சேவல் சண்டை சூதாட்டம் -10 பேர் கைது..!

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள கிழவன் புதூர் ,இட்டேரி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக ஆனைமலை போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு சோதனை நடத்தினார்கள். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் ( 50 ) ஈஸ்வரன் ( 49 ) ஜெயக்குமார் ( 51 ) நடராஜ் ( 50 )ராம சுப்பையா ( 52| கௌதம்|(21 | மதன்குமார் ( 20 )சாந்தகுமார் அம்பது பகவதி ராஜ் (35) பழனிச்சாமி ( 31 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர் 4 சேவளும்,சூதாட பயன்படுத்தப்பட்ட பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.