சென்னை: சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் சிறைவாசிகளுக்கான விளையாட்டு பயிற்சிகள் தொடக்க விழா மற்றும் காவலர்களுக்கான மின் மிதி வண்டிகள் வழங்கும் விழா நேற்று மத்திய சிறை-1 புழலில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுக்கள் வழி ...
கோவை மாநராட்சிக்குட்பட்ட கிருஷ்ணா காலனியில் 55 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு்ள்ளது. இதை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வகித்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை போலீஸ் கமிஷனர் சந்தீஷ், உதவி போலீஸ் கமிஷனர் பார்த்திபன், சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் வினோத் குமார், உதவி ஆய்வாளர் கஸ்தூரி, 50-வது வார்டு கவுன்சிலர் கீதா சேரலாதன், ...
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் 12 மணிநேர வேலை சட்டமசோதா கொண்டு வரப்பட்டு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் 4 நாட்கள் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் விடுப்பு ...
சென்னை: காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும் என்று அடிப்படையாக கொண்டு ‘தமிழ்நாடு போலீஸ் இ-சர்வீஸ்’ என்ற புதிய ஆப் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆப் மூலம் காவல்துறை உயர் அதிகாரிகள், மற்ற அதிகாரிகளுக்கு உத்தரவுகளை உடனுக்குடன் பிறப்பிக்க முடியும். இதன் மூலம் தமிழக காவல்துறையில் உடனுக்குடன் உத்தரவுகள் நிறைவேற்றப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிவப்பு நாடா முறை என்று ...
டெல்லி: சர்வதேச அளவில் பல நாடுகளிலும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், எந்தெந்த நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று இரண்டு ஆண்டுகளுக்கு நம்மை ஒரு வழி செய்துவிட்டது. பெருந்தொற்று காலத்தில் பொருளாதாரம் மிக மோசமாகவே பாதிக்கப்பட்டு இருந்தது. அப்போது பொருளாதாரத்தைக் காக்க மத்திய வங்கிகள் வட்டியை வெகுவாக ...
வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த 21 தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்களில் வேலை ...
உலக புத்தக தினத்தை முன்னிட்டு நேற்று புழல் மத்திய சிறை -1 (தண்டனை ) கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு புத்தக கண்காட்சி திருவிழாவை திறந்து வைத்து சிறைவாசிகள் முன்னிலையில் சிறப்புரையாற்றி புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும் அவர் பேசியதாவது நேரு, காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் அனைவரும் தலைவர்களாகி சிறைக்கு வந்தார்கள். ...
உலக ஆட்டிசம் (மனம் இருக்க நோய்) மாதத்தை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு நோயாளிகளின் குறை தீர்ப்பு மையத்தை திறந்து வைத்து, அரசு ரோட்டரி சங்கம் மற்றும் எம்.ஆர் எப் நிறுவனத்தால் ...
சென்னை: 12 மணி நேர வேலை மசோதா, இவைகள் எல்லாம் யார் யாருக்கெல்லாம் பொருந்தும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் தந்தார். நேற்றையதினம், கடும் எதிர்ப்புகளுக்கிடையே 8 மணிநேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழிசெய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 12 மணி நேர வேலை மசோதாவுக்கு ...
சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள், வாழை இலை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ரம்ஜான் பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ரமலான் நாளன்று தர்காக்களில் அலங்காரத்திற்கு மல்லிகை பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் என்பதால் மல்லிகைப் பூ விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. அந்தவகையில், பூ மார்க்கெட்டில் நேற்று ...