பா.ஜ.க பிரமுகர்கள் வாகனங்கள் மீது தாக்குதல்: வாகனங்களை எரிக்க முயற்சி கோவை, பொள்ளாச்சி, குமரன் நகர் பகுதியில் பா.ஜ.க பிரமுகர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் எரி பொருள் வீசி வாகனங்களை எரிக்க முயற்சி. குமரன் நகர் பகுதியில் சுமார் 5000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதே பகுதியில் பா.ஜ.க வை சேர்ந்த பொன்ராஜ், சிவா ...
பிளைவுட் கடைகளில் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு: கோவையில் பதற்றம் மதன் குமார்,சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடைகளில் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.கோவை பிரதான சாலையில் நடைபெற்றுள்ள இச்சம்பவத்தால் பதற்றம்…. நாடு முழுவதும் நேற்று ஒரே நேரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய ...
கோவை கணபதி-விளாங்குறிச்சி ரோடு விநாயகாபுரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 47 )இவர் ஆன்லைன் மூலம் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 7-ந்தேதி வீட்டைபூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டார்.திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்து 23 பவுன் தங்க நகைகளை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர் ...
கோவை பா.ஜ.க அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு:மர்ம நபர்களுக்கு வலை கோவை மாவட்ட பாஜக அலுவலகம் காந்திபுரம் சித்தாபுதூர் வி கே கே மேனன் சாலையில் அமைந்துள்ளது. இன்று (22 ம் தேதி ) இரவு 8:30 மணி அளவில் அங்கு வந்த சமூக விரோதிகள் சிலர் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் ஒன்றை வீசியுள்ளனர் ...
துண்டு துண்டாக வெட்டி கொலை: 3 குற்றவாளிகள் சிறையில் அடைப்பு கோவையில் அழகு நிலைய ஊழியரை 12 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்த பெண் உட்பட மூன்று பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்பிரபு.கோவையில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், முன் விரோதம் காரணமாக அவரது பெண் ...
கோவை :பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் நேற்று அவிநாசி- கோவை சர்வீஸ் ரோட்டில் ,கருமத்தம்பட்டி நால்ரோடு சந்திப்பில் வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 1,050 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதைக் கடத்தி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டிஎம் .மையம் உள்ளது. அந்த பகுதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு மேட்டுப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர் .அவர்கள் ஏ.டி.எம் .மையத்தில் வைக்கப்பட்டிருந்த நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்திட கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர் ...
கோவை ஆர். எஸ். புரம் .லாலி ரோடு, திருமூர்த்தி லே-அவுட்டை சேர்ந்தவர் குல்சந்த் ஜெயின்.வியாபாரி.இவரது மனைவி சுசிலா பாய் ( வயது 72) இவர் நேற்று,அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி இவர் கழுத்தில் கிடந்த 12 கிராம் எடை கொண்ட தங்கச் ...
ஈரோடு கருங்கல்பாளையத்தில் பண்ணை வீட்டில் பணம் வைத்து மெகா சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.3.16 லட்சம் பணம், 3 சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கருங்கல்பாளையம் சாய்குரு நகரில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தமிழ்மணி நகரை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி சுவேதா ( வயது 29 )இவர்களுக்கு 13- 12- 20 21 அன்று திருமணம் நடந்தது.பின்னர் சுவேதாவை அவரது கணவர் பிரசாந்த், மாமனார் கோபால், மாமியார் திலகவதி, நாத்தனார் பிரிய லட்சுமி ஆகியோர் சேர்ந்து கொடுமைபடுத்தினார்களாம்.விவாகரத்து நோட்டீசும் அனுப்பினார்கள் .இதுகுறித்து சுவேதா ...