கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனை செய்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி திலீப் குமார் ( வயது 38) என்பவரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்ற கலெக்டர் கிராந்தி ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெரியபுத்தூரில் மளிகை கடை நடத்தி வருபவர் குணசீலன் (வயது 53) இவரது கடைக்கு நேற்று முன்தினம் வடவள்ளி ஊராட்சி துணை தலைவரான அதிமுகவை சேர்ந்த பாலு என்ற பாலசுப்பிரமணியம் சென்றார். அப்போது கடையில் குணசீலனின் மனைவி மட்டும் இருந்தார். அவரிடம் குடிபோதையில் இருந்த பாலு பணம் கொடுக்காமல் சிகரெட் ...
ஈரானில் ஹிஜாப் அணியாத இளம் பெண் போலீசாரால் காவல் நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டதை எதிர்த்து, நாடு தழுவிய பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்ற நவம்பர் மாதம் முதல் அந்நாட்டிலுள்ள பல மாகாணங்களை சேர்ந்த பள்ளியில் மாணவிகள் தாங்கள் படித்து வரும் வளாகத்தில் துர்நாற்றத்தால் வாந்தி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளனர். மேலும் ...
கோவை மாவட்டம் கிணைத்துகடவு முள்ளுபாடி கேட் அரசு மதுபான கடையில் உதவி விற்பனையாளராக நாக மாணிக்கம் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு கடையை மூடிவிட்டு நாகமாணிக்கம் பிரதான கோவை சாலைக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது இரண்டு நபர்கள் முகவரி கேட்பது போல் நாகமாணிக்கம் அருகில் வந்து திடீரென மர்ம நபர்கள் கால் மற்றும் முதுகு ...
கோவை திருச்சி சாலையில் பெண் ஒருவர் தனது காரில் வந்து கொண்டு இருந்தார். அப்பொழுது அவருக்கு பின்னால் வந்த வாடகை டாக்ஸி திடீரென அந்த பெண் வந்த கார் மீது மோதியது. இதில் கார் சேதமடைந்தது. இதனால் அந்த பெண் உடனடியாக காரை நிறுத்தி விட்டு வாடகை டாக்ஸி டிரைவரிடம் முறையிட்டார். இதனால் அவர்களுக்குடையே வாக்குவாதம் ...
கோவை : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ஜெ.கே. ஜெ. காலனியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கண்ணன் ( வயது 22) இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் சோமனூர் பகுதியை சேர்ந்த ஒருவரை ஆசை வாரத்தை காட்டி கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ...
கோவை ராம்நகர் கோகுலே வீதியை சேர்ந்தவர் சிவா (வயது 41) மெக்கானிக். இவர் தனது காரை அவரது வீட்டின் நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார். அரைமணி நேரம் கழித்து திரும்பி வந்துபார்த்த போது காரை காணவில்லை. யாரோ திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து சிவா காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை ...
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி .இவரது மனைவி நேற்று அங்குள்ள வலையன்குட்டை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது ஒரு வாலிபர் திடீரென்று அவர் ஆடையை கழட்டி விட்டு அந்த பெண் முன் நிர்வாணமாக நின்றாராம். பின்னர் அவரை உடலுறவுக்கு அழைத்து கொலை மிரட்டல் விடுத்தாராம் .இதுகுறித்து அந்த பெண் ...
கோவை ராமநாதபுரம், சக்தி நகர் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி ராகப்பிரியா (வயது 23) பேர் கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று இருந்தார்.அப்போது அவரது கணவர் வினோத் அவரது நண்பர்களான பீஷ்மர் உட்பட 3 பேருடன் சேர்ந்து அவரது வீட்டில் வைத்து மது அருந்தினார்.மனைவி ராகபிரியா ...
கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்து சிதறியது. இதில் காருக்குள் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்தார். அவருடைய வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் வெடி மருந்துகள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக அப்சர்கான், இஸ்மாயில், அசாருதீன், ...













