சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக மாதவரம் , கே.கே.நகர் , தாம்பரம் மெப்ஸ் , தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் , பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய 6 பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் செல்லும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ...
பொங்கல் பண்டிகை: தல அஜித் துணிவு படத்திற்கு 1500 ரூபாய் பிளாக் டிக்கெட்டுகள் கோவையில் விற்பனை பொங்கல் பண்டிகை ஒட்டி விஜய், அஜித் நடிக்கும் வாரிசு, துணிவு திரைப்படங்கள் வெளிவர உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பொங்கல் விடுமுறை என்பதாலும், தல, தளபதி ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு திரைப்படத்தை காண முன் பதிவு ...
கோவை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மத்திய அரசு அஞ்சலக சேமிப்பு வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த வட்டி உயர்வானது 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இது குறித்து கோவை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வாடிக்கையாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்து வந்த அஞ்சலக சேமிப்புத் திட்டங்களின் ...
இந்திய ரூபாய் வாயிலாக வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள தெற்காசிய நாடுகளுடன் மத்திய அரசும் இந்திய ரிசா்வ் வங்கியும் இந்திய ரூபாய் வாயிலாக வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள தெற்காசிய நாடுகளுடன் மத்திய அரசும் இந்திய ரிசா்வ் வங்கியும் (ஆா்பிஐ) பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா். சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) சாா்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை ...
பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கும் டோக்கன்: தி.மு.க கட்சியினர் கொடுப்பதாக புகார் – கோவையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் பொதுமக்கள் செல்போன் காட்சிகள் வைரல் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருள்கள் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு ரூபாய் 1000, கரும்பு, அரிசி, மண்டவெல்லம் போன்ற பொருள்கள் ரேஷன் கடையில் ...
மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து கடந்த 3-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஜனவரி 10-ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய ...
மதுரை: பொது நலன்கருதி டாஸ்மாக் மது விற்பனை வணிக நேரத்தை மதியம் 2:00 முதல் இரவு 8:00 மணி வரை குறைப்பது பற்றி மாநில அரசு பரிசீலிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்செந்துார் ராம்குமார் ஆதித்தன் 2019 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. மதுவிற்கு ...
சேலம் கோட்டத்துக்குள்பட்ட கோவை ரயில் நிலையத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிலைய இயக்குனராகப் பணியாற்றி வந்த ராகேஷ்குமார் மீனா, ராஜஸ்தான் கோட்டா ரயில்வே மண்டலத்தின், மண்டல மெக்கானிக்கல் பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக சேலம் ரயில்வே மண்டலத்தில், மண்டல மெக்கானிக்கல் பொறியாளராகப் பணியாற்றி வந்த பவன்குமார் வர்மா, கோவை ரயில் நிலைய இயக்குநராக ...
கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த முத்துசாமி பணிமாறுதல் பெற்றதைத் தொடர்ந்து, கோவை சரக காவல்துறையின் புதிய துணைத் தலைவராக விஜயகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். ...
வாலிபரை கத்தியால் குத்தி காரை திருடி சென்ற கும்பல்: தாறுமாறாக ஓட்டியதில் பொதுமக்கள் மீது மோதி விபத்து – கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் கோவை சேர்ந்த ஒருவர் தனது காரை விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்தார். அதை பார்த்து நான்கு பேர் தங்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து பேசுவதாக கூறியதுடன், காரை பார்க்க ...