வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த 21 தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்களில் வேலை ...

உலக புத்தக தினத்தை முன்னிட்டு நேற்று புழல் மத்திய சிறை -1 (தண்டனை ) கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு புத்தக கண்காட்சி திருவிழாவை திறந்து வைத்து சிறைவாசிகள் முன்னிலையில் சிறப்புரையாற்றி புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும் அவர் பேசியதாவது நேரு, காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் அனைவரும் தலைவர்களாகி சிறைக்கு வந்தார்கள். ...

உலக ஆட்டிசம் (மனம் இருக்க நோய்) மாதத்தை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு நோயாளிகளின் குறை தீர்ப்பு மையத்தை திறந்து வைத்து, அரசு ரோட்டரி சங்கம் மற்றும் எம்.ஆர் எப் நிறுவனத்தால் ...

சென்னை: 12 மணி நேர வேலை மசோதா, இவைகள் எல்லாம் யார் யாருக்கெல்லாம் பொருந்தும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் தந்தார். நேற்றையதினம், கடும் எதிர்ப்புகளுக்கிடையே 8 மணிநேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழிசெய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 12 மணி நேர வேலை மசோதாவுக்கு ...

சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள், வாழை இலை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ரம்ஜான் பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ரமலான் நாளன்று தர்காக்களில் அலங்காரத்திற்கு மல்லிகை பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் என்பதால் மல்லிகைப் பூ விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. அந்தவகையில், பூ மார்க்கெட்டில் நேற்று ...

தமிழகத்தில் இந்த வாரம் இறுதி நாட்களில் ரம்ஜான் பண்டிகை வருவதால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும். அதனால் விடுமுறை தினத்தை தனது சொந்தங்களுடன் கொண்டாட பலரும் சொந்த ஊருக்கு செல்வார்கள். இந்நிலையில் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 21 மற்றும் 22 ஆம் தேதி தமிழகத்தில் விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ...

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்! தொழில் நிறுவனங்களில், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மசோதா நிறைவேறியது. சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை ...

சென்னை : ரம்ஜான் மற்றும் கோடை விடுமுறையை ஒட்டி ஏராளமானோர் வெளியூர் செல்வதால் சென்னை விமான உள்நாட்டு நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. சென்னை – தூத்துக்குடிக்கு செல்ல வழக்கமான விமான டிக்கெட் கட்டணம் ரூ. 3,675 ...

ஓசூர் அருகே தூத்துக்குடியில் இருந்து ராயக்கோட்டை வழியாக பெங்களூரு சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் எஞ்சினில் ...

கோவை: தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கோவை மாவட்டத்தில் 2,500 கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்களிடம் இருந்து தரப்படும் ...