கோவை: பொள்ளாச்சி பக்கம் உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டிணத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 49) இவர் அங்கு பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது பங்கில் ஆனைமலை அங்கலகுறிச்சி பக்கம் ஜே. ஜே .நகரை சேர்ந்த சதீஷ் ( வயது 20 )என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் பங்கில் இருந்த ரூ 34 ஆயிரத்தை திருடிவிட்டு ...

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மாச்சம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 31) இவர் நேற்று சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் முன்நின்று கொண்டு ஒரு பெண் விபசார அழைப்பு விடுத்தாராம். இதுகுறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்துக்கு ...

கோவை : கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் பூபதி ( வயது 22) அதே ஊரைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் வீரபாண்டி (வயது 24) இவர்கள் இருவரும் பி.இ.பட்டதாரிகள்.இவர்கள் கோவை சரவணம்பட்டியில் கடந்த 2 -ந்தேதி நடந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கு கொள்ள பஸ்சில் கோவைக்கு வந்தனர். அன்று ...

கோவை பீளமேடு காந்திமாநகரை சேர்ந்தவர் கோகுல் (வயது32). உணவு பார்சல் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர் கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சொர்ணவள்ளி என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். அப்போது பூர்த்தி செய்யப்படாத காசோலையை சொர்ணவள்ளி பெற்றுக் கொண்டார். பின்னர் கோகுல் ரூ.70 ஆயிரம் வரை வட்டியுடன் சேர்த்து பணத்தை கட்டினார். ...

கோவை: கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சமையல் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வேலையை முடித்துவிட்டு தனது அறைக்கு சென்றார். அப்போது அறையில் சரவண்னுடன் பணியாற்றும் கலைச்செல்வன், தினேஷ், லிங்கேஸ்வர், ஜெயக்குமார் ஆகியோரும் இருந்தனர். தூங்கும் முன்பு அனைவரும் தங்களது செல்போனை சார்ஜ் ...

கோவை: பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன்,சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் ஈச்சனாரி விநாயகர் கோவில் ஒடைபகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கோவில் பின்புறம் உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தில். ரேசன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைத்திருப்பதை கண்டு பிடித்தனர். சோதனை செய்ததில் பொது விநியோகத் ...

காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் இமானுவேல் (27). இவரும் தர்மபுரியை சேர்ந்த பவித்ரா (24) என்பவரும் கடந்த 2018 – ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் – மனைவி இருவரும் கோவை வந்தனர். ...

மெடிக்கல் ஷாப் அடித்து உடைத்து சேதம் ; கோவையில் வியாபாரிகள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி பகுதியில் வசித்து வருபவர் நாராயணன் .இவர் அதே பகுதியில் மணி மெடிக்கல்ஸ் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக மெடிக்கல் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கும் கட்டடத்தின் உரிமையாளருக்கும் இடையே ...

கோவை துடியலூர் மற்றும் சரவணம்பட்டி பகுதிகளில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்லூரி விடுதிகளிலும், தனியாக அறை எடுத்து தங்கி இருந்தும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த பகுதிகளில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா பழக்கம் அதிகரித்து. ...

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தேக்கம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 34). இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஜெயபால் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றார். நள்ளிரவு கடையில் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கல்லாவை திறந்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்க பணத்தை ...