கோவைப்புதூர் அருகே உள்ள அலமு நகரை சேர்ந்ததவர் கார்த்திகேயன் (வயது 44). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் தி.மு.க. பிரமுகராக உள்ளார். இவர் மரகதம் நகரில் உள்ள மாநகராட்சி பேட்மிட்டன் கிளப்பில் உறுப்பினராக உள்ளார். இந்த கிளப்பில் சேர்வதற்கு உறுப்பினர் கட்டணமாக ரூ. 1000 மற்றும் மாத கண்டணமாக ரூ. 500 செலுத்த ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் இரும்பு கடை வைத்து நடத்தி வரும் கனகமணி(வயது 58) என்பவர் மாணவியை அழைத்தார். சிறுமி சென்றதும் அவரை கனகமணி ...
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் ரூபாய் நோட்டுக்களில் அவ்வப்போது மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், கள்ள நோட்டு கும்பல் புதிய ரூபாய் நோட்டுகளை போன்ற கள்ள நோட்டுகளை வடிவமைத்து புழக்கத்தில் விடுகின்றனர். அந்த வகையில் தற்போது, சேலத்தில் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை அதிக அளவில் புழக்கத்தில் விட்டுள்ளது. ...
கோவை பேரூர் அருகே உள்ள காளம் பாளையம், கோபாலபுரத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 51) பைனான்ஸ் அதிபர். இவர் பணம் நிறப்பாத காசோலை பெற்று பலரிடம் அதிக வட்டி வாங்கினாராம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு வழக்கு பதிவு விசாரணை நடத்தினார். இதில் ஆவணங்களை ...
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் ( வயது 42) நகை வியாபாரி. இவருக்கு தொழில் ரீதியாக பழக்கமான அசோக் குமார் ( வயது 38) என்பவர் கடந்த 18ஆம் தேதி மோகன்ராஜ் செல்போனில் தொடர்பு கொண்டார் . அப்போது அவர் நான் ஆர் .எஸ். புரம். டி.பி .ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் நகைகளை அடகு ...
கோவை பாப்பநாயக்கன்பாளையம் செங்காடு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் இவரது மகன் சதீஷ்குமார் ( வயது 29 ) இவர்கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்,இவருடன் சதீஷ்குமார் விக்னேஷ் குமார் ஆகியோரும் வேலை செய்கிறார்கள். இவர்கள் 3 பேரும் பாப்பநாயக்கன்பாளையம் செங்காடு வீதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை ...
கோவை அருகே உள்ள கோவைபுதூர் தொட்டராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி சந்தியா கிருஷ்ணன் ( வயது 32) இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளை கவனிக்க திருச்சி ,உறையூரை சேர்ந்த பிரதி மீனா (வயது 21) என்ற பெண்ணை வேலைக்கு வைத்திருந்தனர்.இந்த நிலையில், 30-6-22 அன்று அவர்கள் வீட்டில் இருந்த ...
கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோடு பகுதியில் போத்தனூர் இன்ஸ்பெக்டர் நடேசன்,சப் இன்ஸ்பெக்டர் முருகேஷ் ஆகியோர் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள் .அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அதில் 50 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .ஆட்டோவும், குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை ...
மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை டோல்கேட்டை கடந்து சென்ற வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என டோல்கேட் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை கப்பலூர் ...
பொதுவாக பெண்களுக்கு மேக்கப் போடுவது பிடித்தமான ஒன்று, அப்படிப்பட்ட இந்த மேக்கப் மூன்று ஆண்களின் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளது. அப்படி மேக்கப் போட்டு பியூட்டியாக மாறி ஆண்களை ஏமாற்றியது ஒரு பாட்டி என்பது தான் ஹைலைட் ஆன விஷயம். சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் ஹரி என்பவர் கடந்த 2008 ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். பின்னர் ...