குரூப் 4 தேர்வை கோவை மாவட்டத்தில் 77 ஆயிரம்பேர் எழுதுகிறார்கள்: கண்காணிக்க 17 பறக்கும் படைகள்  கோவை கணபதி பகுதியில் உள்ள சி எம் எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குரூப் 4 தேர்வுகள் எழுத தயார் நிலையில் எழுத உள்ளனர் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் கோவை மாவட்டத்தில் 247 தேர்வு மையங்களில் காலை ...

மெடிக்கல் காலேஜ் கட்டுவதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி :4 பேருக்கு போலீஸ் வலை  கோவை சாய்பாபா காலனி அடுத்த ரவீந்திரன் (39). கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை காளப்பட்டியிலும் சாய்பாபா காலனிி பகுதியிலும்்கேரள மாநிலம் பாலக்காடு பகுதியிலும் செயல்பட்டு வந்த ஹைட்ரோ வேலி சொலுஷன் ...

செஸ் ஒலிம்பியாட் போட்டி- கோவையில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்க உள்ளதை ஒட்டி கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அப்பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார் 44 ஆவது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் ...

செஸ் ஒலிம்பியாட் போட்டி- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் செல்பி பாயிண்ட் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி ...

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் மாருதி நிறுவனத்தின் தேர்வு மையத்தில் தேர்வு எழுத சென்ற பெண் தேர்வர் ஒருவரை பெண் அலுவலர்கள் மிக மோசமாக நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் தேர்வு எழுத சென்ற மாணவியின் மேல் மற்றும் உள்ளாடை உள்ளிட்டவற்றை கழட்ட நிர்பந்தம் செய்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை காவல்துறை புகார் ...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ வேளாண் கண்டுபிடிப்புகள்‌ குறித்த உலகளாவிய மாநாடு மற்றும்‌ கண்காட்சி.. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கண்டுபிடிப்புகள் குறித்த உலகளாவிய மாநாடு மற்றும் கண்காட்சியை நடத்துகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மாணவர்களின் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தி, ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளைப் புதுமையான தயாரிப்புகளாக மாற்றுவதற்கு ஏற்றவகையில், ஜூலை 19 மற்றும் 20, 2022 அன்று ...

பள்ளி முன்பு நிற்கும் வாகனங்கள்: மாணவர்கள் அவதி   கோவை டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளி முன்பு நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பள்ளி முடிந்து வரும் மாணவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. பள்ளியின் எதிரே உள்ள ...

கோவை புத்தகத்திருவிழா குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு.   கோவையில் வருகின்ற 22ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன், கோவையில் ஆறாவது ...

பெரியார் பல்கலைக் கழக தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதிகள் எவை? என்று கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு கோவை மாவட்ட பா.ஜ.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்   பெரியார் பல்கலைக் கழக தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதிகள் எவை? என்று கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு கோவை மாவட்ட பா.ஜ.க வினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜூலை 14 – ம் தேதி சேலத்தில் செயல்பட்டு ...

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் – கோவையில் இயக்கப்படாத தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும்- மாவட்ட ஆட்சியர்   கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, கோவையில் இயக்கப்படாத தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் பெரும் போராட்டமாக மாறியுள்ள ...