சென்னை: சுய தொழில் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அரசின் திட்டங்கள் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்திற்கும் சென்றடைய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புர ...
சென்னை :வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 1,000 ரூபாய் ரொக்கம், தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்புகள் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இந்தாண்டு வழங்கிய பரிசு தொகுப்பு தொடர்பாக பல புகார்கள் எழுந்ததால், மளிகைப் பொருட்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசு வினியோகத்தை முதல்வர் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு நீலகிரிக்கு இந்த ரெயில் புறப்படும். இந்த ரெயிலில் மேட்டுப்பாளையம், குன்னூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயணம் செய்வார்கள். அடர்ந்த வனப்பகுதி வழியாக ...
புதுடெல்லி: சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் வகையில் ஒன்றிய அரசு தனது இ-காமர்ஸ் கொள்கையை மாற்ற வேண்டும் என்று இந்திய வர்த்தக – தொழில்துறை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையிலான மோதலால், ‘சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை மீண்டும் வலுத்து வருகிறது. தலைநகர் ...
தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12 சிறைச்சாலைகளில் கேமரா பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அனைத்து சிறைச்சாலைகளிலும் கேமரா பொருத்தும் பணியும், சிறையில் பணியில் இருக்கும் காவலர்களின் உடையில் கேமரா பொருத்தப்படும். அதன்மூலம், சென்னையில் உள்ள தலைமை ...
தண்ணீர் பாட்டில் கூடுதலாக 5 ரூபாய் வைத்து விற்றதாக கான்டிராக்டருக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . சிவம் பட் என்பவர் அண்மையில் சண்டிகர்-லக்னோ ரயிலில் சண்டிகரில் இருந்து ஷாஜஹான்பூருக்கு பயணம் செய்த்துள்ளார். அப்போது அங்கு ரயில்வே காண்டிராக்டரால் விற்கப்படும் தண்ணீர் பாட்டிலானது அதில் குறிப்பிடபட்டிருந்த விலை 15ஐ விட கூடுதலாக 5 ரூபாய் ...
கோவையில் “டைம்ஸ் ஆப் இந்தியா” நிறுவனத்தின் சார்பில் “டைம்ஸ் சாதனை பிசினஸ் சாதனையாளர் விருது” வழங்கும் விழா நடந்தது.இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் அமைச்சர் சக்ரபாணி விருதுகள் வழங்கி கவுரவித்தார். கோவில்பாளையத்தில் உள்ள கே, எம் ‘சி’ ஹெச். மருத்துவமனையில் லேப்ராஸ்கோப் டாக்டராக பணியாற்றி வருபவர் டாக்டர் ...
கோவை – பொள்ளாச்சி ரயில் உள்பட 6 ரயில்களில் பாா்சல் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- மங்களூரு – யஷ்வந்த்பூா் வாராந்திர விரைவு ரயில் (எண்:16540), பொள்ளாச்சி – கோவை தினசரி ரயில் (எண்: 06420), நிலம்பூா் சாலை – ...
பெங்களூர்: பெங்களூர்-மைசூர் இடையேயான 10 வழி எக்ஸ்பிரஸ் காரிடாரின் முக்கிய பகுதிகள் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாகவும், எக்ஸ்பிரஸ் காரிடார் முழுவதையும் 2023 மார்ச் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதன்மூலம் பெங்களூர்-மைசூர் இடையேயான பயண நேரம் 3 மணிநேரத்தில் இருந்து வெறும் 75 நிமிடங்களாக குறையும். ...
தமிழகத்தில், ஊதிய உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 10-ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இதனால், மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளது. மூன்று ஆண்டுகளாகியும் மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிக்கப்படாமல் உள்ளது. அத்துடன், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் மின்வாரிய ...