கோவையில் கைப் பற்றியது 1.5 டன் வெடிப் பொருள் – பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்!!! கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது என்பதை கார் வெடிப்பு சம்பவம் ...
கோவையில் கைப் பற்றியது ஒன்றரை டன் வெடிப் பொருளா? – தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்!!! கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது என்பதை கார் வெடிப்பு சம்பவம் காட்டியுள்ளது. 1998 ...
கோவையில் தீபாவளி பண்டிகையின் போது பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்டு, அது தோல்வியில் முடிந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை கோட்டை மேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாளான 23-ந்தேதி காரில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அதே பகுதியில் வசித்து வந்த ஜமேஷா முபின் ...
மைனாரிட்டி ஓட்டுக்காக மற்ற மக்கள் உயிரை முதல்வர் பலி கொடுக்கப் போகிறாரா?’ – வானதி சீனிவாசன் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பா.ஜ.க சார்பில் பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, விளக்கேற்றி வழிபாடு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், ...
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக என்.ஐ.ஏ, டி.ஐ.ஜி வந்தனா, சூப்பரண்டு ஸ்ரீஜித் ஆகியோர் நேற்று இரவு கோவைக்கு வந்தனர். அவர்கள் கோவையில் தங்கி இருந்து சிலிண்டர் வெடிப்பு சம்பந்தமாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்கள் குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் சிலிண்டர் ...
கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அனோஜ் குமார் ( வயது 18 )இவர் போத்தனூர் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்.நேற்று இவர் தனது நண்பர் 2 பேருடன் அங்குள்ள பிள்ளையார்புரம் காட்டுப் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் இவர்களை வழிமறித்து பீடி கேட்டனர்.பின்னர் செல்போனை கேட்டனர். ...
கோவை போத்தனூர் ,சாரதா மில் ரோடு, முதலியார் வீதியைச் சேர்ந்தவர் விக்ரமன் (வயது 62 ) இவரது மனைவி சுசிலா (வயது 58) விக்ரமன் குடிப்பழக்கம் உடையவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வார். இந்த நிலையில் நேற்று இரவு சுசிலா வீட்டை பூட்டிவிட்டு தூங்கினார்.அப்போது குடி போதையில் வந்த விக்ரமன் கதவை ...
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானார்.அவரது வீட்டில் நடந்த சோதனையில் 75 கிலோ வெடி மருந்து கைப்பற்றப்பட்டது.இது தொடர்பாக அவரது கூட்டாளிகள் 5பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.இதை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐ,ஏ) உயர் அதிகாரிகள் இன்று கோவை வந்தனர்.இவர்கள் கோவையில் முகாமிட்டு ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டி எடுத்தார் .அப்போது அவர் கூறியதாவது:- கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றி வந்த கார் அதிகாலை 4 மணி அளவில் வெடித்து சிதறியதில் அந்த கார் ஓட்டி வந்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் ...
கோவை குனியமுத்தூர் அன்னம நாயக்கர் வீதியில் அருள்மிகு. ஸ்ரீ .ரகு பகவான்,ஸ்ரீ நாகராஜா திருக்கோவில் உள்ளது.இங்கு கோவில் பூசாரி 23ஆம் தேதி இரவில் பூஜையை முடித்துவிட்டு கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று வந்து பார்த்தபோது கோவில் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே இருந்த 3 பித்தளை விளக்கு, 1தாமிர செம்பு, ...