20 ஆண்டுகால வரலாற்றில் எங்களை தலைநிமிர வைத்தவர் தமிழ்நாடு முதல்வர் நன்றி அறிவிப்பு மாநாட்டில் சிறப்பு பயிற்றுநர்கள் உருக்கம். திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. ...
திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி கரூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 143 கல்லூரிகள் வரை செயல்பட்டு வருகின்றன இந்த கல்லூரிகளில் 24 கல்லூரிகள் வரை தன்னாட்சிக் கல்லூரிகளாக செயல்பட்டு வருகின்றன. டெல்டா மாவட்டங்களான அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல மாணவர்களுக்கு ...
தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட கல்வி அலுவலங்களில் செயல்படும் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் உறுப்பினர்களின் ஓராண்டு நிறைவு கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் திருச்சி மாவட்ட ...
கவுந்தப்பாடி அருகில் உள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை- டெக் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஈரோடு நடுநகர் அரிமா சங்கம் ஆகியோர் இணைந்து 22.12.2023 (வெள்ளிக்கிழமை) அன்று நடத்திய இரத்ததான முகாம் கல்லுாரியின் செயலாளர் திரு. K.C. கருப்பணன் அவர்கள் தலைமையில் நடந்தது. கல்லூரியின் தலைவர் திரு.P.வெங்கடாசலம், இணைச்செயலாளர் திரு.G.P.கெட்டிமுத்து, இயக்குநர் திரு. K.R. கவியரசு ...
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் பட்டமளிப்பு விழாவினை கல்லூரியின் செயலாளர்.K.C. கருப்பணன் அவர்கள் பட்டம் பெறவிருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவின் துவக்கத்தில் கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ. மோகனசுந்தரம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து ஆண்டு அறிக்கை வாசித்தார். முதல்வரின் அறிக்கையை ...
கால மாற்றத்திற்கு ஏற்ப, உடலை மறைக்கும் சுடிதாரும் அணியலாமே என்ற முணுமுணுப்பு ஆசிரியைகளிடம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்த நிலையில்அரசுப் பள்ளி ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி, சுடிதார் அல்லது சேலை அணிந்து வரலாம் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு ஆசிரியைகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. ...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமாங்குடியில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், காலை உணவு திட்டத்தின் கீழ், காலை உணவாக ரவா உப்புமா, சாம்பார் ஊற்றி சாப்பிட்டனர். இவர்களில், 20 மாணவ – மாணவியருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. ...
வரும்காலில்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போர்டு நிறுவப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என பள்ளிகளில்வித்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மை குழு, இணையதள வசதிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதம் தோறும் ரூ.1500 திட்டத்தில் 100எம்பிபிஎஸ் திறன் கொண்ட இணையதள ...
கோபிசெட்டிபாளையம் : ஆண்டு விளையாட்டு விழாவிற்கு சாரதா பள்ளி அறக்கட்டளை செயலாளர்திருமதி ஆர் சீதாலட்சுமி தலைமை தாங்கினார் பள்ளியின் சிறப்பு விருந்தினராக முன்னாள் ராணுவ வீரர் கேப்டன் சிவக்குமார் பள்ளி அறக்கட்டளை உறுப்பினர் வக்கீல் மவுலீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள் நிகழ்ச்சியின் முடிவில் வான வேடிக்கையுடன் ...
தென்காசி மாவட்டம் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் எதிர்பாமல் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை அளித்திருந்தார் மேலும். 20.12.23 புதன்கிழமை மேலும் மழை தொடரும் என்ற காரணத்தினாலும் மாணவ மாணவியர் நலன்கருதி இன்றும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்தார். மேலும் மாவட்ட கல்வி ...