கோவை : தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூரை சேர்ந்தவர் ஷாஜகான் ( வயது 40) இவர் போத்தனூர் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே ஓட்டலில் வேலை பார்த்து வரும் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அஜ்மல் ( வயது 25) என்பவருக்கு 120 ரூபாய் கடனாக கொடுத்திருந்தார். ...

கோவை ஆர் .எஸ். புரம். காமராஜர் வீதியை சேர்ந்தவர் முஹம்மத் அலி (வயது 71) இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு சென்றார்.அப்போது இவரை ஒருவர் வழிமறித்து என்னைப்பற்றி சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் கொடுக்கிறாயா? என்று கூறி தகராறு செய்தார். பின்னர் அவரை பிடித்து கீழே ...

கோவை கவுண்டம்பாளையம்,லட்சுமி நகரை சேர்ந்தவர் ஆத்மா சிவக்குமார் (வயது 53) இவர் வ.உ.சி., பேரவை என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். வ.உ.சி., பிறந்தநாள், நினைவு நாள் வரும்போது கோவை மத்திய சிறையில் இருக்கும் செக்கிற்கு மாலை அணிவிக்க செல்வார் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்த வேலுமணி, உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் ...

கோவை : கோவை புலிகுளம் அம்மன் குளத்தைச் சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 23) இவர் கபடி விளையாட்டு வீரர் .இந்த நிலையில் கடந்த 16- 1- 22 அன்று பொங்கல் விழாவை முன்னிட்டு அம்மன்குளம் நியூ ஹவுசிங் யூனிட்டில் கபடி போட்டி நடந்தது இதில் அந்த பகுதியில் சேர்ந்த நவீன் குமார் தனது அணியில் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (26). எலக்ட்ரீசியன். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நட்பாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் அறிந்ததும், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு மோகன்ராஜ், 17 ...

நைட்டியுடன் தி.மு.க பெண் கவுன்சிலரின் சேட்டை: கோவையில் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன் நகர் பகுதியில் வசிப்பவர் சுபாஷ் இவர் ஒரு தொழில் அதிபர் இவர் வீட்டிற்கு முன்பு மரங்களை நட்டு வைத்து உள்ளார் இந்த மரங்களை சாலையில் வைக்க கூடாது எனக் கூறி கோவை மாநகராட்சி 34வது ...

கோவை அடுத்து மதுக்கரை பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இதனால் அவர்கள் செல்போனில் பேசி நேரில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த டிரைவரான ...

கோவையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். கோவை மாவட்ட துடியலூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி ஈடுபட்டு வந்த கோவை கணபதியைச் சேர்ந்த காட்சன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ...

கோவை : தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சிலர் கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று கோவை ராம்நகர் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே காட்டூர் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு ஒருவர் ...

கோவை கோவில்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 42). இவர் கோவை ராமநாதபுரம் ஒலம்பசில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று இவர் திருச்சி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் மாரியப்பனிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் ...