கோவை ஒண்டிபுதூர் பகுதில் 1698 என்ற பதிவு எண் கொண்ட டாஸ்மாக் மதுபான கடை அமைந்து உள்ளது. அந்த டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளர் எடிசன் என்பவர் பணி புரியும் வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மது வாங்க கடைக்கு சென்று உள்ளார். அப்போது அவர் வாங்கிய மதுவிற்கு அதிக பணம் கேட்டு ...

கோவைபுதூரில் உள்ள எஸ்.பிளாக்கில் வசிப்பவர் ஜான் சேவியர் (வயது 46) இவர் போத்தனூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் பெண் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டில் ஒரு பகுதியை கபிலன் என்பவருக்கு வாடகைக்கு கொடுள்ளனர். நேற்று முன்தினம் ...

கோவை பீளமேடு புதூரை சேர்ந்தவர் கங்கேஸ்வரன் (வயது 32). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 40 ) என்ற ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 250 கடன் வாங்கினார். இந்நிலையில் அந்த பணத்தை திருப்பி தராமல் கங்கேஸ்வரன் இருந்து வந்தார். லட்சுமணன் பலமுறை கேட்டும் ...

கோவை அருகே குரும்பபாளையம்,சின்னத்தம்மன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் ( வயது 37 ) உணவு சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று ஆர். எஸ் .புரம், சர். சண்முகம் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் முத்துக்குமாரிடம் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி ...

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று அதிகாலை சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே சவாரிக்காக காத்திருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த 2 வாலிபர்கள் செந்தில்குமாரை சவாரிக்கு அழைத்தனர். ஆனால் அவர்கள் குடிபோதையில் இருந்ததால் செந்தில்குமார் மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ...

கோவை மாவட்டத்தில் 172 இறைச்சிக் கடைகளில் தொழிலாளா் துறையினா் மேற்கொண்ட சோதனையில் எடையளவில் முரண்பாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக, கோவை தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: தொழிலாளா் துணை ஆய்வா்கள், தொழிலாளா் உதவி ஆய்வா்கள் மற்றும் காவல் துறையினா் உதவியுடன் இணைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் மற்றும் இறைச்சிக் ...

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் விக்ரம் (வயது 25). என்ஜினீயர். இவர் சம்பவத்தன்று இரவு புத்தாண்டு கொண்டாட தனது சகோதரர் வருண் மற்றும் நண்பர் அதீஸ்வரன் ஆகியோருடன் காரில் ஆர்.எஸ்.புரம் சென்றார். அங்கு அவர்கள் காரை நிறுத்திவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த சிலர் விக்ரமிடம் தகராறு செய்தனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ...

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் .கம்பன் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ். அவரது மகன் ரித்திக் ( வயது 19) இவர் நேற்று வெற்றிவேல் வீதியில் நின்று கொண்டிருந்தார் . அப்போது கோவிலில் ஜமாப் அடிப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அவரை விளாங் குறிச்சி ரோட்டை சேர்ந்த காளிதாஸ் (வயது 45) விநாயகபுரம் சூரிய பிரசாந்த் (வயது ...

கோவையில் ஓரிணச்சேர்க்கை விரும்பிய வாலிபரிடம் வழிப்பறி செய்த நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கோவையை சேர்ந்த 30 வயது வாலிபர் Grinder app மூலம் தனது பெயரை பதிந்திருக்கின்றார். இந்த நிலையில் இந்த செயலி வாயிலாக ராக்கி என்ற பெயரில் ஒருவர் அறிமுகமானார். கோவை சேர்ந்த அந்த வாலிபருக்கும் , செயலியில் அறிமுகமான ராக்கி என்ற வாலிபருக்கும் ...

சென்னை: ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0-வில் இதுவரை கஞ்சா வியாபாரிகளின் 127 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி தகவல் தெரிவித்துள்ளனர். கஞ்சா வியாபாரிகள் ரூ.8.83 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுளள்து. கடந்த 19 நாட்களில் 1811 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 1811 வியாபாரிகளிடம் இருந்து சுமார் 1,610 கிலோ கஞ்சா ...