கோவை: நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் செந்தில்குமாருக்கு சொந்தமான, சென்னை சிஐடி நகரில் உள்ள வீட்டில் கடந்த2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சில ஆவணங்களை கைப்பற்றினர். கோடநாடு எஸ்டேட்டில் மாயமான சில ஆவணங்கள், செந்தில்குமாரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாக போலீஸாருக்கு ...

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், 7 அமைச்சர்கள் மட்டுமே 186.81 கோடி ரூபாய் வரை சொத்துக்களை குவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் வரிசையில் 7வது அமைச்சராக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக ...

சென்னை: வீடு கிடைக்காமல் திணறியவர் பின்னர் வாடகை வீட்டில் வசித்து வந்த காமராஜ், பல கோடி ரூபாய் சொத்துக்கு விற்பனை அதிபதியானார் என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மன்னார்குடி மாவட்டம் சோத்திரியத்தைச் சேர்ந்த ராஜகோபாலின் மகன் காமராஜ். இவர் ...

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள கடை ஒன்றில் கடந்த 2018 நவம்பரில் விலைப் பட்டியலில் ரூ.100 மதிப்புள்ள இரு பேனாக்கள் சலுகை விலையில் ரூ.90 என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இதனை கோவை, முதலிபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உண்மை என நம்பி இரு பேனாக்களை ரூ.90 கொடுத்து வாங்கினார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது அந்த ...

கோவை மாவட்டம் காரமடை தோலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவர் தனது நண்பர்களுடன் விளங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு அருகில் இருந்த பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பத்ரசாமி என்பவர் அங்கு வந்தார். அவர் திடீரென பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமார் தலையில் ...

கோவை அருகே உள்ள சூலூரை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி .இவர் பேரூர் அனைத்து மகளீர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் தனியார் கல்லூரியில் பிபிஏ 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். நான் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தேன். அப்போது கும்பகோணத்தைச் சேர்ந்த கவுதம் (வயது 20) ...

கோவை தடாகம் ரோட்டில் உள்ள கோவில் மேடு டாஸ்மாக் கடை அருகே சிலர் போதை மாத்திரைகளை பொடியாக்கி விற்பனை செய்வதாக சாய்பாபா காலனி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் ரெஜினா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.அப்போது போதை மாத்திரைகளை பொடியாக்கி விற்ற ஒரு வாலிபரை கைது செய்தனர்.,விசாரணை அவர் ...

கோவை அருகே உள்ள வீர கேரளம், திம்மையா நகரை சேர்ந்தவர் பொன்சுப்பையன். ( வயது 51) இவர் அங்குள்ள பெரியார் நகர் 6-வது வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் மர்ம ஆ சாமிகள் புகுந்து அங்கிருந்த பணம் ரூ 5200 மற்றும் 10 பாக்கெட்டு சிகரெட் ஆகியவற்றை திருடி சென்று ...

கோவை சரவணம்பட்டி பி. அன்ட்.. டி காலனியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகள் தாரணி ( வயது 24) பி. இ பட்டதாரி. இவருக்கும் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தேவனாம்பாளையம், ராமகிருஷ்ணாநகரை சேர்ந்த சவுந்தர்ராஜ் என்ற செல்வராஜ் மகன் ஆகாஷ்ராஜ் (வயது 28) என்பவருக்கும் 22- 10- 20 18 அன்று திருமண நடந்தது.திருமணத்தின் போது ...

கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் முத்துசாமி செட்டியார் வீதி சேர்ந்த ரமேஷ் .இவரது மனைவிபுனித வள்ளி ( வயது 33) இவர் கோவையை சேர்ந்த செந்தில்குமார் ,ரேவதி ஆகியோரிடம் தனது கணவருக்கும் ,தம்பிக்கும் அரசு வேலை வாங்கித் தருமாறு கூறி2017 ஆம் ஆண்டு ரூ 14 லட்சம் கொடுத்து இருந்தாராம். செந்தில்குமாரும், ரேவதியும் வேலை கொடுக்கவில்லை.பணத்தையும் திருப்பிக் ...