கோவை சரவணம்பட்டி ஜி.கே.எஸ் நகரை சேர்ந்தவர் ஆண்ட்ரூ (வயது 22). ஓட்டல் உரிமையாளர். இவர் தனது காரை அடகு வைத்து கோவையை சேர்ந்த அசர்(28) என்பவரிடம் ரூ. 95 ஆயிரம் கடன் வாங்கினார். பின்னர் சில நாட்கள் கழித்து அசர் வங்கி கணக்கில் அசலுடன் சேர்த்து ரூ. 1,12,500 பணத்தை ஆண்ட்ரூ செலுத்தியதாக தெரிகிறது. இதனைத் ...
பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மகன் ஸ்ரீ வினோத் ( வயது 28) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஸ்ரீ வினோத்தை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை ...
தமிழகத்தில் ஏழைகளின் துயர் போக்க லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு தடை விதித்தது தமிழக அரசு. ஆனால் தற்பொழுது உள்ள காலமாற்றத்தின் வளர்ச்சியின் காரணமாக மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது லாட்டரி டிக்கெட்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை தடை செய்யப்பட்டது அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் லாட்டரி சீட்டு விற்பனையில் ...
அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள்: அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் அவலம் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பழமை வாய்ந்த அவினாசிலிங்கேஸ்வரர் பெரிய கோவிலில் சுமார் 80 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை கோவில் பராமரிப்பு என்ற பெயரில் சேதப்படுத்தி உள்ளனர். இதை தடுக்க வேண்டிய கோவில் அரசு நிர்வாகிகள் அதனை தடுத்து நிறுத்தி பாதுகாக்காமல் அலட்சியமாக ...
இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் கோவை சிறையில் நன்னடத்தை கைதிகள் 1 பெண் உள்பட 13 பேர் விடுதலை இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தமிழக சிறைகளில் இருந்து 60 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா். இந்நிலையில் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை ...
கோவை மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளையதாசன் (வயது 34). இவர் புனேவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கோவையில் இருந்த அவரது மனைவி சசி (29), பொங்கல் பண்டிகையை கொண்டாட கடந்த 13-ந் தேதி தனது சொந்த ஊரான கடலூருக்கு சென்றார். பின்னர் 17-ந் தேதி கோவை திரும்பினார். வீட்டிற்கு ...
கோவை சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41). ஆட்டோ டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த துணிக்கடை ஊழியர் விஜி என்கிற அந்தோணியம்மாள் என்பவரிடம் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கினார். அந்த கடனை செந்தில்குமார் இரண்டு தவணைகளாக ரூ. 15 ஆயிரத்தை திருப்பி செலுத்தினார். மீதமுள்ள ரூ. 10 ஆயிரத்தை கொடுப்பதில் செந்தில்குமாருக்கும், ...
கோவையில் பஸ்சில் பயணம் செய்யும் பெண்கள், மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு சம்பவம் சங்கிலி தொடராக நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதேபோல நேற்று கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள ஜோதிபுரம், திருமலை .நாயக்கன்பாளையம் ஜனனி கார்டனை சேர்ந்தவர் அரவிந்த் குமார் அவரது மனைவி ஷோபனா ...
போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளை உறுதிமொழி எடுக்க வைத்து நூதன தண்டனைகொடுத்த கோவை போலீசார்..!
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கோவையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றினால் விபத்துக்களை தடுக்க முடியும். எனவே வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என போலீசார் தன்னார்வலர்களுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வுகளை நடத்தி ...
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்தவர் தனசேகர்(36). நாட்டு சர்க்கரை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கோவை குனியமுத்தூர் பிகே புதூரை சேர்ந்த வியாபாரி ஜெய்லாபுதீன்(42) என்பவர் தொழில் ரீதியான பழக்கம் வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனசேகரை தொடர்பு கொண்ட ஜெய்லாபுதீன் நாட்டு சர்க்கரையை அனுப்பி வைக்குமாறும், சரக்கு வந்தவுடன் ...













