பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கும் டோக்கன்: தி.மு.க கட்சியினர் கொடுப்பதாக புகார் – கோவையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் பொதுமக்கள் செல்போன் காட்சிகள் வைரல் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருள்கள் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு ரூபாய் 1000, கரும்பு, அரிசி, மண்டவெல்லம் போன்ற பொருள்கள் ரேஷன் கடையில் ...

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து கடந்த 3-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஜனவரி 10-ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய ...

மதுரை: பொது நலன்கருதி டாஸ்மாக் மது விற்பனை வணிக நேரத்தை மதியம் 2:00 முதல் இரவு 8:00 மணி வரை குறைப்பது பற்றி மாநில அரசு பரிசீலிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்செந்துார் ராம்குமார் ஆதித்தன் 2019 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. மதுவிற்கு ...

சேலம் கோட்டத்துக்குள்பட்ட கோவை ரயில் நிலையத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிலைய இயக்குனராகப் பணியாற்றி வந்த ராகேஷ்குமார் மீனா, ராஜஸ்தான் கோட்டா ரயில்வே மண்டலத்தின், மண்டல மெக்கானிக்கல் பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக சேலம் ரயில்வே மண்டலத்தில், மண்டல மெக்கானிக்கல் பொறியாளராகப் பணியாற்றி வந்த பவன்குமார் வர்மா, கோவை ரயில் நிலைய இயக்குநராக ...

கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த முத்துசாமி பணிமாறுதல் பெற்றதைத் தொடர்ந்து, கோவை சரக காவல்துறையின் புதிய துணைத் தலைவராக விஜயகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். ...

வாலிபரை கத்தியால் குத்தி காரை திருடி சென்ற கும்பல்: தாறுமாறாக ஓட்டியதில் பொதுமக்கள் மீது மோதி விபத்து – கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்  கோவை சேர்ந்த ஒருவர் தனது காரை விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்தார். அதை பார்த்து நான்கு பேர் தங்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து பேசுவதாக கூறியதுடன், காரை பார்க்க ...

கோவை மத்திய சிறை சார்பில் கைதிகள் மறுவாழ்வு திட்டத்தில் காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் உள்ள சிறை துறைக்கு சொந்தமான இடத்தில் சிறை சந்தை நடத்தப்பட்டு வருகிறது. சிறை சந்தையினை விரிவுபடுத்தும் விதமாக கோவை மத்திய சிறை, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து கோவை நஞ்சப்பா ரோட்டில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு ...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு 15-ம்தேதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருகிறது. 14-ம் தேதி முதல் 17-ம்தேதி வரை 4 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும். அதனால் பொங்கல் பண்டிகையை சொந்த ...

வாஷிங்டன்: கடினமான பொருளாதார சூழலை காரணம் காட்டி, ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மேலும் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் உலகம் முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கடந்த ஆண்டு நவ.,ல் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. செலவினங்களைக் குறைப்பதற்காக இந்த லே ஆஃப் நடவடிக்கையை செய்ததாக அமேசான் ...

இரண்டாவது நாளாக ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் வரித்துறை அதிகாரிகள் சோதனை நேற்று முதல் சென்னை உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், பல்வேறு மாவட்டங்களில் ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ...