் திட்டம்: தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.10,000 கல்வி உதவி தொகை – பா.ஜ.க, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ...
கோவை: மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தைரியமாக சொல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். அதற்காக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் போலீசார் பள்ளிகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு குற்றங்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தங்களது பாலியல் புகார்களை தெரிவிக்க அனைத்து பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
புதுச்சேரி மாநிலத்தில் முதல்முறையாக தமிழ் வழி மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்படும் என கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது மத்திய பிரதேசத்தில் இந்தி வழி மருத்துவக் கல்வியை கொண்டு வந்தது போல் புதுச்சேரியில் தமிழ் வழி மருத்துவக் கல்லூரி கொண்டுவர முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தப்படும் இதற்காக குழு அமைக்கப்படும் தமிழ் ...
கோவை: டேராடூன் ராஷ்ட்ரிய மிலிட்டரி அகாடமியில் 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என்று கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டேராடூன் ராஷ்ட்ரிய மிலிட்டரி அகாடமியில் 2023-ம் ஆண்டுக்கான 8 -ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 3-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் ...
இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்க வீதிதோறும் நூலகம் திட்டம் அறிமுகம்: போலீஸ் கமிஷனர் தகவல் இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்கவும், குழந்தைகளை மாலை நேரங்களில் ஆக்கப் பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தவும் கோவையில் வீதிதோறும் நூல்கம் என்ற திட்டத்தை முன்னெடுத்து உள்ளோம். முக்கியமாக குடிசைப் பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் எல்லாம் ஒவ்வொரு தெருவிலும் ஒரு நூலகம் என்ற ...
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ஆளுநருக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி. நாடு வளர்ச்சி அடைய பொருளாதார ரீதியில் மட்டும் இல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் வளர்ச்சி அடைய வேண்டும். திருக்குறள் ஆன்மிகம் மற்றும் ...
கோவையில் யுவன் சங்கர் ராஜா இசைக் கச்சேரியில் கூட்ட நெரிசலில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 10 பேர் காயம் கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசை நிகழ்ச்சியை காண வந்தவர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இந்த ...
காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் இணையவழியில் வகுப்புகள் நடத்தி வருவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக்.10-ம் ...
கோவை எட்டிமடையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்துகொண்டு பேசியதாவது: பிரதமர் மோடியின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் இருந்த பல்வேறு பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளதால் நாடு பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சி அடைந்து வருகிறது. மொழி, இடம், கலாசாரம் ...