கிராம சபை கூட்டத்தில் மனுக்களை வாங்க மறுத்த ஊராட்சி தலைவரால் கோவையில் பரபரப்பு 75 ஆவது சுதந்திர தினமான இன்று கோவை தீத்திபாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மக்களுடைய மனுக்களை கிராம  ஊராட்சித் மன்ற தலைவர் புல்லட் கந்தசாமி வாங்க மறுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ...

சுதந்திர தினத்தில் கோவையில் குடிமகன்கள் மகிழ்ச்சி … நாடு முழுவதும் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடி வரும் நிலையில் கோவை ஏழாவது வீதி ரத்தினபுரி பகுதியில் குடிமகன்களுக்காக திறந்து வைத்த டாஸ்மார்க் பார் இந்த பார் காவல் நிலையம் அருகே உள்ளது. இங்கு அனைத்து நாட்களிலும் இரவு நேரங்களில் 24 ...

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள ஜோதி காலனி (விரிவாக்கம்)பகுதியைச் சேர்ந்தவர் ரூபேஷ்குமார் ( வயது 45 )அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்து 8-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பாண்டிச்சேரியில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவிற்கு சென்றிருந்தார்.நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு ...

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக வந்த தகவலின் பேரில் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இக்பால் பாஷா (35) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் ...

கோவை மாவட்டம், பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் பெறப்பட்டது. புகாரின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து கருப்புசாமி (வயது 23) என்பவரை கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு ...

கோவையில் முதியவரை கட்டிப்போட்டு திருட முயன்ற காதலர்கள் கைது கோவையில், பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து முதியவரை கட்டிப்போட்டு திருட முயன்ற காதலர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கோவை வடவள்ளி அடுத்த பொம்மணம்பாளையத்தை சேர்ந்தவர் பெரிய ராயப்பன்,76. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். பொம்மணம்பாளையத்தில் பெரிய ராயப்பனும் அவரது மனைவி மட்டுமே ...

கோவை: மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் 52 புதிய கண்காணிப்பு காமிராக்கள் செயல்பாட்டினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாரயணன் தொடங்கி வைத்தார். மூன்றாவது கண் எனப்படும் 10 அதிநவீன வாகன எண்களை கண்டறியும் காமிராக்கள் உள்ளிட்ட 62 காமிராக்கள் ரூ.10.40 லட்சம் மதிப்பில் தனியார் பங்களிப்புடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன காமிராக்கள் மூலம் வாகனங்கள் ...

ஐஎஃப்எஸ் இன்டர்நேஷனல் பைனான்ஸ் நிறுவனத்தின் காஞ்சிபுரம் கிளை இயக்குனர் மின்மினி சரவணன். இவர் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொது மக்களிடமிருந்து சுமார் 1500 கோடி ரூபாய் வரை முதலீடாக பெற்று கடந்த இரு மாதங்களாக வட்டி தொகை செலுத்தப்படாமல் இருந்து வந்தனர். இதே போல் தமிழகம் முழுவதுமுள்ள இடைதரர்கள் மீது தொடர் புகார்கள் வந்த ...

கோவையில் குறைந்த விலையில் வீடு விற்பதாக பல கோடி ரூபாய் மோசடிஇ: ருவர் கைது: நான்கு பேர் தலைமறைவு கோவையில் குறைந்த விலையில் வீடு விற்பனைக்கு உள்ளதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவாக உள்ள நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை நகரில் ...

மும்பை: மகாராஷ்டிராவையே மிரளச் செய்யும் வகையில் நேற்று நடைபெற்ற ரெய்டு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. வருமான வரித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் ரெய்டுகள் அனைத்தும் மிக ரகசியமாக மேற்கொள்ளப்படும். சிறிய தகவல் லீக்கானாலும் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகிவிடும் என்பதாலே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை! அதையும் தாண்டி சில சமயங்களில் ரெய்டு குறித்த தகவல்கள் ...