கோவை சுந்தராபுரம் .சிட்கோ,எல்.ஐ.சி. காலனி சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 34) இவர் திருமண நிகழ்ச்சிக்கு மேடை அலங்காரம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் தொழில் செய்து வருகிறார்.இவருக்கும் குனியமுத்தூர் பி .கே .புதூர் அசோக் குமார் நகரை சேர்ந்த சுதீர் (வயது 29 ) இவரது தம்பி ஸ்ரீஹரி ( வயது ...

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம்,குமரன் வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் மனோஜ் பிரசாத் (வயது 25.) இவர் ஒரு செய்தி நிறுவனத்தில் நிருபராக வேலை பார்த்து வருகிறார்.பெற்றோர்களுடன் தங்கி உள்ளார்.நேற்று இவரது பெற்றோர்கள் வீட்டை பூட்டாமல் ,காம்பவுண்ட் கேட்டை மட்டும் பூட்டி விட்டு வெளியே சென்றனர். அப்போது யாரோ வீட்டினுள் புகுந்து பீரோவில் இருந்த 2 ...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி, புதுச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். நேற்று மதுரையை சேர்ந்த டெக்ஸ்டைல் அதிபரான ...

கோவை உப்பிலிபாளையம், வேலப்பன் நகரை, சேர்ந்தவர் ஜனார்த்தனன் ( வயது 55) இவர் கோல்டு வின்ஸ் பகுதியில் “ஆதித்யா பிரிண்ட் பேக்கேஜ்” என்ற நிறுவனம் நடத்தி வருகிறார் .இவர் எஸ். எஸ். குளம். கள்ளிபாளையத்தைச் சேர்ந்த பைனான்ஸ் அதிபர்கள் சுந்தரசாமி (வயது 50) சூலூர் பிரிவு பக்கம் உள்ள குரும்ப பாளையம் மகேஸ்வரன் (வயது 43) ...

கோவைதொழில் அதிபர் பெண்ணுடன் இருந்த நிர்வாண படத்தை வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல். போலீசில் புகார்.கோவை. ஜூலை, 14கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் 63 வயது தொழில் அதிபர். இவர் கடந்த 11-ந் தேதி இவர் காந்திபுரத்தில் உள்ள பிரபல ஓட்டலில் ஒரு பெண்ணுடன் தங்கியிருந்தார். அங்கு 2 பேரும் ஜாலியாக இருந்ததாக ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த 5 வயது சிறுமி. இவரது பக்கத்து வீட்டில் நாகராஜ் (வயது 52). கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். பாலியல் தொல்லை. சம்பவத்தன்று சிறுமியின் தாய், தந்தை ஆகியோர் வேலைக்கு சென்று இருந்தனர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது நாகராஜ் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி ...

சென்னை: “ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் குறித்து இறுதி விசாரணை அறிக்கையில்,சிறுமியிடம் இருந்து கரு முட்டைகள் பலமுறை எடுக்கப்பட்டிருக்கும் தகவல், அதிர்ச்சியளிக்கிறது” என்று மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” ஈரோடு சிறுமியின் ...

உத்திர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்த போது, அப்போதைய முதலமைச்சராக மாயாவதி இருந்த சமயத்தில் அமைச்சரைவையில் இருந்தவர் ஹாஜி யாஹூப் குரோஷி. இவருக்கு சொந்தமான இறைச்சி தொழிற்சாலை உத்திரபிரதேசத்தில் இருக்கிறது. அங்கு சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்கள் விவரங்கள் இருப்பதாக தகவல் கிடைத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், சுமார் 100 கோடி மதிப்பிலான ...

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் திட்டமிட்ட சதி அம்பலமாகி உள்ளது.ஜப்பானில் நீண்ட கால பிரதமராக பதவியில் இருந்த ஷின்சோ அபே கடந்த வாரம் நாரா ரயில் நிலையம் அருகே பிரசாரத்தின் போது சுட்டு கொல்லப்பட்டார். அவருடைய இறுதி சடங்கு நேற்று முன்தினம் நடந்தது. முதற்கட்ட விசாரணையில், மத குரு ஒருவருக்கு ...

மதுரையில் சமூக வலைதளங்களை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனை தற்பொழுது கொடிகட்டி பறக்கிறது இதனால் பல பகுதிகளில் மக்கள் மத்தியில் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலையில் உள்ள தனியார் கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து ...