கோவையில் கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி- 53 பேர் கைது..!

கோவை : தமிழ்நாடு கவர்னர் பி.என்.ரவி நேற்று மதியம் கோவை வந்தார். அவிநாசி ரோடு சித்ரா சந்திப்பில் அவரது கார் வரும் போது கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 53 பேர் மாவட்ட தலைவர் பத்மநாபன் கருப்பு கொடி காட்ட முயன்றனர். அவர்களை பீளமேடு போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..