முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியை ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர் நாசர் தனக்கு உடனே நாற்காலி எடுத்து போடாததால் ஆத்திரத்தில் தொண்டர்கள் மீது கல்லை விட்டு எறிந்தார் . அமைச்சரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு கை கொடுக்க வந்த திமுக தொண்டரை சட்டையை பிடித்து ...
சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை அறிக்கை 2 வாரங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம் கடந்த 2012 மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி ...
கோவை போத்தனூர் செட்டிபாளையம் பக்கம் உள்ள பெரியகுயிலியை சேர்ந்தவர் நடராஜ் .இவரது மனைவி கவிதா மணி( வயது 41) நேற்று இவர் பெரிய குயிலியில் இருந்து டவுன் பஸ்சில் டவுனுக்கு வந்து கொண்டிருந்தார். டவுன்ஹால் பிரகாசம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கும் போது இவர் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்கச் செயினை ...
கோவை ராமநாதபுரம், சுப்ரமணியன் வீதியைசேர்ந்தவர் எஸ். கே பிரியதர்ஷினி ( வயது 36) இவருக்கும் ஈரோடு தில்லை நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மோகனசுந்தரம் (வயது 38) என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்கள் ஈரோட்டில் வசித்து வந்தனர். கணவர் மோகன் சுந்தரம் வியாபாரம் செய்து வந்தார்.இந்த நிலையில் பிரியதர்ஷினிக்கு திருமணத்தின் போது ...
கோவை: பொள்ளாச்சியை சேர்ந்தவர் சாதிக் அலி (வயது 60). வக்கீல். இவர் கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் தனது வீட்டில் மாடுலர் கிச்சன் அமைக்க முடிவு செய்தேன். அப்போது எனது நண்பர் ஒருவர் மூலமாக எனக்கு கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் ரோட்டை ...
கோவை அடுத்த சூலூர் பக்கம் உள்ள தென்னம்பாளையம் பிரிவு, ராசிபாளையம் ரோட்டில் உள்ள கன்னிமார்கோவில் எதிர்புறம் ஸ்வீட் பீடா கடை அருகே கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் வந்தது .போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார் அந்த ...
கோவையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்ந்து நடந்து வந்தது. இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவர்கள் தீவிரமாக துப்பு துலக்கி கஸ்தூரி நாயக்கன்பாளையம் ,நேரு நகரை சேர்ந்த ஜெகநாதன் என்ற ஜெகா ( வயது 28) மணிகண்டன் என்ற மணி( வயது 24) செம்மேடு ...
கோவை குனியமுத்தூர், இடையர்பாளையம், மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஞானராஜ், இவரது மகன் ராஜ் என்ற அதிர்ஷ்டராஜ் ( வயது 25 )எட்டிமடை நேதாஜி புரத்தைச் சேர்ந்தவர் வெள்ளைக்காரன் என்ற சுரேஷ் பாபு. இவர்கள் இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் ...
கோவை பூசாரிபாளையம் ரங்கசாமி நகரில் மில் அதிபர் ஒருவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் துரை (வயது 45) என்பவர் தனது மனைவியுடன் தங்கியிருந்து தோட்டத்தை பராமரித்து வந்தார். மேலும் தோட்டத்தில் 3 நாட்டு நாய்கள் வளர்த்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று காலை தோட்டத்தில் இருந்த 3 நாய்களில் 2 நாய்கள் கொலை செய்யப்பட்டு ...
கோவை போத்தனூர் அருகே உள்ள கஞ்சி கோணாம்பாளையம், இளங்கோ விதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் ( வயது 37 )இவருக்கு செட்டிபாளையம் ரோட்டில் 4.45 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில் தனது நிலத்தை சிலர் அபகரித்துள்ளதாக செட்டிபாளையம் போலீசில் ராமச்சந்திரன் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மலுமிச்சம்பட்டி ஊராட்சி 3வது வார்டு ...