கோவை அன்னூர் பசூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). இவர் அங்குள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூமில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அவர் தனது மோட்டார் சைக்கிளில் பசூர் பகுதிக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றார். அங்கு தனது மோட்டார் சைக்கிள் நிறுத்தி மண்டபத்திற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளிவே வந்தார். ...

கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள விநாயகபுரம் , விளாங்குறிச்சி ரோடு சங்கரா நகரை சேர்ந்தவர் சிவக்குமார் ( வயது 47) இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த செல்லம்மாள் என்பவர் 7பவுன் நகையை கொடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமார் தனது மனைவியுடன் திருச்செங்கோட்டில் நடந்த உறவினர் விட்டு ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்பவர் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் .இதன் அடிப்படையில் துடியலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் துடியலூர் ராஜன் காலனி ,டி. சி .எஸ் நகர் பகுதிகளில் நேற்று ...

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைது கோவையை சேர்ந்த 19 வயதான இளம் பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு ஒருவர் வாட்ஸ்-அப்பில் அடிக்கடி மெசேஜ் அனுப்பி வந்தார். அதை அந்த மாணவி கண்டுகொள்ளவில்லை. மேலும் அந்த நபர், அந்த மாணவியின் செல்போன் எண்ணுக்கு ...

ஊட்டியில் உள்ள, நீலகிரி கூட்டுறவு நிறுவனம் கட்டுப்பாட்டில் மாவட்டம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. கொரோனா காலகட்டத்தில் ரேஷன் கடைகள், ஊட்டி பல்பொருள் அங்காடிக்கு பிற இடங்களில் இருந்து பொருட்கள் வாங்கி ‘பேக்கிங்’ செய்து விற்பனை செய்யப்பட்டது. அப்போது ஊட்டி கூட்டுறவு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த விற்பனை பிரிவு ஊழியர் ஒருவர் முறைகேடு ...

கோவை ஆலாந்துறையை சேர்ந்த 16 வயது சிறுமி. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு செம்மேட்டை சேர்ந்த கூலித் தொழிலாளி ஸ்ரீதர் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர். ஸ்ரீதர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். ...

ஊட்டி: நீலகிரி மாவட்டம் மேல் குன்னூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சரவணன் (வயது 39). இவர் அதே போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்த பெண் போலீஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அந்த பெண் போலீஸ், உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து சரவணன் மேல் குன்னூர் ...

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் இவரது மகன்  விஷ்ணு(24) இவர் ஒரு நாய் ஒன்றை வளர்த்துள்ளார். விஷ்ணு  வளர்த்து வந்த நாய்  சில தினங்களுக்கு முன்பு வீட்டு அருகே உள்ள கசாப்புக் கடையில் வேலை பார்க்கும் முத்து(37) என்பவரது வீட்டில்  வளர்த்து வந்த கோழியைக் கடித்துக் கொன்றதாக  கூறப்படுகிறது. இது ...

கோவை: தஞ்சாவூர் மாவட்டம், திரிபுவனத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது, 41).சரவணம்பட்டி பக்கமுள்ள விசுவாசபுரத்தில், மனைவி, 3 குழந்தையுடன் வசிக்கிறார். இவரது மனைவி சத்துணவு மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவருடன் பணிபுரிந்த தொழிலாளியான ஜெகதீசன் (வயது 32), சில வாரங்களாக கார்த்திகேயன் வீட்டில் தங்கி வந்தார். அப்போது ஜெகதீசனுக்கும், தனது மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக கார்த்திகேயனுக்கு சந்தேகம் ...

கோவை அருகே உள்ள சூலூர் சேர்ந்தவர் முத்துவேல். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் .சம்பவத்தன்று கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.மறுநாள் வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ2 ஆயிரத்தை காணவில்லை யாரோ திருடி சென்று விட்டனர் .இது ...