கோவை, கூடுதல் வட்டி தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ.71 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறும் போது:- கோவை வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் பெலிக்ஸ் பெர்னார்டு (வயது 35), தினேஷ் (30). இவர்கள் டிரேட் குயின்ட் வெல்த் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தை ...
கோவை கடைவீதி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சண்முகம். இவர் நேற்று உக்கடம் – புல்லுக்காடு சந்திப்பில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார். அப்ப அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அந்த நபர் சப் இன்ஸ்பெக்டர் சண்முகத்தை திட்டி தகராறு செய்தார். ...
கோவை பீளமேடு ஹோப் காலேஜ் ஸ்ரீநகர்,காமராஜர் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 47 ) இவர் பீளமேட்டில் அவிநாசி ரோட்டில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவில் இவரது கடையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வரும் கண்ணப்பன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கடையில் ஷட்டர் ...
கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஐ.ஓ.பி .வங்கிக்கு பின்புறம் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் செல்போன் டவர் அமைக்கப்பட்டிருந்தது. அதை யாரோ திருடி சென்று விட்டனர் . அதன் மதிப்பு ரூ 10 லட்சத்து 94 ஆயிரத்து 765 இருக்கும். இது குறித்து சென்னையைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி அர்ஜுனன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலைய சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜோதிமணி போலீஸ்காரர் கோட்டைசாமி ஆகியோர் நேற்று அதிகாலையில் மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தினர். அவர் நிற்காமல் சென்றார். எனவே அவரை பைக்கில் துரத்திச் சென்று பிடித்தனர். விசாரணையில் அவர் புதுக்கோட்டை ...
கோவை பீளமேடு அண்ணா நகர் ஆறுமுகம் லேஅவுட் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் அந்த பகுதியில் மெஸ் நடத்தி வருகிறார் .இவரது மகன் ஹரிஹரன் (வயது 22) அவரது தந்தையின் ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.இவர் ஆவராம்பாளையத்தைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற பெண்ணை காதலித்தாராம்.அதே பெண்ணை விக்னேஷ் என்பவரும் காதலித்து வந்தாராம். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ...
கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய பகுதிகளில் சப்- இன்ஸ்பெக்டர். சுல்தான் இப்ராஹிம், ஏட்டு சிவப்பிரகாஷ் ஆகியோர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது கண்ணார்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் கைப்பையுடன் நின்று கொண்டிருந்த 4 நபர்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சூரை சேர்ந்த ...
கோவை : மேட்டுப்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்செல்வநாயகம் நேற்று மேட்டுப்பாளையம்- சிறுமுகை ரோட்டில் உள்ள மதீனா நகர் சந்திப்பில் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் மொத்தம் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையம் மேதர் பிள்ளையார் கோவில் வீதியைச் ...
கோவை புலியகுளம், ஈஸ்வரன் லே-அவுட்டை சேர்ந்தவர் சித்தார்த் .இவரது மனைவி ஜெய் ஸ்ரீ (வயது 38) இவர் ராம்நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரை அதே நிறுவனத்தில் கேஷியராக வேலை பார்த்து வந்த எஸ். எம். பாளையம் .பாலாஜி கார்டனைச் சேர்ந்த பார்த்தசாரதி ( வயது 55) என்பவர் ...
கோவை அருகே உள்ள வெள்ளலூர், திருவாதிரை கார்டனை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 54) இரும்பு வியாபாரி .இவர் தனது மகனை கனடாவில் உள்ள கேப் பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க விரும்பினார். அப்போது அவருக்கு சென்னையைச் சேர்ந்த இளம் குமரன் ( வயது 40) என்பவர் அறிமுகமானார் .அவர் தான் கனடா உள்பட பல நாடுகளில் படிப்பதற்கு ...













