தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் (சமக்ர சிக்சா ஸ்கீம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி தொகையின் மூலம் பள்ளி ஆய்வகம், நூலகம் உள்ளிட்டவைகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் ...

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டுப்புற இசை, நடனம், நாடகம், ஓவியம், சிற்பம் உட்பட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தி அதில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்தாண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்க 40.26 ...

நாட்டின் விடுதலைக்காக போராடிய தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தை முன்னிட்டு  அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை மத நல்லிணக்க தினமாக கடைபிடிக்க கடைபிடிக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின்  உத்தரவிட்டிருந்தார் . இதனையொட்டி தஞ்சாவூர் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகள் ...

கோவை, ஆலாந்துறை ஆசிரியா் மீது எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்கு  கோவை ஆலாந்துறை பகுதியைச் சோ்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த மாணவிக்கு, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கடந்த டிசம்பா் மாதம் புகாா் எழுந்தது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில் ஆசிரியா் ஆனந்தகுமாா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் ...

சமூக விரோதிகள் கூடாரமாக மாறிய ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி : நடவடிக்கை எடுக்கப்படுமா ? – கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்!!! திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா, பண்ணைக்காடு பேரூராட்சியில் 11.07.1907 ஆம் ஆண்டு நமது நாடு விடுதலை அடைவதற்கு முன்பு இங்கு வாழ்ந்த நம் முன்னோர்களால் மாணவர்களின் நலன் கருதி நிதி வசூல் ...

கோவையை சேர்ந்த டாக்டர் ஒருவர் மருத்துவ படிப்பில் முதுநிலை மேற்படிப்புக்காகநீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். அதற்காக அவர் மதுரையில் தங்கி இருப்பதாக கூறி 2 முகவரிகளையும், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு முகவரியும் கொடுத்து 3 இடத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்குமாறு விண்ணப்பித்திருந்தார். மேலும் அவர் அந்தந்த மாவட்டங்களில் பணிபுரிவதாகவும் ஆவணங்களை அதில் இணைத்து இருந்தார். தொடர்ந்து ...

கவுந்தப்பாடி அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் சைன்ஸ் காலேஜ் ஆப் பிசியோதெரபி மற்றும் காலேஜ் ஆப் ஆக்குபேஷனல் தெரபி கல்லூரிகள் இணைந்து சமத்துவ பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.இதன் தொடர்ச்சியாக மாபெரும் விழிப்புணர்வு பேரணியை 13.01.2024 சனிக்கிழமை அன்று கள்ளியங்காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கி தமிழர்களின் பாரம்பரிய நடனமாகிய ...

தமிழக முதல்வர் ஸ்டாலின், காலை சிற்றுண்டி வழங்கும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்தார். அதன்படி முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் ...

கவுந்தப்பாடி அருகில் உள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் முதல்வர் முனைவர் மோகனசுந்தரம் அவர்களின் ஆலோசனையின் படி ஆசனூரில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் ஆடை வடிவமைப்பு துறையின் மூலமாக கலைஓடை என்ற தலைப்பில் (10.01.2024) அன்று இலவச ஒரு நாள் கைத்தொழில் பயிற்சி ...

சென்னை: 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அன்பில் மகேஷ் கூறியதாவது: பொதுத்தேர்வு தேதி விவரங்கள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தேதிகளை தவிர்த்து தேர்தல் தேதிகளை தேர்தல் கமிஷன் அறிவிக்கும். 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ...