சேலம்: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் (66), பதிவாளர் (பொ) தங்கவேல் (60),கணினி துறை இணைப் பேராசிரியர் சதீஷ்குமார் (45), திருச்சி பாரதிதாசன் பல்கலை. பேராசிரியர் ராம்கணேஷ் (54) ஆகியோர் இணைந்து, அரசு அனுமதியின்றி `பூட்டர் அறக்கட்டளை’ என்ற பெயரில் கல்வி நிறுவனம், `அப்டெக்கான் ஃபோரம்’ என்ற பெயரில் மற்றொரு அமைப்பையும் தொடங்கியதாகப் புகார்கள் ...
கோபி அருகே ஒத்தக்குதிரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமின் ஒரு பகுதியாக நிறைவு விழா கவுந்தப்பாடி சமுதாயக்கூடத்தில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஆர். அண்ணாதுரை கலந்து ...
அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 5 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடத்த மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியது. தொடர் மழையின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வுகால் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது அதன்படி +1, +2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.7 ...
திருச்சி வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் தொகுப்பூதிய ஆசிரியர்களின் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு இனை ஒருங்கிணைப்பாளர் டேவிட் விக்டர் வரவேற்று பேசினார். மாநாட்டிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் இனிகோ தலைமை தாங்கினார், மாநாட்டில் நிர்வாகிகள் ஆரோக்கியதாஸ், ஐசக் டேவிட், திருநாவுக்கரசு, பாலச்சந்தர், ஈஸ்வரன், பாரதிதாசன் அமிர்தராஜ், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளைமாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர் ...
20 ஆண்டுகால வரலாற்றில் எங்களை தலைநிமிர வைத்தவர் தமிழ்நாடு முதல்வர் நன்றி அறிவிப்பு மாநாட்டில் சிறப்பு பயிற்றுநர்கள் உருக்கம். திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. ...
திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி கரூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 143 கல்லூரிகள் வரை செயல்பட்டு வருகின்றன இந்த கல்லூரிகளில் 24 கல்லூரிகள் வரை தன்னாட்சிக் கல்லூரிகளாக செயல்பட்டு வருகின்றன. டெல்டா மாவட்டங்களான அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல மாணவர்களுக்கு ...
தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட கல்வி அலுவலங்களில் செயல்படும் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் உறுப்பினர்களின் ஓராண்டு நிறைவு கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் திருச்சி மாவட்ட ...
கவுந்தப்பாடி அருகில் உள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை- டெக் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஈரோடு நடுநகர் அரிமா சங்கம் ஆகியோர் இணைந்து 22.12.2023 (வெள்ளிக்கிழமை) அன்று நடத்திய இரத்ததான முகாம் கல்லுாரியின் செயலாளர் திரு. K.C. கருப்பணன் அவர்கள் தலைமையில் நடந்தது. கல்லூரியின் தலைவர் திரு.P.வெங்கடாசலம், இணைச்செயலாளர் திரு.G.P.கெட்டிமுத்து, இயக்குநர் திரு. K.R. கவியரசு ...
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் பட்டமளிப்பு விழாவினை கல்லூரியின் செயலாளர்.K.C. கருப்பணன் அவர்கள் பட்டம் பெறவிருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவின் துவக்கத்தில் கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ. மோகனசுந்தரம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து ஆண்டு அறிக்கை வாசித்தார். முதல்வரின் அறிக்கையை ...
கால மாற்றத்திற்கு ஏற்ப, உடலை மறைக்கும் சுடிதாரும் அணியலாமே என்ற முணுமுணுப்பு ஆசிரியைகளிடம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்த நிலையில்அரசுப் பள்ளி ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி, சுடிதார் அல்லது சேலை அணிந்து வரலாம் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு ஆசிரியைகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. ...