திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நீலகிரி சுற்றியுள்ள பகுதிகளில் மதுபாட்டிகள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊட்டி, கோத்தகிரி போலீசார் அந்த பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி போலீசார் கட்டபெட்டு பகுதியில் மது பாட்டிலை பதுக்கி வைத்து ...

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்து விதிமீறியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டில் போக்குவரத்து மீறியதாக 1,96,195 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதிவேகமாக வாகனத்தை இயக்குவது, செல்போன் பேசி கொண்டே ...

கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலை ஓரத்தில் படுத்து தூங்கிய மதுரை சேர்ந்த சுரேஷ் என்பவர் டீசல் ஊற்றி எரிக்கப்பட்டார் அல்லவா?இவருக்கு விதியை மீறி பாட்டிலில் டீசல் வழங்கியது யார் ?என்பது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.இந்த நிலையில் சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோல் பங்கில் டீசல் விற்றிருப்பது தெரிய ...

கோவை : திருவள்ளுவர் தினத்தை யொட்டி நேற்று அரசு மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்து இருந்தது .இதை மீறி கோவையில் பல இடங்களில் மதுவிற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது இதையடுத்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரும் உள்ளூர் காவல் நிலைய போலீசாரும் நேற்று தீவிர சோதனை நடத்தினார்கள். மதுவிலக்கு போலீசார் சிங்காநல்லூர் இருகூர் ரோட்டில் உள்ள ...

கோவை : மகாவீர்ஜெயந்தி ,திருவள்ளுவர் தினம் வள்ளுவர் தினம் ஆகிய நாட்களில் இறைச்சிக்கடைகள் திறக்க அனுமதி இல்லை. இந்த நாட்களில் கடைகள் திறந்து இருந்தால் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்பது வாடிக்கை. இந்த நிலையில் திருவள்ளூர் தினமான நேற்று கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின் பேரில் வ ,உ. சி. உயிரியல் ...

கோவை : மதுரையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30)இவர் கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் தங்கி இருந்து கூறி வேலை செய்து வந்தார் .கடந்த 14ஆம் தேதி இரவு சுரேஷ் அந்த பகுதியில் சாலை ஓரத்தில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் திடீரென அவர் மீது டீசல் ஊற்றி தீ வைத்து ...

திருச்சியை சேர்ந்த முதன்மை செயலாளரும், திமுக செயலாளருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், 2012ல் வெளியில் நடந்து சென்றபோது, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை, திருச்சி மாநகர காவல் துறை மற்றும் சிபிஐ மற்றும் பல்வேறு புலனாய்வு குழுக்கள் விசாரித்து வருகின்றன. கொலையாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த வழக்கை தற்போது சிறப்பு ...

கோவை வெரைட்டிஹால் ரோடு, சி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 58) துய்மை பணியாளர். இவர் நேற்று செல்வபுரம் அசோக் நகர் ரவுண்டானாவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டார் .ராமசாமி கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ...

கோவை மாவட்டம் க.க.சாவடி காவல் நிலையம் பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்த பாலக்காட்டைச் சேர்ந்த முகமது ஜெசிர் (வயது 21) அப்துல் ராசிக் (வயது 22) ஆகிய 2 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் . மேலும் கிணத்துக்கடவு பகுதியிலும் போதை பொருட்கள் விற்பனை செய்த தேனி மாவட்டத்தை ...

கோவை பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சித்ரா ( வயது 55) இவர் நேற்று பி.என் .புதூரில் இருந்து அரசு டவுன் பஸ்சில் ரயில் நிலையம் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். உப்பிலிபாளையம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கும் போது இவரது கழுத்தில் கடந்த 5 பவுன் செயினை காணவில்லை. யாரோ பஸ்சில் ...