கோவை மாநகர் அடுத்தடுத்து அரங்கேறிய 2 கொலைகளால் கடந்த 2 தினங்களாகவே மிகுந்த பதற்றத்துடனேயே காணப்படுகிறது. அதிலும் ஒரு கொலையில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை பாப்பநாயக்கன் பாளையம் பழையூர் பகுதியில் நேற்று முன்தினம் மதுரையை சேர்ந்த சத்தியா பாண்டியை 5 பேர் கும்பல் அரிவாள், துப்பாக்கியுடன் ஒட, ஒட விரட்டி ...
டெல்லியிலுள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் நரேந்திர மோடி இருந்தார். அப்போது முஸ்லிம்களின் நிலை குறித்து ‘இந்தியா: மோடி மீதான கேள்வி’ என்ற ஆவணப் படத்தை கடந்த ஜனவரி ...
டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தனது வணிகத்தை விரிவு செய்வதற்காக பிரான்சின் ஏர்பஸ் மற்றும் அமெரிக்காவின் போயிங் ஆகிய விமான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 470 புதிய விமானங்களை வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மொத்த ஒப்பந்த மதிப்பு 80 பில்லியன் அமெரிக்க டாலர்களாகன் (6.40 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிடப்பட்டுள்ளது. உலக ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவையில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 153 ரவுடிகளின் பெயர்கள் காவல் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ளது.கோவையில் 6 அணிகள் கொண்ட ரவுடிகள் கும்பல் செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.இவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இதை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.ரவுடிகள் யாராக இருந்தாலும் ஒடுக்கப்படுவார்கள்.நேற்று முன்தினம் இரவில் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நடந்த ...
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் புதிய முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இதனால் நேர்முக மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் தமிழகத்தில் பெருகி வருகின்றன. தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளையும் செய்து தருவதில் தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி வருவதால் சர்வதேச நிறுவனங்கள் ...
நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. நடுவில் இடைவெளியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி இன்று நிறைவு பெற்றுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதியின் கடைசி நாளான இன்றைய கேள்வி நேரத்தில் பல்வேறு முக்கிய கேள்விகளை எதிர்க்கட்சி, ...
இந்தியா முழுவதும் ஒரு நிலையம், ஒரு பொருள் என்ற திட்டத்தை ரயில்வேதுறை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாவட்ட ரயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளை விற்பனைக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 5000 ரயில் நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தெற்கு ரயிவேக்கு உட்பட்ட 6 ரயில் நிலைங்களில் பிரபலமான உள்ளூர் தயாரிப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மதுரை ...
கோவை: தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் நேற்று முன்தினம் கோவை வந்தார்.அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது .போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சட்டம்- ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.நேற்று அவர் ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பாளர் திட்டம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் அதற்காக அமைக்கப்பட்ட உள்ள ...
பெங்களூரு: ஆசியாவின் மிகப் பெரிய ‘ஏரோ இந்தியா’ சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் இன்று கோலாகலமாக தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்தகண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மத்திய பாதுகாப்புத் துறை கடந்த 1996ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘ஏரோ இந்தியா’ என்ற பெயரில் பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சியை ...
கோவை உடையாம்பாளையம் சின்னவேடம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சாந்தி. இவர் கடந்த 2015 ஆம் வருடம் கோவை சாய்பாபா காலனியில் உள்ள ரெப்கோ வங்கியில் கடன் பெற்றுள்ளார். பின்பு அது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் கடன் வசூல் தீர்ப்பாயம் சென்று, வங்கிக்கு எதிராக மனு தாக்கல் செய்து உள்ளார். கடந்த ஜனவரி 30 ஆம் தேதி ...