கோவை சின்னியம்பாளையம் அடுத்துள்ள வெங்கிட்டாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). இவர் நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பேக்கிரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார். சம்பத்தன்று கார்த்திகேயன் வேலை முடிந்து சம்பளம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது வெங்கிட்டாபுரம் அருகே நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் ...
தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக காவல்துறை நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் அருகே யுகேஜி மாணவி ஒருவரை பள்ளி தாளாளரின் கணவர் சாக்லேட் வாங்கிக் கொடுத்து ...
அங்கீகரிக்கப்படாத செயலிகள் மூலம் மும்பை வாழ் மக்கள் வாங்கும் பொருட்களில் போலிகள் அதிகம் இருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பெரும்பாலான மும்பை வாழ் மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கான பொருட்களை ஆன்லைன் செயலிகள் மூலம் வாங்குகின்றனர். இவற்றில் நுகர்வோர் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டுச் சாதனங்கள், அழகு சாதன பொருட்கள் போலி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ...
கோவையில் ஐஸ்கிரீம் ஆடர் செய்தவர் : ஆணுறை அனுப்பிய ஸ்விக்கி நிறுவனம் கோவை மாவட்டத்தில் ஆங்கில செய்தி நாளிதழில் ஒளிபதிவாளராக பணியாற்று வரும் நபர் நேற்று இவர் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கியில் தனது குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் இவருக்கு வந்த பார்சலில் ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸுக்கு பதிலாக ...
கோவையில் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு அரசு பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் ஆசிரியர் கழகம்தினார் போலீசில் புகார் அளித்துள்ளனர். கோவை ஆலந்துறை அடுத்த மத்துவராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து இயற்பியல் ஆசிரியர் பால் குழந்தை ராஜ் ...
கோவை அருகே உள்ள கே கே புதூர் அண்ணா நகரை சேர்ந்தவர் பழனியம்மாள், இவரது மகன்கள் அழகு (வயது 55) சேகர் (வயது 47) இவர்கள் 2 பேரும் மனைவியை விட்டு பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்தனர். இதில் சேகர் மேட்டுப்பாளையம் ரோட்டில் அயனிங்கடை நடத்தி வந்தார். இவர் குடிப்பழக்கம் உடையவர்.தினமும் மது குடித்துவிட்டு ...
கோவை வெள்ளலூர் அருகே உள்ள மருதூர்,அசோகர் விதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் இவரதுமனைவி கண்ணம்மாள் (வயது 65)இவர் நேற்று அங்குள்ள கடைக்கு பால் வாங்க சென்றார்.அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கடந்த 3 பவுன் தங்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ...
கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஜி. கே. டி. நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 56) இவர் கட்டிடங்களுக்கு கட்டுமான பொருள் சப்ளை செய்யும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.கடந்த 14ஆம் தேதி தொழில் சம்பந்தமாக வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் அலமாரியில் இருந்த ரூ. 16 லட்சத்து ...
கோவை, சாய்பாபா காலனி அருகே உள்ள பி.என். புதூர் சுந்தரம் வீதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 22 )நேற்று மதியம் 2.:30 மணிக்கு இவர் அங்குள்ள ஜூஸ் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார்.அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கடந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை ...
பாசி நிதி நிறுவனம் வழக்கு: குற்றவாளி இருவருக்கு 27 ஆண்டு சிறையும் 171.74 லட்சத்தி 50 ஆயிரம் அபராதம் – கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நல நீதிமன்றம் தீர்ப்பு!!! திருப்பூர் பகுதியில் பாசி நிதி நிறுவனம் நடத்தியவர்கள் மோகன்ராஜ் கமலவல்லி கதிரவன் இவர்கள் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட பல்வேறு ...