கொடைக்கானலில் அவகோடா திருடர்கள்: ஜாலியாக சுத்தும் நபர் மீது வழக்கு பதிவு – நடவடிக்கை எடுக்காத காவல்துறை திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு சேர்ந்த கவிதா என்ற பெண் கடந்த ஆண்டு கொடைக்கானலில் அவகோடா மரங்களை வடகரைபாறையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கூறியதன் பேரில் குத்தகைக்கு பிடித்ததாகவும், அதில் சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் ...
கோவை , இடையர் வீதி,சலீவன் வீதி, செட்டிவீதி, ஆகிய இடங்களில் ஏராளமான நகைப் பட்டறைகள் உள்ளன .இந்த பட்டறைகளில் பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா.உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள் .இந்த நிலையில் நேற்று மாலை இடையர் வீதியில் தங்க பட்டறையில் பணிபுரியும் 4 வட மாநில ...
கோவை : தமிழ்நாடு கவர்னர் பி.என்.ரவி நேற்று மதியம் கோவை வந்தார். அவிநாசி ரோடு சித்ரா சந்திப்பில் அவரது கார் வரும் போது கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 53 பேர் மாவட்ட தலைவர் பத்மநாபன் கருப்பு கொடி காட்ட முயன்றனர். அவர்களை பீளமேடு போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. ...
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றுவட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றதால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மலை அடிவாரப் பகுதியான இந்த கிராமத்திற்கு அடிக்கடி வனவிலங்குகள் வருவதால், பாதுகாப்பிற்காக வீடுகள் தோறும் நாய்கள் வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றதாகவும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள அபுகலாம் ஆசாத் வீதியை டெசித்தா மேரி (வயது 70) இவர் நேற்று தனது மகன் பிலே ரோவுடன் ஆழியாரறில் உள்ள அறிவு திருக்கோவிலுக்கு நேற்று சென்றார் . பின்னர் இரவில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் ...
கோவை போத்தனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று மாலை அங்குள்ள கோணவாய்க்கால் பாளையம் டாஸ்மாக் கடை அருகே ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 10 அட்டைகளில் 88 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக அந்த வாலிபர் ...
கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் இன்று காலையில் ஒருவர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சவுத்ரி ( வயது 38) என்பது ...
கோவை: விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோதினி என்ற தமன்னா ( வயது 23) நர்சிங் படித்தவர். இவர் கோவை பீளமேடு பகுதியில் தங்கி இருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார் . இந்த நிலையில் கடந்த 20 21 ஆம் ஆண்டு கஞ்சா விற்ற போது தனது ஆண் நண்பர் சூர்யாவுடன் தமன்னாவை பீளமேடு போலீசார் கைது ...
கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி .இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அரசூரைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 27) கூலி தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு மாணவிக்கு நெருங்கிய உறவினர் ஆவார். இதனால் அவர் அடிக்கடி மாணவியுடன் பேசி வந்துள்ளார். உறவினர் என்பதால் அந்த மாணவியும் பேசியதாக தெரிகிறது ...
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு சேர்ந்த கவிதா என்ற பெண் கடந்த ஆண்டு கொடைக்கானலில் அவகோடா மரங்களை வடகரைபாறையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கூறியதன் பேரில் குத்தகைக்கு பிடித்ததாகவும், அதில் சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் அவகோடா காய்களை கார்த்திக் திருடி விற்றதாகவும், இதுகுறித்து அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கொடைக்கானல் காவல் ...













