புதுச்சேரி பாரதிதாசன் அரசு இன் மகளிர் கல்லூரியில் என். எஸ். எஸ் சிறப்பு முகாம், நடைபெற்றது. இந்த முகாமில் பனை மரத்தின் அவசியம் மற்றும் மாணவிகளுக்கு நினைவாற்றல் பெருக பிரமிட் தியானம் பயிற்சியும் நடைபெற்றது.. புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் 7 – நாட்கள் NSS சிறப்பு பயிற்ச்சி முகாம் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று ...

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 50,674 பேர் தமிழ் தேர்வு எழுத வராதது சமூகத்திற்கு மிகப் பெரும் பேரிழப்பு என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கவலையும், ஆதங்கமும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உயர்கல்வி விழுக்காடு குறையும் எனக் கூறியுள்ள அவர் இந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் முதல் மாவட்ட கல்வி அதிகாரிகள் வரை அனைவருக்கும் ...

தமிழகம் முழுவதும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித் தேவை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு திட்டம். இந்தியா முழுவதும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வைரஸ் காய்ச்சல் பரவலையடுத்து, தமிழக ...

தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியில் கல்லூரி: 10 – வது பட்டமளிப்பு விழா   தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியில் கல்லூரியின் 10 – வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த விழாவில் கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள், பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி, செயலாளர் தாமோதரன், இணைச் செயலர் ஸ்ரீதர் மற்றும் ...

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், தேர்வு அறைக்கு செல்போன் கொண்டுவரவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறைகேடுகளை தடுக்க மூன்றாயிரத்து 100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 281 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ள முழுநேரத் ...

 பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி உள்ள நிலையில், இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதி வருகின்றனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 13) தொடங்கி ஏப்.3-ம் ...

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள் கிழமை  (மார்ச் 13) இன்று தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 35,541 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 14 ஆம் ...

ஈரானில் ஹிஜாப் அணியாத இளம் பெண் போலீசாரால் காவல் நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டதை எதிர்த்து, நாடு தழுவிய பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்ற நவம்பர் மாதம் முதல் அந்நாட்டிலுள்ள பல மாகாணங்களை சேர்ந்த பள்ளியில் மாணவிகள் தாங்கள் படித்து வரும் வளாகத்தில் துர்நாற்றத்தால் வாந்தி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளனர். மேலும் ...

நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் உதகை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடு நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 249 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழக அரசு சுகாதாரத் துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் ஊட்டச் சத்து மாத்திரைகள் வழங்கப்படும். இது ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளியில் உள்ள ...

சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குழந்தைக்கு மாணவர் சேர்க்கை மறுத்ததன் மூலம், குறிப்பிட்ட அந்த பள்ளியானது, குழந்தைக்கு மட்டுமல்லாமல், தனது பெயரில் தாங்கியிருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்து விட்டதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு ...