ஜூன் 1ம் தேதி திட்டமிட்டபடி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதாக அமைச்சர் அறிவிப்பு. தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறையில் உள்ளநிலையில், 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி ...

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு பேரூராட்சியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி. இந்த மலை கிராமத்தில் சுமார் 1 லட்சத்திற்கு மேல் மக்கள் வசித்து வருகின்றனர். சுற்று வட்டார பகுதிகள் பூலத்தூர், கும்பரை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, ஊத்து, மூலையாறு, வடகரைபாறை போன்ற மலை கிராம ஊர்களில் இருந்து மாணவ, மாணவிகள் இங்கு வந்து உயர் ...

சென்னை: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியானது. இதில் 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ் பாடத்தில் 9 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றனர்.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரலில் நடத்தப்பட்டன. பிளஸ் 2 ...

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதன்படி 91.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஏப்.15-ல் தொடங்கி மே 4-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து ...

சென்னை: எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கடந்த ஏப்.6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் ...

கோவை: அடுத்த கல்வியாண்டில், தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கும் மேல், மாணவர்கள் விடுப்பு எடுத்தால், ஆய்வு செய்வதோடு, உரிய காரணத்தை ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்றுக்கு பின், கடந்த கல்வியாண்டில் (2022-23) தான், பள்ளிகள் முழுவீச்சில் செயல்பட்டன. ஆனால், மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது, மிகப்பெரிய சவாலாக இருந்தது. தொடர்ச்சியாக பள்ளிக்கு வராத மாணவர்களை, வீட்டுக்கே நேரில் ...

பிளஸ் 2 பொதுத் தேர்வு: ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்.. நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத் தேர்வில் கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த இரட்டையர் வெவ்வேறு பாடப் பிரிவுகளில் ஒரே மதிப்பெண் எடுத்து உள்ளனர். கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலை வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் சுவாமிநாதன், ஜெயசுதா தம்பதி இவர்களது மகன் நிரஞ்சன், மகள் ...

தமிழகத்தில் மாணவ மாணவிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். சான்றிதழ்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் வழங்கப்படுவதால் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என முதல்வர் ஸ்டாலின் ...

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி துவங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடந்தது. நீலகிரியில் 41 மையங்களில் தேர்வு நடந்தது. மார்ச் 27ம் தேதி கடந்த கணித தேர்வின்போது ஊட்டி அருகே அரசு உதவிபெறும் பள்ளியான சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மையத்தில் மாணவ, மாணவிகள் சிலருக்கு தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த ...

மதுரை மாவட்டத்தில் 22 அரசு பள்ளிகள் உட்பட 132 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது மிகந்த மகிழ்வுக்குரியது என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரை மாவட்டத்தில் +2 தேர்வெழுதிய 34751 பேரில் 33304 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 93.6% மாணவிகள் 98% பேர். ...