கோவை புலியகுளம், கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் .இவரது மனைவி பகவதி அம்மாள்( வயது78) இவர் நேற்று உடையாம்பாளையம்- சவுரிபாளையம் ரோட்டில் உள்ள கல்லறை தோட்டம் அருகே தனது தங்கையுடன் இஎஸ்ஐ மருத்துவமனை செல்வதற்காக பஸ்சுக்கு காத்து நின்றார். அப்போது 3 பெண்கள் ஆட்டோவில் அங்கு வந்தனர். பகவதி அம்மாளிடம் நீங்கள் எங்கு செல்ல ...

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஊட்டி செசன்சு கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது. தி.மு.க. அரசு ...

பொள்ளாச்சி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை புதிய பஸ் நிலையத்தில் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு சென்ற பஸ்களில் சோதனை செய்தனர். அப்போது பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற பஸ்சில் இருந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த நபர் வைத்து இருந்த கைப்பையை போலீசார் சோதனை செய்தனர். ...

கோவை மாவட்ட ஆயுதப் படையில் போலீஸ்காரராகப் பணியாற்றி வருபவா் அக்பா். இவா் கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியாா் பள்ளியில் படிக்கும் தனது குழந்தையை அழைத்து செல்வதற்காக தனது பைக்கில் வந்தார். பின்னர் தனது வாகனத்தை அரசு கலைக்கல்லூரி சாலையில் உள்ள கோவை அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் அருகில் நிறுத்திவிட்டு பள்ளிக்கு சென்றார். அப்போது ...

கோவையில் தொடர் விலை உயர்ந்த இருசக்கர வாகன திருட்டு:  இரு வாலிபர்களை  கைது – சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு கோவை பீளமேடு சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து மாயமாவதாக பீளமேடு காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் போலிசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மர்ம ...

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி, அன்புநகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் என்ற நாகேஷ்( வயது 39 ) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் .நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஞானபிரகாஷ், ஆகியோருடன் அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார் .3 ...

கோவை ரெயில் நிலையம் பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீசார் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.1-வது பிளாட்பாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தன்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் ரெயில் கோவை வந்தது. உடனே போலீசார் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறி சோதனை செய்தனர். ரெயில் பெட்டியில் கழிவறை அருகே ...

கோவை ராம்நகரில் ஐ .சி. ஐ. சி. ஐ. வங்கி கிளை உள்ளது. இங்கு மண்டல மேலாளராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் ( வயது 40)இவர் கடந்த 16ஆம் தேதி மதியம் வீட்டுக்கு சாப்பிட சென்றார். 30 நிமிடம் களித்து வந்து பார்த்த போது அவரது அறையில் இருந்த ஒரு லேப்டாப் பணம் ரூ. 4 ...

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில்,தனியார் வில்லாவில் வசிப்பவர் கலைச்செல்வி (வயது 38) இவர் வருமானவரித்துறை துணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.இவரது வீட்டில் படுக்கை அறையில் புதிதாக மர அலமாரி செய்வதற்கு அளவு எடுப்பதற்கு 2 தச்சு தொழிலாளர்கள் நேற்று வந்திருந்தனர். அவர்கள் அளவு எடுத்து விட்டு சென்ற போது பீரோவில் வைத்திருந்த கலைச்செல்வியின் தாயாரின் 3 ...

கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பீடா கடையில் கஞ்சா சாக்லேட் விற்பதாக செட்டிபாளையம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அந்த கடையில் கஞ்சா சாக்லேட்டுகள் இருப்பது தெரியவந்தது .உடனே அந்த கடையில் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சகாதிப் ராய் (வயது 25 ...