தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைச் சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில், வரும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்களுக்கு அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, வெளியூர்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் ( வயது 43) வியாபாரி. இவரது மகன் வருண் (வயது 13 ) அன்னூர் -கோவை ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நடந்த அரையாண்டு தேர்வில் வருண் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்தார். ...

கோவை ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் நடைபெற்ற யங் பிரனேர் (Young Preneur) எனும் நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் சொந்த விற்பனை அரங்குகளை அமைத்து, தங்களது தொழில் முனைவோர் திறன்களை நிரூபித்தனர். கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையம் ஆர்.கே.எஸ் கல்வி நிறுவனம் சார்பாக, தொழில் முனைவு குறித்து மாணவர்கள் தெரிந்து ...

தமிழ்நாட்டின் அறுவடைத் திருநாளான பொங்கலை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி உற்சாகமாக கொண்டாடியது. இதற்காக பொங்கல் விழாவை பிரதிபலிக்கும் வகையில் பண்டிகை அலங்காரங்கள், கோலங்கள், கரும்பு அலங்காரங்கள், மண் பானைகள் என பாரம்பரிய முறையில் மாணவர்களும் ஆசிரியர்களும் கலாச்சார உடையில் பொங்கல் வைத்து உண்டு மகிழ்ந்தனர். இந்த கொண்டாட்டங்களில் நாட்டுப்புற நடனங்கள், பாரம்பரிய இசை, பொங்கலின் முக்கியத்துவத்தை ...

பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதனை, மிக தத்ரூபமாக மாணவ மாணவிகள் அரங்கேற்றிய மாதிரி பாராளுமன்ற காட்சிகள், வருங்காலத்தில் மாணவர்களின் அரசியல் ஆர்வத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது. கோவை கார்மல் கார்டன் மேல்நிலைப் பள்ளியின் வைரவிழா நினைவு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ மாணவிகள், இந்திய பாராளுமன்றத்தின் நிகழ்வுகளை ...

கோவை GCT கல்லூரி விடுதி சமையல் கூடத்தில் சுகாதார சீர்கேடு : உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு – விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகள் முடிவு !!! கோவை, தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி விடுதியில் சமையல் கூடத்தில் சுகாதார சீர்கேடு என தொடர்ந்து வந்த புகார்கள். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ...

Refund பணத்தை திருப்பி தராமல் பள்ளி நிர்வாகமும், தனியார் நிறுவனமும் ஏமாற்றி விட்டதாக பெற்றோர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கோவை காளப்பட்டி பகுதியில் இயங்கி வரும் Suguna PIP(தனியார்) பள்ளி, FITTJEE என்ற நிறுவனத்துடன் இணைந்து அந்த பள்ளி மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சிக்கான தனி வகுப்புகளை நடத்துவதாகவும் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை தீயணைப்பு துறை சார்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பு நிலை அலுவலர் பழனிச்சாமி தலைமையில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் ரமேஷ், தலைமையாசிரியர் சிவன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மழைகாலங்களில் ஆறுகளில் ஏற்படும் திடீர் வெள்ளநீரில் சிக்கிக் ...

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டிகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும் நடத்தப்படுகின்றன.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், ...

இந்த் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் +1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கை 2025யை செயல்படுத்தும் பகுதியாக 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் தீர்மானம் அறிவித்துள்ளது. இதன்படி நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறாது; அவர்களுக்கு 12ம் ...