கோவை  : இன்று காலை சுமார் 6.30 மணிக்கு சரவணம்பட்டி கரட்டுமேடு முருகன் கோவில் அருகில் ரேஸ்கோர்ஸ் காவல்நிலைய குற்ற எண் 81 /23 சட்டபிரிவு 147, 148, 506(ii) 302, IPC r/w27(3) Arms act குற்றவாளியான சஞ்ஜைராஜா என்பவர் வழகின் குற்ற சொத்தான கை துப்பாக்கியை எடுத்து தருவதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து ...

தேசிய பறவை மயில்கள் உயிரிழப்பு: வேட்டையாடப்பட்டதா ? அல்லது மின்சாரம் தாக்கியதா ? – தகவல் அளித்து 2 நாட்கள் கடந்தும் கண்டு கொள்ளாத வனத்துறை கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் நேற்று இரண்டு மயில்கள் இறந்து கிடந்ததாகவும், அதில் இரண்டு மயில்கள் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து உள்ளது. ...

மருத்துவ சிகிச்சைக்காக வந்த வெளிநாட்டு பெண் திடீர் மரணம் : போலீஸார் விசாரணை கோவை மதுக்கரை அடுத்துள்ள திருமலையம்பாளையம் பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையம் என்கிற பெயரில் ஆயுர்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி உலகில் பல பகுதிகளில் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையிலே மூளை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையம் சிவன் கோவில் இட்டேரி அருகே நேற்று சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக மாக்கினாம்பட்டியை சேர்ந்த குட்டி (வயது 24) டி. கோட்டம் பட்டி, தினேஷ் ...

கோவை போத்தனூர் அண்ணா நகர் முதல் வீதியை சேர்ந்தவர் முருகவேல் இவரது மகன் ரகு (வயது 25) இவரது வீட்டு மாடியில் கூண்டில் வைத்து 50 வாத்து , 4 கோழி வளர்த்து வருகிறார். 4-ந் தேதி கூண்டை பூட்டிவிட்டு தூங்க சென்று விட்டார். நேற்று காலையில் பார்த்தபோது கூண்டில் இருந்த 50 வாத்துகள் 4 ...

கோவை தெலுங்குபாளையம், பனைமரத்தூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி அமுதா ( வயது 55 ) இவர் இடிகரை டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வரி வசூலிக்கும் பில் கலெக்டராக வேலை செய்து வருகிறார். நேற்று வசூல் ஆன பணம் ரூ 1 லட்சத்து 7ஆயிரத்தை மனிபர்சில் வைத்து காந்திபுரத்தில் இருந்து ரயில் நிலையத்துக்கு தனியார் டவுன் ...

கோவை செல்வபுரம் ரங்கசாமி காலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 45 )இவர் சொக்கம்புதூர் ரோடு கிருஷ்ணா நகரில் நகைப்பட்டரை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பாபன் என்பவர் நகை தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரிடம் ரகு குமார் கம்மல் செய்வதற்காக 150கிராம் தங்கம் கொடுத்தார். அவர் கம்மல் செய்து கொடுக்காமல் ...

கோவை தொண்டாமுத்தூர் ரோடு நாகராஜபுரத்தை சேர்ந்தவர் பாப்புசிங் (வயது51) இவர் சிவானந்த காலனி பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து சிவானந்த காலனி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த செல்போன், பணம் ரூ. ...

கோவையை சேர்ந்தவர் ரவுடி சத்தியபாண்டி .இவர் கடந்த மாத 12ஆம் தேதி மர்மக் கும்பலால் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கி சுட்டும் படுகொலை செய்யப்பட்டார் .இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் சஞ்சய் குமார், காஜா உசேன் , ஆல்வின், சபூல் கான் ஆகிய 4 பேரும் அரக்கோணம் கோர்ட்டிலும், சஞ்சய் ...

கோவை : கேரளாவை சேர்ந்தவர் முஹம்மது பாசில் (வயது 28 ) இவர் தனது மனைவியுடன் துடியலூர் போலீஸ் நிலையம் அருகே பிளாட்பாரத்தில் தங்கியிருந்து வாழ்க்கை நடத்தி வந்தார். மேலும் அவர் தனது மனைவியுடன் சேர்ந்து பாட்டில் மற்றும் குப்பை சேகரிப்பு தொழில் செய்து வந்தார் .அதே பகுதியில் கேரளா சேர்ந்த ரமேஷ் ( வயது ...