திருப்பூரில் தனியார் பேருந்து பயணத்தின் போது படியில் அமர்ந்து மது அருந்தி செல்லும் குடிமகன்கள்– சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ –குடிமகன்கள் மட்டுமின்றி தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை !! திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து — அனுப்பர்பாளையம்.வரை 6 நம்பர் தனியார் பேருந்து இயக்கப்பட்டு.வருகிறது. ...
விவசாய தோட்டத்தில் இருந்து ஆடுகளை இளைஞர்கள் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த தொட்டிய பாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் சுமார் 30 ஆடுகள் வளர்த்து வருகிறார். தினமும் மேய்ச்சலுக்கு வெளியே அழைத்துச் சென்று மாலையில் மீண்டும் தனது தோட்டத்தில் உள்ள ஆடு பட்டியில் அடைத்து ...
கோவை மாவட்டம் வால்பாறை அண்ணா நகரை சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 47) கூலி தொழிலாளி.இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் முத்துக்குமார் (வயது 37)கட்டிட தொழிலாளி.மழை நேரங்களில் மகேந்திரன் வீட்டு தண்ணீர் முத்துக்குமார் வீட்டு சுவரில் விழுந்தது.இதை முத்துக்குமார் கண்டித்தார்.இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் அரிவாளால் மகேந்திரனை வெட்டினார். இவருக்கு ...
கோவை :சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் நந்தகுமார் ( வயது 30) பஸ் கம்பெனி அதிபர் ‘இவர் தன் மனைவி சங்கமித்ராவுடன் கோவில் பாளையம், கிரவுண்ட் சிட்டி குடியிருப்பில் வசித்து வருகிறார்.சங்க மித்தரவின் தாயார் மலர்விழி ,சங்கமித்ரா வீட்டுக்கு அருகில் தனியாக வசித்து வருகிறார். சங்கமித்ராவுக்கு குழந்தை உள்ளது .இந்த குழந்தையை பார்ப்பதற்காக கடந்த ...
கோவை சத்திரோட்டில் ராணி மேரி லூர்து கத்தோலிக்க கிறிஸ்தவஆலயம் உள்ளது.நேற்று முன்தினம் இரவில் யாரோ இங்கிருந்த இரும்பு உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகி அந்தோணி காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.. ...
கோவை அருகே உள்ள பி.என்.புதூர், கோகுலம் காலனி, 4 -வது வீதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் .இவரது மனைவி வானதி ( வயது 54) இவர் நேற்று ஆர் ,எஸ். புரம் வெங்கடசாமி ரோட்டில் உள்ள துணி கடைக்கு துணி வாங்க சென்றார். துணி எடுத்துவிட்டு கார் ஏற சென்றபோது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது ...
கோவையில் இருந்து வேன் ஒன்று, நேற்று காலை பல்லடம் நோக்கி வந்தது.கரடிவாவி, கே.அய்யம்பாளையம் ரோட்டில் வந்தபோது வேனின் பின்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோடு ஒர புதரில் கவிழ்ந்தது. உடனே டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.வேனில், 2.5 டன் ரேஷன் அரிசி இருந்தது. இந்த சம்பவம் குறித்துஅப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.விசாரணையில், கோவையில் ...
கோவையில் பேருந்து நிறுவன உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் தங்க நகைகள் 16 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கைவரிசை…. கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்துள்ள கிரெளன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(30). பேருந்து நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.இவரது மனைவி சங்கமித்ரா(29).இத்தம்பதிக்கு 10 ...
கோவையில் தான் வளர்த்து வந்த 20 க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் மீது ஆசிட் வீசப்பட்டதாக விவசாயி புகார் – தோல் உரிந்த மாடுகளுக்கு தீவிர சிகிச்சை கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தை அடுத்துள்ள கல்லாறு ரயில்வே கேட் அருகே தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த 2008 முதல் அதே பகுதியில் விவசாயம் ...
கோவை : மேட்டுப்பாளையம் காரமடை ரோடு பகுதியை சேர்ந்தவர் 44 வயதான ஒருவர்,லாரி ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார் .இவரது 2-வது மகளான 16 வயது சிறுமி தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி கோபித்துக் கொண்டு தனது அம்மாவின் சொந்த ...