கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது தினமும் 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஓடுதள பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் காரணத்தால் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் விமான சேவை வழங்கப்படுகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் சரக்கு போக்குவரத்தும் கையாளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் ...
கோவையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித்தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தற்போது இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை மாநகரில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற் தகுதித்தேர்வு மற்றும் சிறைக் காவலர்களுக்கான தேர்வு நடைபெற்றது. கோவை நேரு உள் விளையாட்டு ...
சுருக்கு கம்பி வைத்து: மான் வேட்டை இருவர் கைது செய்து சிறையில் அடைப்பு கோவை மாவட்டம், சிறுமுகை வனச் சரகம், காப்புக்காடு, பெத்திக்குட்டை பகுதியில் வனவர் தலைமையில் வனப் பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டு வரும் பொழுது நேற்று மாலை அம்மன் புதூர் சராக வனப் பகுதியில் இரண்டு பேர் சுருக்கு கம்பி மூலம் வேட்டையாடபட்ட ...
கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாளை ( ஞாயிற்றுக்கிழமை) வள்ளலார் நினைவு தினத்தையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபானக்கூடங்கள்,மன மகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் ,அயல்நாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு மீறி அன்றைய ...
பெங்களூர்-மைசூர் இடையேயான விரைவுச்சாலை திறப்பு விழாவிற்கு வேகமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், 10-வழி விரைவுச்சாலையான இதன் படங்களை மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரூ.9000 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய விரைவுச்சாலை இந்த பிப்ரவரி மாத இறுதிக்குள் பிரதமர் நரேந்திர ...
நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு ஜனவரி மாதத்துக்கான குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.18.58 ஆக விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம் புதன்கிழமை அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். தோட்டங்களில் பறிக்கும் பச்சைத் தேயிலையை தனியாா் தேயிலை தொழிற்சாலை ...
கோவை வனக்கோட்டத்தில் வறட்சி, வெயில் தாக்கம் காரணமாக தீ பரவும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தீ பரவல் தடுப்பு, வனபாதுகாப்பு, வன விலங்குகளுக்கான தீவனங்கள், குடிநீர் வசதி போன்றவற்றை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்ரமணியன் கூறியதாவது:- கோவை, ஆனைமலை வனக்கோட்டத்தில் காட்டு தீ ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் முன்பு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவலருக்கு மின்விசிறியுடன் கூடிய பிரத்தியேக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிழற்குடையில் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இது போக்குவரத்து காவலர்கள், மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோவையில் மேலும் ...
கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை தமிழ் நாடு அரசு கைவிட வேண்டும் என்று அகில இந்திய மீனவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது இது குறித்து அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயல் தலைவர் செ.பெரியாண்டி, புதுச்சேரி மாநிலத் தலைவர் ச. தனசேகர், பொதுச் செயலாளர் ஜெ. மூர்த்தி, மற்றும் அமைப்பாளர் ஆ. குமார், ...
இந்தியப் பொருளாதாரம் எதிர்வரும் 2023-24 நிதியாண்டில் 6.5 சதவீதம் வளர்ச்சி காணும். நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 7 சதவீதமாக இருக்கும். ~ 2022-23 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஏப்ரல் – டிசம்பர் வரையில் 67 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. ~ தனியார் நுகர்வில் விறுவிறுப்பு, அதிக மூலதன செலவினம், நிறுவனங்கள் நிதி நிலையில் வலுப்பாடு, சிறிய ...