கோவையில் ஊக்கத்தொகை பெறும் 10 ஆயிரம் விவசாயிகள் தங்கள் வங்கிக்கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சித்ராதேவி கூறியிருப்பதாவது: பிரதமரின் கிசான் சம்பான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. ...

கோவை மாவட்டம் சூலூரில் 5 ஆயிரத்து 400 எக்டர் பரப்பளவில் சுமார் 10 லட்சத்திற்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இத்தென்னையில் இருந்து பறிக்கப்படும் தேங்காய்கள் தூத்துக்குடி, திண்டுக்கல், சென்னை, கோவை உள்பட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது . மீதமுள்ள தேங்காய்கள் களத்தில் உடைத்து காயப்போட்டு கொப்பரைகளாக மாற்றம் செய்யப்பட்டு செஞ்சேரி அரசு ...

சென்னை: வீடுகளுக்கு சூரியசக்தி மின்நிலையம் அமைக்க விரும்புவோருக்கு, மத்திய அரசு வழங்கும் மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக, மத்திய அரசு மானியம் வழங்குகிறது. குறிப்பாக, வீடுகளில் ...

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- எா்ணாகுளம்- சென்னை கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து செப்டம்பா் 1-ந் தேதி இரவு 10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06046) மறுநாள் மதியம் ...

இந்த இடத்துக்கு குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது! நானும் வரமாட்ேடன்’ வடிவேலு வசன பாணியில் அறிவிப்பு பலகை வைத்த ஊராட்சி நிர்வாகம் திறந்த வெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்கு உட்பட்டது இந்திரா நகர் பகுதி. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த ...

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக கோவை நகரப் பேருந்து நிலையத்தில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.. வரும் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை விட்டு நாடு முழுவதும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் ...

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணா ஆக.26-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் நிலையில் யு.யு.லலித் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ...

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்ட மேட்டுப்பாளையம் – நெல்லை சிறப்பு ரெயில்கள் மூலம் 2 1/2 மாதங்களில் 80 லட்சம் ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. நெல்லையில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரெயில் பெட்டிகளை கொண்டு இந்த சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதன் மூலம் நல்ல வருமானம் ...

வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன ஊழியர் கைது: பெண் உள்பட 2 பேர் தலைமறைவு   லாக்கரில் இருந்த ஒரிஜினல் நகைகளை பாக்கெட்டிலிருந்து எடுத்து போலி நகைகளை வைத்து நூதன கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கூட்டத்துக்கு வலை கேரளா பூர்வீகமாக கொண்ட ஐ சி எல் ஃபின்கார்ப் நிறுவனம் ...

கைத்தறி ஆடைகளுக்காக ஆடை அலங்கார அணிவகுப்பு விழா : கோவையில் பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வானதி சீனிவாசனின் முயற்சி! கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ , கோவை மக்கள் சேவை மையம் & Dream zone நிறுவனம் சார்பில் தொடர்ந்து “தேசிய கைத்தறி ...