நிலங்களை சரி செய்ய, குழி தோண்ட, மண் எடுக்க உள்ளிட்ட பணிகளுக்கு பணி ஆட்கள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகின்றன. மெசின்களை வைத்து பணிகளை செய்தாலும் எரிபொருள் விலை விண்ணை தொட்டதனால் மெசின்களை பயன்படுத்தவும் பொதுமக்கள் நெருக்கடியில் தயங்கி வருகின்றனர். இந்த நிலையில் குறைந்த எரிபொருளில் அதிக பயன்பாடுகளை கொண்ட மெசின் அறிமுக செய்யப்படு உள்ளது. கோவை ...
நிதி நிறுவனங்கள், கடன் வாங்கியவர்களிடம் இருந்து கடனை வசூலிப்பது குறித்த புதிய உத்தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இருப்பினும், அவை முறையாக பின்பற்றப்படாததால், நேற்று கூடுதலாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், ‘கடன் தவணையை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த விதிமுறைகளை மீறி ...
கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில் பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதன் மூலம் அந்நிய செலாவணியில் இருந்து சுமார் 50,000 கோடி சேமித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம் பானிப்பட்டில், 900 கோடி ரூபாய் மதிப்பில் 2 ஆம் தலைமுறை எத்தனால் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதில் ...
கோவை: நாட்டின் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் தேசிய கொடியின் பண்பையும் தேச தலைவர்களின் தியாகத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து ...
கோவை: போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையேயான உறவை பலப்படுத்த கோவை மாநகர போலீஸ் துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மக்களிடம் போலீஸ் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கிலும், குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் முயற்சியில், ‘வீதிதோறும் நூலகம்’ திட்டத்தின் கீழ், மாநகரில் நூலகங் கள் அமைக்க ...
ஐஎஃப்எஸ் இன்டர்நேஷனல் பைனான்ஸ் நிறுவனத்தின் காஞ்சிபுரம் கிளை இயக்குனர் மின்மினி சரவணன். இவர் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொது மக்களிடமிருந்து சுமார் 1500 கோடி ரூபாய் வரை முதலீடாக பெற்று கடந்த இரு மாதங்களாக வட்டி தொகை செலுத்தப்படாமல் இருந்து வந்தனர். இதே போல் தமிழகம் முழுவதுமுள்ள இடைதரர்கள் மீது தொடர் புகார்கள் வந்த ...
கோவையில் குறைந்த விலையில் வீடு விற்பதாக பல கோடி ரூபாய் மோசடிஇ: ருவர் கைது: நான்கு பேர் தலைமறைவு கோவையில் குறைந்த விலையில் வீடு விற்பனைக்கு உள்ளதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவாக உள்ள நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை நகரில் ...
மும்பை: மகாராஷ்டிராவையே மிரளச் செய்யும் வகையில் நேற்று நடைபெற்ற ரெய்டு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. வருமான வரித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் ரெய்டுகள் அனைத்தும் மிக ரகசியமாக மேற்கொள்ளப்படும். சிறிய தகவல் லீக்கானாலும் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகிவிடும் என்பதாலே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை! அதையும் தாண்டி சில சமயங்களில் ரெய்டு குறித்த தகவல்கள் ...
உலக அளவில் முதன் முறையாக சூப்பர் ஸ்மார்ட் பேக்ஹோ லோடர் அறிமுகம் நிலங்களை சரி செய்ய, குழி தோண்ட, மண் எடுக்க உள்ளிட்ட பணிகளுக்கு பணி ஆட்கள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகின்றன. மெசின்களை வைத்து பணிகளை செய்தாலும் எரிபொருள் விலை விண்ணை தொட்டதனால் மெசின்களை பயன்படுத்தவும் பொதுமக்கள் நெருக்கடியில் தயங்கி வருகின்றனர். இந்த நிலையில் குறைந்த ...
கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு ஜூலையில் நிலக்கரி உற்பத்தி 54.25 டன்னில் இருந்து 11.37% அதிகரித்து 60.42 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. நிலக்கரி அமைச்சகத்தின் தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கோல் இந்தியா லிமிடெட் (CIL) , சிங்கரேணி காலியரீஸ் கம்பெனி லிமிடெட் (SCCL) மற்றும் கேப்டிவ் மைன்ஸ் ...