கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று மாலை சுல்தான் பேட்டையில் பல்லடம்- பாப்பம்பட்டி ரோட்டில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மொபட்டில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தார் .அவரிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ...
கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் இவரது மனைவி முத்துலட்சுமி (வயது63) இவர் அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த10 நாட்களுக்கு முன்பு இவர் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது இவரது கடைக்கு 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சென்றார்.அவரிடம் பூ வாங்கினார் ...
ஆர்டர்லி வைத்திருப்பதாக தகவலோ, புகாரோ வந்தால் நன்னடத்தை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி மீது உள்துறை முதன்மை செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல் துறையில் தற்போது பணியாற்றும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் ஆர்டர்லிகளை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, தனிப்பட்ட வாகனங்களில் காவல்துறை ஸ்டிக்கர்கள், கறுப்பு ...
கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே 100 க்கு மேற்பட்ட ஆதரவற்றவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அறையில் அடைத்து சித்திரவதை செய்வதாக தன்னார்வ தொண்டு அமைப்பு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொண்டாமுத்தூரை அடுத்த கெம்பனுர் அட்டுக்கல் என்ற இடத்தில் இயங்கி வந்த காப்பகம் பல்வேறு காரணங்களால் ஏற்கனவே வருவாய்துறையினரால் சீல் வைக்கப்பட்ட காப்பகமாகும். இரண்டு மாதங்களாக ...
கோவை கவுண்டம்பாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் .இவர் மணியகாரம்பாளையம், பூசாரிபாளையம் பாரதியார் ரோட்டில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார் .இவர் கடந்த 20ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார். அப்போது கடையின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த ...
கோவை: கோவை பீளமேடு வி கே ரோடு பகுதிலுள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்திற்கு பின்புறம் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பீளமேடு போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக கருப்பராயன் பாளையம் மைத்ரேயன் ( வயது 22) ...
கோவைசாயிபாபா காலனி அழகேசன் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கிருஷ்ணவேணி ( வயது 52) இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 22ஆம் தேதி எனது மாமியாரின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் ( குறுஞ்செய்தி) வந்தது அதில் மின்கட்டணத்தை உடனடியாக செலுத்தவில்லை ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பழைய சந்தை கடையை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 44). இவர் அங்குள்ள பூக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள பொது கழிப்பிடத்துக்கு சென்றார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் திடீரென செந்தில் குமாரை தடுத்து நிறுத்தி குடிக்க ...
பொள்ளாச்சி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி நேற்று அங்குள்ள குளத்தூர் விநாயகர் கோவில் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது மொபட்டில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 49 கிலோ தடை செய்யப்பட்டு குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பொள்ளாச்சி அம்பராம்பாளையம், விநாயகர் கோவில் ...
கோவையைச் சேர்ந்த 13 வயது மற்றும் 10 வயது சிறுமிகளின் தந்தை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். .அவருடைய 42 வயது நண்பரான அபுதாகீரிடம் சிறுமிகளின் தாய்க்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் சிறுமிகளின் வீட்டில் தங்கத் தொடங்கினார் .கட்டிட வேலைக்கு ...













