கோவை ராமநாதபுரம் என். ஏ .தேவர் விதியைச் சேர்ந்தவர் லூர்துசாமி .இவரது மனைவி நிர்மலா (வயது 56) புலியகுளத்தில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவர் தனது கணவர் மருத்துவ செலவுக்காக 5 ரூபாய் வட்டிக்கு சவுரிபாளையம் கோ. ஆப் ரேட்டிவ் காலனியை சேர்ந்த குணசுந்தரி என்பவரிடம் ரூ 1லட்சத்து 5 ஆயிரம் கடன் வாங்கி ...

கோவை:ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 25) இவர் கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் இன்ஸ்டாகிராம் போலி கணக்கு தொடங்கியுள்ளார். பின்னர் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தவுடன், அதனை வீடியோவாக மாற்றி சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு அனுப்பியுள்ளார் .மேலும் அந்தப் பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ கால் ...

கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை குனியமுத்தூர் கே. என். ஜி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு என்ற தேவராஜ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சி, கெடிமேடு பகுதியில் மருத்துவமனையுடன் இணைந்த மருத்துவ கல்லூரி தொடங்க உள்ளதாகவும், அதில் இயக்குனர்கள், மற்றும் பங்குதாரர்களாக சேர்த்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.இதனை ...

ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்  கோவையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கோவை கணபதி கட்டபொம்மன் வீதியில் ஒரு கிடங்கில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை மாநகர உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், காவல் துறையினர் அங்கு சோதனை நடத்தினா். ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கணேசபுரத்தில் வட மாநில வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக அன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரபீன்ந்தா பரிடா ( வயது 37) என்பவர் கஞ்சா பதுக்கி ...

கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ஜி பி .சிக்னல் அருகே எல்லன் ஆஸ்பத்திரி என்ற பெயரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக டாக்டர் ராமச்சந்திரன் ( வயது 75) உள்ளார் .இவர் இந்த ஆஸ்பத்திரியை சென்னையை சேர்ந்த டாக்டர்.உமாசங்கர் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்தார் .இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு திடீரென்று30 ...

கோவை: வடகோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் எதிர்புறம் 2 மாடிகள் கொண்ட ஒரு பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது.அந்தக் கட்டடத்தின் கீழ் பகுதியில் இன்று காலையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.தலையில் பலத்த காயம் இருந்தது.உடல் அருகில் ஒரு பெரிய பாறாங்கல் கிடந்தது.தூங்கும் போது யாரோ அவரது ...

கோவை : சென்னை பெரம்பூர் கோவிந்தசாமி வீதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 38 ) இவர் துடியலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். என். ஜி.ஜி.ஓ.காலனி, வி.கே.வி நகரில் தங்கி உள்ளார் . கடந்த, மாதம் 21- ஆம் தேதி வீட்டை பூட்டி குடும்பத்துடன் சென்னைக்குச் சென்று இருந்தார் .நேற்று ...

கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய். இவர் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் போத்தனூர் பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில் கல்லூரி விடுமுறை காரணமாக கடந்த சில நாட்களாக மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அவருடைய நண்பர் கிரி ...

கோவை அருகே உள்ள சிந்தாமணி புதூர், காந்திநகர், திலகர் வீதியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மனைவி சரோஜினி ( வயது 82 )இவருக்கு 2மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகிறார்கள். சரோஜினியின் கணவர் 7ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் .இதனால் சரோஜினி சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார் ...