கோவை: பொள்ளாச்சியை சேர்ந்தவர் சாதிக் அலி (வயது 60). வக்கீல். இவர் கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் தனது வீட்டில் மாடுலர் கிச்சன் அமைக்க முடிவு செய்தேன். அப்போது எனது நண்பர் ஒருவர் மூலமாக எனக்கு கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் ரோட்டை ...

கோவை அடுத்த சூலூர் பக்கம் உள்ள தென்னம்பாளையம் பிரிவு, ராசிபாளையம் ரோட்டில் உள்ள கன்னிமார்கோவில் எதிர்புறம் ஸ்வீட் பீடா கடை அருகே கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் வந்தது .போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார் அந்த ...

கோவையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்ந்து நடந்து வந்தது. இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவர்கள் தீவிரமாக துப்பு துலக்கி கஸ்தூரி நாயக்கன்பாளையம் ,நேரு நகரை சேர்ந்த ஜெகநாதன் என்ற ஜெகா ( வயது 28) மணிகண்டன் என்ற மணி( வயது 24) செம்மேடு ...

கோவை குனியமுத்தூர், இடையர்பாளையம், மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஞானராஜ், இவரது மகன் ராஜ் என்ற அதிர்ஷ்டராஜ் ( வயது 25 )எட்டிமடை நேதாஜி புரத்தைச் சேர்ந்தவர் வெள்ளைக்காரன் என்ற சுரேஷ் பாபு. இவர்கள் இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் ...

கோவை பூசாரிபாளையம் ரங்கசாமி நகரில் மில் அதிபர் ஒருவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் துரை (வயது 45) என்பவர் தனது மனைவியுடன் தங்கியிருந்து தோட்டத்தை பராமரித்து வந்தார். மேலும் தோட்டத்தில் 3 நாட்டு நாய்கள் வளர்த்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று காலை தோட்டத்தில் இருந்த 3 நாய்களில் 2 நாய்கள் கொலை செய்யப்பட்டு ...

கோவை போத்தனூர் அருகே உள்ள கஞ்சி கோணாம்பாளையம், இளங்கோ விதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் ( வயது 37 )இவருக்கு செட்டிபாளையம் ரோட்டில் 4.45 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில் தனது நிலத்தை சிலர் அபகரித்துள்ளதாக செட்டிபாளையம் போலீசில் ராமச்சந்திரன் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மலுமிச்சம்பட்டி ஊராட்சி 3வது வார்டு ...

அரசு டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சீல்:  அதிகாரிகள் நடவடிக்கையால் பரபரப்பு கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சிக்கு பாத்தியப்பட்ட வாடகை கடைகளில் பல கடைகள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகைகளை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவிற்கிணங்க வால்பாறை மார்க்கெட் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி ...

கோவையில் உள்ள முக்கிய சாலைகளில் சில இளைஞர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி செல்வதாக பொதுமக்கள் சார்பில் புகார் வந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் கோவை அவிநாசி ரோட்டில் 4 பிரிவுகளாக நின்று அதிவேகமாக பைக்கில் செல்பவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 80 இளைஞர்கள் அதிவேகமாக சென்றதாக பிடிபட்டனர்.இவர்களுக்கு போலீஸ் ...

கோவை அருகே உள்ள சின்ன வேடம்பட்டி, ஜனதா நகரை சேர்ந்தவர் மணிகண்டன். அவரது மகன் சரவணக்குமார் ( வயது 23 )இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார். சரவணகுமார் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார் .அப்போது இரவு 11 மணி அளவில் ஒரு கும்பல் அவரது ...

கோவையை அடுத்த மதுக்கரை, மேட்டான்காடு பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் ( வயது 23) இவர் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு கோவையை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது .அப்போது அந்த சிறுமி தனக்கு 40 வயது உறவினர் ஒருவருடன் திருமணம் செய்து ஏற்பாடு நடைபெற்று வருவதாக மதன் ...