சென்னை: தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், அந்நிய முதலீடுகள் அதிக அளவில் ஈர்க்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தை முதலீட்டுக்கான உகந்த மாநிலமாக மாற்றும் நடவடிக்கையாக, ஒற்றைச்சாளர முறை அனுமதி, நில வங்கி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு முதலீட்டாளர்களை ஒரே இடத்தில் ...
டெல்லி: நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்களை அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 21 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் மாநிலங்களவையில் கூறினார். மேலும் தேசிய நிதிமையமாகும் திட்டத்தின் படி ...
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.43,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கம் விலை தொடர்ந்து 3 நாளாக அதிகரித்துள்ளது. கடந்த வார தொடக்கத்தில் சரிவில் இருந்த தங்கம் விலை கடந்த 11-ந்தேதி முதல் மீண்டும் உயரத் தொடங்கியது. கடந்த 10ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.41,520க்கு விற்பனை ...
நாட்டின் பொருளாதார சூழலை வலுப்படுத்த சாகர்மாலா திட்டத்தின் கீழ், கடல்சார் தொழில்துறையை மேம்படுத்த ஏராளமான சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை சாகர்மாலா திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் மொத்தம் 11 மிதவை இறங்கு தளங்களை அமைக்க அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தளங்கள் குருபுரா, நேத்ராவதி ஆறுகளில் அமைக்கப்பட்டு சுற்றுலா நோக்கங்களுக்குப் ...
இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் தவிர்க்க முடியாததாக மாறி உள்ளது.. மளிகை பொருட்கள் தொடங்கி ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என அனைத்துமே ஆன்லைனில் கிடைக்கின்றன.. அந்த வகையில் மருந்துகளும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன.. இந்த சூழலில், பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி மருந்துகளை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமேசான் ...
தாகா: இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு டீசல் ஏற்றுமதிக்காக 130 கிமீ தொலைவுக்கு ரூ.28,300 கோடியில் பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா-வங்கதேசம் நட்பு பைப்லைன் என பெயரிடப்பட்டுள்ள இந்த பைப்லைன் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் இருந்து வங்கதேசத்தின் பர்பதிபூரில் உள்ள தினாஜ்பூரின் மேக்னா பெட்ரோலிய கிடங்கு வரை அமைந்துள்ளது. இதனை பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் ...
செல்போன்களில் வரும் லிங்கை தொட வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆன்லைன் மூலமாக புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில் இது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். செல்போன் மூலம் ஜி பே போன்ற செயல்களில் பணம் மோசடி நடந்து வருவதாக அவர் கூறினார். மேலும் அறியாத நபர்களிடமிருந்து வரும் லிங்கை ...
கோவை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை மற்றும் தடுப்பு காவல் என 2200 க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தவும், விடுதலைக்குப் பிறகு மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க சுய தொழில் தொடங்கி அவர்கள் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள யோகா, கல்வி, தொழில் பயிற்சி, நூலகம் போன்ற பல வசதிகள் ...
இந்தியா, ஆஸ்திரேலியா இடையே கையெழுத்தான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மாற்றத்திற்கான ஒப்பந்தமாகும். இது வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் திறனை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பாநீஸ் தெரிவித்துள்ளார். மும்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) அமைப்பின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். பெரும் அளவிலான ஆஸ்திரேலிய முதலீட்டாளர்கள் ...
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரயில் பெட்டிகளில் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது என்று ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில், 10 மணிக்கு மேல் எந்த ஒரு பயணியும் தங்களது ...