அண்ணாநகர்: அண்ணாநகரில் கடந்த ஒரு வாரத்தில் 550 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, வீடு, வீடாக சென்று சுகாதாரத்துறையினர் பரிசோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சி 15 வார்டுகளிலும் கொரோனாவை தடுக்க தீவிர பணிகள் நடைபெற்று ...
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,2 ம் நிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தும் பணி வழங்கப்படவில்லை, இந்நிலையில் பள்ளி நிர்வாக குழு மூலம் ஆசிரியர் நியமனம் செய்வது இயற்கை விதிக்கு முரணாணது என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், மனுதாரர் தரப்பில் ஆசிரியர் தகுதி ...
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனத்திடம் 292 விமானங்களை சீனா வாங்கியதை அடுத்து அமெரிக்க விமான நிறுவனங்கள் ஏமாற்றமடைந்துள்ளது சீன விமான நிறுவனங்கள் நெதர்லந்தின் ஏர் பஸ் விமானங்களை வாங்கிய நிலையில் அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம் ஏமாற்றமடைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது சீன அரசுக்கு சொந்தமான விமான நிறுவனங்கள் சமீபத்தில் 37 பில்லியன் டாலர் ...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை ஏடிஜிபி வனிதா தொடங்கி வைத்தார். சென்னை ரயில்வே போலீஸ் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கான சந்திப்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது. ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா தலைமை தாங்கி பேசினார். அதில் ஏடிஜிபி வனிதா தெரிவித்ததாவது” கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ...
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக ரூ.3,92,70,000 செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள், குற்றவாளிகளை விரைவில் கண்டறிய குற்ற நிகழ்விடத்திலேயே குற்றப் புலனாய்வாளர்களுக்கு அறிவியல்சார் சேவைகளை வழங்கி வருகின்றன. இதற்கென ...
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நர்சிங் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300 மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பயிற்சி பள்ளி முதல்வராக வசந்தி என்பவர் பணியாற்றி வந்தார் .இந்த நிலையில் பயிற்சி பள்ளி முதல்வர் வசந்தி செய்முறை தேர்வுக்கு மாணவிகளிடம் முறைகேடாக கட்டணம் வசூலித்ததாக மாணவிகள் மருத்துவக் கல்லூரி இயக்குனர்கத்துக்கு புகார் அனுப்பினர் ...
வடகிழக்கு மாநிலங்களில் பெய்துவரும் மழை, நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் கோவை – சில்சாா், திருவனந்தபுரம் – சில்சாா் ஆகிய 2 ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை – சில்சாா் வாராந்திர ரெயில் (எண்: 12515) ஜூலை 3, 10 ...
கோவை ரயில் நிலையத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு முகக்கவசம் இலவசமாக,’டிராப் என் டிரா’ என்ற புதிய முயற்சியின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக கோவை ரயில் நிலையத்தில், உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் முயற்சி பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிராப் என் டிரா என்னும் திரும்ப ...
பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி வகித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி முதல்மைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பகவந்த் மான், அனைத்து வீடுகளுக்கும் ...
அன்னூர்: நூல் விற்பனை விலை சரிவால் ஸ்பின்னிங் மில்கள் திணறுகின்றன. நூற்றுக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.அன்னூர் தாலுகாவில், கரியாம்பாளையம், கணேசபுரம், தெலுங்குபாளையம், அ.மேட்டுப்பாளையம், பசூர், கெம்பநாயக்கன்பாளையம், கஞ்சப்பள்ளி, ஊத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 125 ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. 3,000 ஸ்பிண்டில் திறன் முதல் 50,000 ஸ்பிண்டில் திறன் வரை உள்ள இந்த ...