கோவையில் ஆவின் பாலக உரிமம் பெற்று புகையிலை விற்பனை – பாலகத்திற்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை கோவையில் ஆவின் பாலக உரிமம் பெற்று புகையிலை விற்பனை செய்த பாலகத்திற்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆவின் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ...

கோவை டாடாபாத் 3 -வது விதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 52) இவர் கோவை பெரிய கடை வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று தனது வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு தூங்க சென்றார் அப்போது அவரது கார் கண்ணாடியை உடைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தார். அப்போது 2 பேர்அங்கு நின்று கொண்டிருந்தனர்.அவர்கள் செந்தில்குமாரை ...

கோவை மாவட்டம் கோட்டூர் பக்கம் உள்ள ஆர் எம் .புதூர் பெரியவாய்க்கால்மேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோட்டூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 58) சண்முக சுந்தரம் (வயது ...

கோவை கடைவீதி அடுத்த ராஜா வீதியில் உள்ள நகைக்கடைக்கு 2 பெண்கள் வந்தனர். அவர்கள் கடை ஊழியரிடம் 5 பவுன் தங்க செயினை காண்பிக்குமாறு கேட்டனர். அவர் ஒவ்வொரு நகையாக எடுத்து காண்பித்தார். பின்னர் ஒரு தங்க செயினை தேர்வு செய்த அந்த பெண்கள் அந்த நகையை எடைபோட்டு எத்தனை கிராம் வருகிறது, விலை எவ்வளவு? ...

வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை கோவை பீளமேடு அடுத்த நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கப்பன் இவரது மனைவி புவனேஸ்வரி. வீட்டை பூட்டி விட்டு தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார் .வீட்டில் அருகில் வசிக்கும் அபிராமி என்ற பெண் புவனேஸ்வரி தொடர்பு கொண்டு வீட்டின் கதவு திறந்த நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். ...

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். பள்ளிகள் ஒவ்வொரு மாணவர்களையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக கருதி பாதுகாக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி செல்லும்போது ...

வழக்கு விவகாரத்தில் போலி கையெழுத்திட்டு பண மோசடி:  புகாரளித்த வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்  – வழக்கறிஞர சாலையில் அமர்ந்து வழக்கறிஞர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு   கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கரைஞராக பணியாற்றி வருபவர் ராம். இவர் பல்வேரு சிவில் வழக்குகளில் மனுதாரர்கள் சார்பாக ஆஜராகி வருகின்றார். இன்னிலையில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் ...

கோவை மத்திய சிறை வளாகத்தில் சந்தன மரம் திருட்டு கோவை நஞ்சப்பா சாலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறைச்சாலையை சுற்றி தீவிர போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். சிறைச்சாலையின் வளாகத்தில் ஏராளமான மரங்கள் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. சிறைச்சாலை மைதானத்தில் ஒரு ...

கோவை சுந்தராபுரம் மாச்சம்பாளையத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 23), தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று இரவு தனது நண்பர்களுடன் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி சென்றார். பின்னர் மது வாங்கிவிட்டு நண்பருடன் ரெயில்வே பாலம் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த பொதுமக்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- காரமடை பெட்டதாபுரம் கணபதி நகர் பகுதியில் கணவன்- மனைவி மற்றும் அவரது மகள் 3 ...