கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து சத்தி செல்லும் சாலையில் ஜெயக்குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இந்த கடைக்கு 40 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் வந்தார். அவர் கடையில் இருந்தவர்களிடம் தன்னை வங்கி மேலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் கடையில் இருந்த பெண் ஊழியரிடம் நகைகள் வாங்க உள்ளேன். நகைகளை எடுத்து ...

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை: இளைஞர் கைது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் மது குடிக்க வேண்டாம் எனக் கூறிய முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவத்தில், 22 வயதான இளைஞர் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கடை ஒன்றின் வாசல் ...

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி தனியார் வேலை வாய்ப்பு நிறுவன உரிமையாளர் கைது கோவை சித்தாபுதூர் பகுதியில் என்.ஜே பிளேஸ்மெண்ட் என்ற தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக முருகன் என்பவர் இருந்து வந்தார். கடந்த சில வருடங்களாக இவர் வெளிநாடுகளில் வேலை ...

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியில் கும்கி யானைகளின் மீது செஸ் போர்டு வடிவ போர்வை போல் போத்தி பிளக்ஸ் கவர். இயற்கையோடு இணைந்து வாழும் மலை வாழ் மக்கள் தினமான சர்வதேச பழங்குடிகள் தினம் கொண்டாடப்படுகிறது இந்நிலையில் செஸ் ஒலிம்பியர் போட்டி நிறைவு நாள் அன்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் ...

கோவை வேளாண் பல்கலைகழக முதலாமாண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை – பரபரப்பு கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலை கழகத்தில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருபவர் பழனி. இவரது மகன் பிரோதாஸ் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நியூஸ் ஸ்கீம் ரோட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் சந்தோஷ் ( வயது 17 )இவர் நேற்று பொள்ளாச்சி -கோவை மெயின் ரோட்டில் ஒரு பேக்கரி அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு கார் இவர் மீது மோதியது. இதில் சந்தோஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் தாஸ் என்ற மரிய சூசை ,இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 36 )நேற்று இவரது வீட்டில் சந்தேகத்தின் பேரில் வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பாத்திரத்துக்குள் மறைத்து வைத்திருந்த 1400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதையொட்டி முத்துலட்சுமி ...

கோவை தொண்டாமுத்தூர் அருகே வண்டிக்காரனூரில் உள்ள கொய்யா தோப்பில் பணம் வைத்து சீட்டாடுவதாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் பழனியாண்டி அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது பணம் வைத்து சீட்டாடியதாக அதே பகுதியை சேர்ந்த ராம் பிரகாஷ் ( 29 ) தம்பு என்ற உதயகுமார் (36 |பிரபாகரன் ( 33 ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை நீலிபாளையம் நால்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (வயது 36). டிரைவர். இவரது 3 வயது மகன் ரித்திஷ். இந்த நிலையில் நீலிபாளையம் நால்ரோடு பிரிவில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவுக்காக கோவிலை தூய்மைப்படுத்துவதற்காக தண்ணீர் லாரி அங்கு வரவழைக்கப்பட்டது. லாரி கோவிலை வந்தடைந்ததும் முன் ...

கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவர் தனது கணவரை பிரிந்து கஞ்சப்பள்ளி பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த இளம்பெண் பணிக்கு சென்று ...