கோவை பீளமேடு புதூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 29). இவர் அப்பகுதியில் சக்தி பிளேஸ்மெண்ட் சர்வீஸ் என்ற பெயரில் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தார். அப்போது அவர் கனடா நாட்டில் வேலை இருப்பதாகவும், விசா, விமான செலவு உள்ளிட்டவற்றுக்கு சில லட்சங்கள் செலவாகும் என அறிவிப்பு வெளியிட்டார். இதனை நம்பி கோவை உள்ளிட்ட சில ...
சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆராசாவுக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக துணை பொதுச்செயலாளரும், தற்போது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆ.ராசாவுக்கு சொந்தமான இடங்களில் ...
விழிஞ்ஞத்தில் அதானி துறைமுகத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை சம்பவங்களை தொடர்ந்து 50 பாதிரியார்கள் மீது கொலை சதி திட்டம் மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் அதானி குழுமம் சார்பில் வர்த்தக துறைமுகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த துறைமுகம் ...
பாஜக நடிகைகள் குறித்து ஆபாச பேச்சு… மன்னிப்பு கோரிய சைதை சாதிக் – முன்ஜாமீன் தந்த உயர் நீதிமன்றம்..!
சென்னை: பாஜகவில் உள்ள நடிகைகளை ஆபாசமாகப் பேசிய விவகாரத்தில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் மன்னிப்பு கோரியுள்ளார். சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த திமுக கூட்டம் ஒன்றில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்டச் செயலாளர் இளைய அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் கலந்து கொண்டு பேசி இருந்தார். ...
சென்னை: கோவை கார் வெடிப்பு மற்றும் கர்நாடகாவில் மங்களூர் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்த நிலையில் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையின் இயக்குனர் தினகர் குப்தா இன்று சென்னை வந்து டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து ஆலோசித்து நேரில் தகவல்களை பெற்றார். இதனால் மீண்டும் கோவை கார் வெடிப்பு சம்பவம் பரபரப்பை ...
முடி வெட்ட சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை: கோவையில் சலூன் கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்த 32 வயது பெண் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு மகனும், 3¾ வயதில் ஒரு ...
பிறந்து சில மணி நேரமேயான ஆண் குழந்தை: கோவையில் சாக்கடையில் பிணமாக மீட்பு !!! கோவை சாய்பாபா காலனி அடுதத வேலாண்டிபாளையம் மருத கோனார் வீதியில் உள்ள சாக்கடையில் இன்று காலை பிறந்து சில மணி நேரமேயான ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக ...
அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள்: அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் தி.மு.க வினரின் ஆடியோ வைரலாகி வருகிறது. கோவை கவுண்டம்பாளையம் பி & டி காலனி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்த தூங்கு வாகை மரம். பொது மக்கள் யாருக்கும் இடையூறு இல்லாமல் இருந்தது. இந்த மரத்தை அருகில் உள்ளவர்கள், கட்டிட பணிக்கு இடையூறாக ...
1997 ஆம் ஆண்டு கோவை குண்டு வைத்த வழக்கு: தலைமறைவு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு கடந்த 1997 ஆம் ஆண்டு, கோவை உக்கடம் பகுதியில் பணியில் இருந்த காவலர் செல்வராஜ் என்பவர், அல் உம்மா எதிரிகளால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது, கலவரத்தில் பல இஸ்லாமியர்கள் உயிரிழந்தனர், இதற்கு ...
கோவை மத்திய சிறையில் ஐந்து குண்டுகள் வீசி, பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி வார்டன் கொலை வழக்கு: குற்றவாளி தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு கடந்த 1996 ஆம் ஆண்டு முஸ்லிம் சிறைவாசிகளான சித்தி ஓசிர் மற்றும் வேறு சில முஸ்லிம் சிறைவாசிகளை பார்க்க சென்ற சம்சுதீன் மற்றும் சில முஸ்லீம் நபர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டதாலும், ...