ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் ஆலத்தூர் கிராமத்தில் உப்புக்கார பள்ளம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ரங்கம்மாள். இவர் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பழனி தேவியிடம் புகார் மனு அளித்துள்ளார்.அதில் நான் உப்புக்கார பள்ளத்தில் எனது நான்கு ஏக்கர் சொந்த நிலத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறேன். கூட்டு பட்டாவான எனது நிலத்தை எழுத படிக்க ...
கோவை உடையாம்பாளையம், அசோக் வீதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மல்லீஸ்வரி (வயது 56) இவர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (எண் 5) நீதிமன்றத்தில் டைபீஸ்ட்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் பீளமேட்டில் இருந்து டிஎஸ்பி அலுவலகம் வரை டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். உப்பிலிபாளையம் சிஎஸ்ஐ சர்ச் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கினார். அப்போது ...
கோவை தியாகி குமரன் வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு (வயது 46) இவர் சொந்தமாக தங்கப்பட்டறை நடத்தி வருகிறார்.இவரது நகைப் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த பாபு சோனா சமந்தர் கோஸ்,சாமர் ஆகியோரிடம் 327 கிராம் தங்கத்தை கொடுத்து நகைகள் செய்து கொடுக்கும்படி கொடுத்திருந்தார் .இவர்கள் அந்த நகையுடன் எங்கோ மாயமாகிவிட்டனர். இது குறித்து ...
நீலகிரி மாவட்டம் ஊட்டி தீட்டுக்கல் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை வந்து செல்வதாக கூறி பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நாய் குறைக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்துள்ளது. இதையடுத்து குடியிருப்பு வாசிகள் ஒரு சிலர் அங்கு நேரில் சென்று பார்த்தனர். அப்போது ...
Dகோவையில் டி.வி. திருடிய போலீஸ்காரர் கைது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் தாசிம் (வயது27). இவர் அதே ஊரை சேர்ந்த சாருக்கு என்பவருடன் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தில் தங்கி டி.வி மற்றும் கியாஸ் அடுப்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 20-ந் தேதி தாசிம், சாருக்கு ஆகியோர் கண்ணம்பாளையம் பகுதிக்கு டி.வி.க்களை விற்பனைக்கு எடுத்து ...
கோவை ரத்தினபுரி சின்னப்பன் விதியை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி மஞ்சுளா (வயது 50)கூலி தொழிலாளி .இவர் உட்பட 12 பேர் அதே பகுதியில் சிட்பண்ட்ஸ் நடத்தி வரும் பாபு ,செல்வி, ஆனந்தி, ஆகியோரிடம் ஏலச்சீட்டு போட்டிருந்தார்கள். தவணை காலம் முடிவு அடைந்ததும் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் 12 பேரிடமும் சுமார் ரூ 40 ...
கோவை விளாக்குறிச்சி ரோடு சேரன் மாநகரை சேர்ந்தவர் ஹரிகுமார் துறைசாமி (வயது 62). இவர் கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு எனது நண்பர் ஒருவர் மூலம் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த நவாஸ் அகமது என்பவர் அறிமுகமானார். அவர் என்னிடம் வெளிநாட்டில் வேலை வருங்கி தரும் ...
கோவை மாவட்டம் அன்னூரில் சத்தியமங்கலம் சாலையில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 20 ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அந்த பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். கடந்த 20-ந்தேதி வங்கியில் வழக்கமான பணிகள் நடந்தது. மாலையில் பணி முடிந்து ஊழியர்கள் வங்கியை மூடி விட்டுச் சென்றனர். நேற்று ...
கோவை கணபதி மாநகர் சுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் சுதர்சன் ( வயது 33)இவர் அங்கு முட்டை மற்றும் கூல்டிரிங்ஸ் மொத்த வியாபாரம் செய்து வருகிறார் . இவரிடம் சேலம் பச்சை மலையை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார் .இவர் நேற்று முன்தினம் கடையில் இருந்த ரு 1.50 லட்சத்தை எடுத்துவிட்டு எங்கோ ...
கோவை: நாமக்கல், எஸ்.பி.ரோட்டை சேர்ந்தவர் ரவீந்திரன் ( வயது 34 ) இவர் நாமக்கல்லில் சொந்தமாக டெக்ஸ்டைல்ஸ் மில் நடத்தி வருகிறார் .இவர் நேற்று கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனது “ஸ்கோடா ” காரில் வந்திருந்தார் .காரை ஓட்டல் வளாகத்தில் நிறுத்திவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்ள ...