தமிழக அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்றும், மாணவர்களின் தேவைக்கேற்ப அதன் மெனு கார்டு மேம்படுத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கான அனைத்து விலையில்லா நலத்திட்டங்களும் முறையாக வழங்கப்படும் என்றும் ...
தமிழகத்தில் நீட் தேர்வுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீட் மறு தேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறவுள்ளது.இதையடுத்து மறு தேர்வுக்கான குறுகிய கால பயிற்சியை பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நீட் தேர்வில் பங்கேற்கவுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ...
2025 – 26ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற்றன. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8,82,806 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 25,801 பேர், சிறைவாசிகள் 395 பேர் என மொத்தம் 9,09,002 தேர்வர்கள் 4,219 தேர்வு ...
தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது. ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வில், மாநிலம் முழுவதும் 26 ஆயிரம் தனித்தேர்வர்கள், 395 சிறைவாசிகள் உட்பட மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 243 மாணவர்கள் பங்கேற்று எழுதினர். மொத்தம் ...
. நாளை மே 20ம் தேதி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் குறித்தும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் கல்வி நிறுவன வாகனங்களை இயக்கப் போவதில்லை எனப் பள்ளிகள் சங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசின் கட்டாய உத்தரவு ஒன்றின் பின்னணியில் உள்ள முறைகேடுகளே இந்த முடிவுக்குக் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தனியார் ...
நாடு முழுவதும் கடந்த 3ஆம் தேதி இளநிலை நீட் தேர்வுகள் நடைபெற்றது. தற்போது இந்த தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வு வினாத்தாள் முன்னதாகவே கசிந்ததால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக தற்போது தேசிய தேர்வு முகமை சிபிஐ விசாரணை ...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 22 ஆண்டுகளாக 100% தேர்ச்சி இதில் இப்பள்ளியில் முதலாம் இடத்தைப் பெற்ற பரணி ஸ்ரீ 600/ 587 மதிப்பெண் பெற்று முதல் இடத்திலும் யாசினி 600 / 578 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்திலும் ...
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வினை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியிருந்தனர். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6 முதல் 20ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் ...
தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்ப அலை வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடல்நலனைப் பாதுகாப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.இதனைத் கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான முக்கியப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ...












