கோவை மாவட்டம் கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நேற்று அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சாக்கு முட்டையுடன் சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 2 எலக்ட்ரிக் டெட்டனேட்டர், 250 கிராம் வெடி மருந்து , 3 கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இது ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வேடசந்தூர் ,ராமநகரை சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 68) இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தொலைபேசி மெக்கானிக்காக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் .இவரது வீட்டின் முன் 14 வயது 9 வயது மாணவிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை அருகில் அழைத்து விஜயகுமார் தனது லுங்கியை கழற்றிவிட்டு நிர்வாணமாக நின்றாராம் .இதை பார்த்த ...

கோவை செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டில் அருகே தனியாருக்கு சொந்தமான கல்லூரி உள்ளது.இந்த கல்லூரியில் மாணவர்கள் விரும்பிய சீட் வாங்கி தருவதாக கூறி இடைத்தரகர்கள் லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.இது குறித்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அதன் துணைப் பொது மேலாளர் ஆனந்த் (வயது 47) செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ...

கோவை அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்த 23 வயதான வாலிபர். கூலி தொழில் செய்து வந்தார். இவர் கோவையை சேர்ந்த 16 வயது சிறுமியை 2020- ஆம் ஆண்டு கடத்தி திருமணம் செய்ததுடன் அந்த சிறுமையுடன் குடும்பம் நடத்தினார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். பின்னர் அந்த சிறுமிக்கு பிரசவ வலி வந்ததால் அரசு ஆரம்ப ...

கோவை மத்திய சிறையில் 2,000 க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு உள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பீடி, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களையும் கைதிகள் பயன்படுத்தாமல் இருக்க ஜெயிலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் ...

கோவை மாவட்டத்தில் தற்போது சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ காட்சிகள் பரப்பும் நபர்கள் மீது கோவை மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு வினோதினி என்கிற தமன்னா என்பவர் 2 வருடங்களுக்கு முன்பு வலைதளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ காட்சிகள் பரப்பியதாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ...

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுசி லேண்ட் பிரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை எம்.எஸ். குரு, அமுதன், பார்த்திபன் சுரேஷ் ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் அதிக வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாக விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்த நிலையில் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனை அடுத்து முதலீட்டாளர்கள் கடந்த 2012ம் ...

புதுடெல்லி: பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது பிஹாரைச் சேர்ந்த சிலர், ரயில்வே துறையில் வேலை பெற லாலு குடும்பத்தினருக்கு தங்கள் நிலத்தை லஞ்சமாக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் ...

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் வரும் 20-ம் தேதி ஆஜராகுமாறு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவுக்கு புது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021-22-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியினர் ரூ.100 ...

கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்,சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் ஆகியோர் நேற்று தில்லை நகர் ரயில்வே கேட் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்ததாக சுக்கிரவார்பேட்டை கணேஷ் பாரதி ( வயது 27) கவுண்டம்பாளையம் அரி கிருஷ்ணன் ( வயது 22) பிரபு நகர் விஜய் ( வயது 22) ...