கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் மகேஸ்வரி நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 65). தொழிலதிபர். இவர் கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலை சமந்தமாக ஓசூர் சென்றார். பின்னர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ...
தண்ணீர் கலந்த பெட்ரோல்: காருக்கு அடித்ததால் ஓட்டுநர் அதிர்ச்சி கோவை சித்தா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது கார் கால் டாக்ஸி ஓடி வருகிறது. இவரது காரின் ரமேஷ் என்பவர் ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோகோ cbe city என்ற பெட்ரோல் பங்கில் ...
கோவை: தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்பை தடுப்பதற்காக மோட்டார் வாகனங்களுக்கான அபராத தொகை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. மோட்டார் வாகன சட்ட வழிகளை கடுமையாக்கும் வகையில் பல மடங்கு அபராத தொகை உயர்த்தப்பட்டது. இருசக்கர வாகனம், கார், வேன், லாரி, ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் மூலம் உண்டாகும் விபத்தை குறைப்பதற்காக கடந்த ...
சென்னை: சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்ச்சியும் பெற்று வந்தார். சமீபத்தில் பயிற்ச்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ...
கோவையில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த பெண் கைது கோவை அடுத்த கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் இவருடைய மனைவி . இவர் கருமத்தம்பட்டி நாலு ரோடு அருகே மருந்து கடை நடத்தி வந்தார். மேலும் அவர் அங்கு வருபவர்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுப்பதோடு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக ஊரக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ...
கோவை சிறை வளாகத்தில் சந்தன மரம் திருட்டு கோவை நகரில் மத்திய பகுதியில் சிறைச் சாலை அமைந்து உள்ளது. இங்கு ஆயிரக் கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர் .மேலும் சிறையில் பணி புரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு அதே வளாகத்தில் அமைந்து உள்ளது. இந்நிலையில் கோவை மத்திய சிறைச் சாலையின் ஜெய்லர் சிவராஜன் போலீசார் ...
மூதாட்டியிடம் நகை பறித்த இரண்டு பேர் கைது கோவை அடுத்த வடவள்ளி இடையார்பாளையம் ரோடு சின்னம்மா நகரை சேர்ந்தவர் மாலதி. சம்பவத்தன்று இவர் அங்குள்ள கோவிலுக்கு நடந்து சென்றார். அப்பொழுது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வந்தனர். அவர்கள் திடீரென மாலதியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை ...
பெண்ணை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டவர் சிக்கினார் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கள் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் நீதிமன்ற ஊழியர் பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். ஆனால் அவர் இன்னும் பணியில் சேரவில்லை என்று தெரிகிறது. இவர் தனது சொந்த ஊரில் ஒரு டீக் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வாலிபர் ஒருவருடன் ...
கோவை : தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூரை சேர்ந்தவர் ஷாஜகான் ( வயது 40) இவர் போத்தனூர் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே ஓட்டலில் வேலை பார்த்து வரும் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அஜ்மல் ( வயது 25) என்பவருக்கு 120 ரூபாய் கடனாக கொடுத்திருந்தார். ...
கோவை ஆர் .எஸ். புரம். காமராஜர் வீதியை சேர்ந்தவர் முஹம்மத் அலி (வயது 71) இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு சென்றார்.அப்போது இவரை ஒருவர் வழிமறித்து என்னைப்பற்றி சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் கொடுக்கிறாயா? என்று கூறி தகராறு செய்தார். பின்னர் அவரை பிடித்து கீழே ...













