ரயிலில் சென்று,விமானத்தில் திரும்பி வந்த அரசு பள்ளி மாணவர்கள் – கோவையில் உற்சாக வரவேற்பு… கோவை மாவட்டம் பாலத்துறை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் ரோட்டரி கிளப் சார்பில் மூன்று நாள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.கோவையில் இருந்து ரயில் மூலம் பெங்களூருக்கு சென்ற மாணவர்கள் அங்குள்ள அறிவியல் ...

புதுடெல்லி: என்​சிஇஆர்டி 8ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடப் புத்தகத்​துக்கு உச்ச நீதி​மன்​றம் தடை விதித்து உள்​ளது.தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சிலின் (என்சிஇஆர்​டி) சமூக அறி​வியல் பாடப் புத்​தகத்​தில், “நமது சமூகத்தில் நீதித் துறை​யின் பங்​கு” என்ற தலைப்​பிலான பாடம் இடம்பெற்றிருந்​தது. அதில், நீதித் துறை​யின் ஊழல் குறித்து விவரிக்​கப்​பட்டு இருந்​தது. இந்த ...

“பிரக்யான்” 22வது பதிப்பிற்கு பிப்ரவரி 19 முதல் 22 வரை தயாராகி வரும் நிலையில், NIT திருச்சியின் வருடாந்திர சர்வதேச தொழில்நுட்ப-மேலாண்மை விழா “அனாக்ரோனியா” என்ற கருப்பொருளுடன் மீண்டும் வருகிறது. ISO 9001 மற்றும் 20121 சான்றிதழ் பெற்ற பிரக்யான், NIT திருச்சியின் பெருமைமிக்க மரபுகளில் ஒன்றாக தொடர்ந்து உயர்ந்து நிற்கிறது, மேலும் இந்தியாவின் மிகப்பெரிய ...

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகள் மாநில பாடத்திட்டம் இல்லாமல், சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிபிஎஸ்சி பொதுத் தேர்வு இன்னும் சில தினங்களில் நடக்க உள்ளது. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ...

பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின், கோயம்புத்தூர் கிளை துவக்க விழா, கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், என்.ஜி.எம் கல்லூரித் தலைவர் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு புதிய கிளையை துவக்கி வைத்தார். என்.ஜி.எம் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் டாக்டர் ...

கோவை ஜிடி பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வரும் ஹெம் கிரீஸ் என்ற பள்ளி மாணவர் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற எஸ் எஸ் எஃப் ஐ தேசிய ரோலர் ஸ்கேட்டிங் பந்தயங்களில் 100 மீட்டர் ரோடு ரேஸ், 200 மீட்டர் ரிங் ரேஸ், 200 மீட்டர் ரிலே ரேஸ் ஆகிய மூன்று போட்டிகளில் ...

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நேப்கின்களை இலவசமாக வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாதவிடாய் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை, நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்கூர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற ...

மியாபி அக்ரோ சைன்ஸ் சர்வீசஸ் நிறுவனத்துடன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மியாபி அக்ரோசயின்ஸ் சர்வீசஸ் நிறுவனம், வேளாண்மை ஆராய்ச்சி துறையில், வேளாண் ரசாயனங்கள், உயிரிப் பூச்சிக்கொல்லிகள், உயிர்த்துளிகள், உரங்கள், தாவர ஊட்டச்சத்துக்கள், விதைகள் மற்றும் தாவர வளர்ச்சி தூண்டிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முழுமையான ஆராய்ச்சி சோதனை ...

புதிய கல்வி சூழலை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியா அறிவியல் நிறுவனம், எல்.எல் .எஸ் .சி  லாரன்ஸ் பள்ளி வளாகத்தில்,  வானிலை காற்றாலை ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் ,  எஸ்.வி.ஏ, தென் பிராந்திய தேசிய அறிமுக விழா, இந்திய பள்ளி கல்வித் துறையில் எதிர்காலத்தை நோக்கிய மாற்றங்களை உருவாக்கும் நோக்குடன்   அட்வான்ஸ் ...

தமிழ்நாடு அரசின் தனிநபர் கடன் திட்டம் பொறுத்தவரை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்படுகிறது. சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு விராசாத் கடன் மற்றும் கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ...