நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. குடியரசுத் தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் போன்ற நாட்களில் மதுபான விற்பனை கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன்படி சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15ம் தேதி சென்னையில் மதுபான கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி ...
ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி: ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபருக்கு 10-ஆண்டுகள் சிறை தண்டனை. ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி செய்த ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபருக்கு கோவை நீதிமன்றம் 10-ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை காட்டூர் சாலையில் ரோஜா நகர் என்ற பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான ஈமு கோழிப் ...
இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக வரும் 2030-க்குள் இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தகம் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இந்தியா-பிரிட்டன் இடையிலான வா்த்தகம் கடந்த 2015-இல் 19.51 மில்லியன் டாலராக இருந்த நிலையில், 2022-இல் 31.34 பில்லியன் டாலராக உயா்ந்திருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்புடன் ...
உணவு டெலிவரி இளைஞரை அடித்து உதைத்து பணம் பறித்த கும்பலுக்கு போலிஸ் வலை கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த விக்னேஷ் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் விக்னேஷ் டெலிவரி செய்ய சாய்பாபா காலனி பகுதியில் சென்றிருக்கின்றார். அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்றில் இருந்த ...
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 2 ஆயிரத்து 632 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.171.31 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சியில் 2 ஆயிரத்து 16 மகளிர் சுய உதவிக்குழுக்களும், நகராட்சி பகுதிகளில் 504 மகளிர் ...
கோவையில் ஊக்கத்தொகை பெறும் 10 ஆயிரம் விவசாயிகள் தங்கள் வங்கிக்கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சித்ராதேவி கூறியிருப்பதாவது: பிரதமரின் கிசான் சம்பான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. ...
கோவை மாவட்டம் சூலூரில் 5 ஆயிரத்து 400 எக்டர் பரப்பளவில் சுமார் 10 லட்சத்திற்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இத்தென்னையில் இருந்து பறிக்கப்படும் தேங்காய்கள் தூத்துக்குடி, திண்டுக்கல், சென்னை, கோவை உள்பட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது . மீதமுள்ள தேங்காய்கள் களத்தில் உடைத்து காயப்போட்டு கொப்பரைகளாக மாற்றம் செய்யப்பட்டு செஞ்சேரி அரசு ...
சென்னை: வீடுகளுக்கு சூரியசக்தி மின்நிலையம் அமைக்க விரும்புவோருக்கு, மத்திய அரசு வழங்கும் மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக, மத்திய அரசு மானியம் வழங்குகிறது. குறிப்பாக, வீடுகளில் ...
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- எா்ணாகுளம்- சென்னை கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து செப்டம்பா் 1-ந் தேதி இரவு 10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06046) மறுநாள் மதியம் ...
இந்த இடத்துக்கு குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது! நானும் வரமாட்ேடன்’ வடிவேலு வசன பாணியில் அறிவிப்பு பலகை வைத்த ஊராட்சி நிர்வாகம் திறந்த வெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்கு உட்பட்டது இந்திரா நகர் பகுதி. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த ...













