கோவை: அரியலூர் மாவட்டம் மகாலிங்கபுரத்தை சேர்ந்த 37 வயது கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் தொழிலாளி கடந்த ஒரு ...
கோவை: புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது சாலிக் (வயது 39). இவர் சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் அதிகாலை 4.30 மணிக்கு வந்து இறங்கினார். அப்போது விமான நிலைய அதிகாரிகள் அவரை சோதனை செய்தபோது 200 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மேல் விசாரணைக்காக அழைத்தனர். அப்போது அவர் ...
கடந்த மாதம் 23 ஆம் தேதி கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார். இதை அடுத்து கோட்டைமேட்டில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 75 கிலோ வெடி மருந்துகள், 109 பொருட்களை கைப்பற்றினார்கள். இந்த வழக்கு தொடர்பாக ஜமேஷா முபின் உறவினர் உட்பட ஆறு ...
கோவை தெலுங்குபாளையம் பனைமரத்தூரை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி ஹேமலதா (வயது 40). இவர் கோவை கோர்ட்டில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனியார் பஸ்சில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ் அவினாசி ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் நின்ற போது, ஹேமலதாவின் அருகில் நின்ற இளம்பெண் ஒருவர் திடீரென கூட்ட ...
பெங்களூரு / கோவை / உதகை / நாகர்கோவில்: கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே ஆட்டோவில் குண்டு வெடித்த சம்பவத்துக்கு முன்பாக முகமது ஷரீக் தனது நண்பர்கள் 2 பேருடன் ஷிமோகாவில் குண்டை வெடித்துப் பார்த்து, ஒத்திகையில் ஈடுபட்டது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. மங்களூரு அருகே சாலையில் சென்ற ஆட்டோவில் திடீரென குக்கர் குண்டு வெடித்ததில், ஆட்டோ ...
சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மென்பொருளை தனியார் நிறுவனம் செயலிழப்பு செய்ததால் ஒளிபரப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேபிள் டிவி செட்டப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென்பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்துள்ளனர். செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு நிறுவன மேலாளர் ராஜனை கைது செய்துள்ளனர். ...
சென்னை: தாம்பரம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெடிகுண்டு வீசியும், அரிவாளாலும் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேரை அதிரடியாக தனிப்படையினர் கைது செய்துள்ளனர். அண்ணன், தம்பியை கொலை செய்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவரை பழிக்குப்பழி வாங்கியதாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். தாம்பரம் அருகே மாடம்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஸ்கெட்ச் (எ) ...
மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு : படுகாயம் அடைந்த ஆசாமி கோவையில் தங்கி சதித் திட்டம் – ரகசிய இடத்தில் வைத்து உதகை ஆசிரியரிடம் விசாரணை கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார். இதை அடுத்து கோட்டைமேட்டில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 75 ...
ஆட்டை கொன்ற விவகாரம்: மூன்று ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை – கையில் அல்வாவுடன் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது 12 ஆடுகளை இவரது வீட்டின் அருகில் வசிக்கும் அதிமுகவை சேர்ந்த செந்தில்,பழனியப்பன், பாண்டியன் ...
கோவை ஆனைகட்டி சோதனைச் சாவடி அருகே கஞ்சா விற்பனை – இளைஞர் கைது.. தமிழக கேரள எல்லையான ஆனைகட்டி சோதனை சாவடி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தடாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், தடாகம் உதவி காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ...