கோவை: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சேர்ந்தவர் சங்கர் ( வயது 32)இவர் உக்கடம் -பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவர் உக்கடம் – பேரூர் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் மது குடிக்க பணம் கேட்டார்.இவர் கொடுக்க ...
கோவை: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் பூபதி ( வயது 22) அதே ஊரைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் வீரபாண்டி (வயது 24) இவர்களும் பி.இ.பட்டதாரிகள்.இவர்கள் கோவை சரவணம்பட்டியில் இன்று நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் பங்கு கொள்ள பஸ்சில் கோவைக்கு வந்தனர்.இன்று அதிகாலை 1:30 மணிக்கு பஸ்சை விட்டு ...
குனியமுத்தூர்: கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் டோனி தாஸ் (22). இவர் சுந்தராபுரம் அருகே தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருடைய நண்பர்கள் ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்த ஆகாஷ் (23) சதீஷ் (21). நேற்று 3 பேரும் ஜவுளி எடுப்பதற்கு பஸ்ஸில் பயணம் செய்தனர். துணி எடுத்துவிட்டு சுந்தராபுரம் நோக்கி பஸ்ஸில் வந்தனர். ...
கோவை கடைவீதி காவல் நிலையஇன்ஸ்பெக்டர் தெய்வமணி, சப்-இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் நேற்று உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 45 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கரும்புக்கடை சேரன் நகரை சேர்ந்த சபிக் என்ற ...
கஞ்சா போதையில் கத்தியால் குத்தும் சி.சி.டி.வி காட்சிகள் கோவையில் வெளியாகி பரபரப்பு கோவை சுங்கம் பகுதியில் நடைபெற்ற கத்தி குத்து சம்பவத்தில் இருவர் கைது. சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை சுங்கம் பகுதியில் போதையில் இருந்த தந்தை மகன் ஆகியோர் எதிர்தரப்பினரை கத்தி மற்றும் பீர் பாட்டிலால் தாக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி ...
என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை: கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கு மாட்டிய மாணவன் – சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு திருநெல்வேலி மாவட்டம் சேரமாதேவி தாலுக்காவிற்கு உட்பட்ட மூக்கூடல் அமர்நாத் காலனியை சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். இவரது மனைவி மல்லிகா இறந்துவிட்டர். இவர்களது மகன் பென்னிஸ்குமார் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு எம் பி ...
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 டிரைவர் கைது..!
கோவை வடவள்ளியில் உள்ள மருதம் நகரை சேர்ந்தவர் பெரியசாமி ( வயது 45 ) இவர் பூ மார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார்.இவரது மனைவி மகேஸ்வரி(வயது 40).சம்பவத்தன்று காலையில பெரியசாமி கடைக்கு சென்றுவிட்டார். வீட்டில் மகேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் நுழைந்து 2 மர்ம ஆசாமிகள் மகேஸ்வரியை கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் ...
கோவை போத்தனூர் சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 39) இவர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.இவரிடம் ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்திலிருந்து தொடர்பு கொள்வதாகவும், டூரிஸ்ட் மையங்கள் தொடர்பான தகவல்களை பரிமாறினால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று ஒருவர் ஆசை வார்த்தை காட்டினார் .இதை நம்பி அவர் ஆக்சிஸ் வங்கி மூலம் ...
கோவை சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன் பட்டி மகாலட்சுமி கார்டனை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). தி.மு.க.வை சேர்ந்த இவர் அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி 9-வது வார்டில் கவுன்சிலராக உள்ளார். நேற்று காலை 11 மணியளவில் ராஜேந்திரன் தனது வீட்டை பூட்டி விட்டு உறவினரான செந்தில்குமார் இறந்து ஒரு வருடம் ஆனதையொட்டி திதி காரியத்துக்காக கதிர்நாயக்கன் பாளையத்துக்கு ...
கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் கே.எஃப்.சி யின் வறுத்த கோழி சரியான முறையில் வேகாமல் உள்ளதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அதில் வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும் அதன் சுவை மிகவும் மோசமாக உள்ளது என்றும் உரிமையாளர் டீலர் ஷிப்பை ரத்து செய்வது நல்லது என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே இது குறித்து ...