கோவை, துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பிரிவிலுள்ள குப்பைத் தொட்டியில் அடையாளம் தெரியாத நபரின் இடது முன்கையை வெட்டி துண்டிக்கபட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. கோவை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்களின் பட்டியல் ...

கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் பாலமலை ரோட்டை சேர்ந்தவர் ராஜம்மாள்( வயது 73 ) இவரது மகள் சங்கீதா (வயது 46) இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சித்தா டாக்டராக பணிபுரிந்து வருகிறார் .இவருக்கும் இவரது தாய்க்கும் கடந்த சில ஆண்டுகளாக தகராறு இருந்து வந்தது. 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ...

கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், கஞ்சா , குட்கா மற்றும் போதை மாத்திரைகள் தொடர்பான, குற்றங்களை தடுக்கும் பொருட்டு தனிப்படை அமைத்து கண்காணித்து வந்த நிலையில், E2 பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் தலைமையில் , அவினாசி ரோடு , தொட்டிப்பாளையம் பிரிவு . சுரபி நர்சரி அருகே , ...

கோவை சூலூர் பக்கம் உள்ள குளத்தூர், அச்சன்குளம் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சூலூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் குமார் போலீசாருடன் சென்று திடீர் சோதனை நடத்தினார். அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாடியதாககுளத்தூர் பிரபு (வயது 33) சின்னியம்பாளையம் கவின் (வயது 23) தொட்டிபாளையம் சுரேஷ் பாபு ...

கோவை : பள்ளி- கல்லூரிகளுக்கு அருகில் பீடி ,சிகரெட் மற்றும்,தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது .இந்த நிலையில் பெரிய கடை வீதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளிக்கூடம் அருகே ஒரு பெட்டி கடையில் வைத்து பீடி சிகரெட் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக என்.எச்.ரோடு , திருமால் வீதியை ...

கோவை அருகே உள்ள சூலூரைச் சேர்ந்த திருநங்கைகள் சைலஜா (வயது 22)யமுனா ( வயது 24)இவர்கள் இருவரும் இன்று காலையில் சூலூர் அருகே எல்.அன்ட் .டி .பைபாஸ் ரோட்டில் சிக்னல் அருகே நின்று கொண்டு வாகனங்களில் செல்பவரிடம் பணம் வாங்கிக் கொண்டிருந்தனர்..அப்போது அங்கு வந்த 3 பேருக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த அந்த ...

கோவை வடவள்ளியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் விஷத்தை குடித்தார். பின்னர் தான் விஷம் குடித்து விட்டதாக அவரது தாயாரிடம் கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிறுமிக்கு சிகிச்சை அளித்தனர். ...

கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த சாமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து ...

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில், 40 வயதான பெண் ஒருவர் திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து, தன் கணவர் ஒரு பெண் என்பதையும், அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதையும் அறிந்து மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து கோத்ரி காவல் நிலையத்தில் மனைவி ஷீதல் கொடுத்த புகாரில், கணவர் விராஜ் வர்தன் (விஜய்தா) தன்னிடம் இயல்புக்கு ...

8 பேரை திருமணம் செய்தும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் 9வது திருமணத்துக்கான முயற்சியின் போது வசமாக சிக்கியுள்ளார். தமிழகத்தின் கரூரில் வசித்து வருபவர் சௌமியா என்ற சபரி (28). இவர், மின்சாரத் துறை அமைச்சர் தனது உறவினர் என்று பொய்சொல்லி கரூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட ...