பட்டாபிராம் அருகே 10 இரும்பு ஜாக்கிகள் திருடிய 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். பட்டாபிராம் அடுத்த கருணாகரச்சேரி அமுதூர்மேடு பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு அரசின் சார்பில் தரைப்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக இரும்பு கம்பிகள், இரும்பு ஜாக்கிகள், மணல், கருங்கல் ஆகியவை அந்த இடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கட்டுமான இடத்தில் ...

கோவை அருகே உள்ள வேளாண்டிபாளையம் மருத கோனார் வீதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அமிர்தவல்லி (வயது 75) இவர் நேற்று சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் ரோட்டில் டவுன் பஸ்ஸில் பயணம் செய்தார். அங்குள்ள கலா மன்றம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கும் போது இவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை காணவில்லை ...

கோவை அருகே காதல் தகராறில் பயங்கரம் கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை. தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி கைது.. கோவை அருகே உள்ள வேடபட்டி, வெள்ளியங்கிரி வீதியை சேர்ந்தவர் கோபால் இவரது மகன் ஜெகன் ராஜ் (வயது 30) பெயின்டர். நம்பியழகம்பாளையம்.வி.டி..எஸ் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மகன் மதன்ராஜ்( வயது 32) ரியல் ...

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவருக்கு இவரது நண்பர் மூலம் சில வருடங்களுக்கு முன் கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் உத்தமன், ராஜேஷ்குமாரிடம் கோவை NSR சாலையில் உள்ள மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஸ்கவுட் அண்ட் கைட்ஸில் வேலை வாங்கித் தருவதாக கூறி ...

சட்டக்கல்லூரி மாணவர் எடுத்துவந்த  பாதிரியாரின் லேப்டாப் சொல்லும் கதைகள்… கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதிக்கு உட்பட்ட கொல்லங்கோடு சூழால் பாத்திமா நகரைச் சோந்தவா் 29 வயதான பாதிரியார்  பெனிட்டிக் ஆன்டோ. உயர்கல்விப் படிப்பை முடித்த இவர். தத்துவயியல் மற்றும் இறையியல் தொடர்பான படிப்புகளை 7 ஆண்டுகள் படித்துள்ளார். பின்னர், திருத்தொண்டா் பட்டம் பெற்று மலங்கரை கத்தோலிக்க பேராலயத்துக்குட்பட்ட ...

கோவை மாவட்டம் வீரபாண்டிப்பிரிவு, ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி. இவர் அவரது மகனுடன் தனியார் மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ராதாமணியில் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 80,000 ஆயிரம் மதிப்புள்ள 8 சவரன் தாலிச் செயினை பறித்துக் ...

பூந்தமல்லி: அய்யப்பன்தாங்கலில் தீயணைப்பு வாகனத்தில் இருந்த வாக்கி டாக்கி மாயமானது. சென்னையை அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் நேற்று மாலை பவுல் என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே, இதுபற்றி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் மதுரவாயல், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை ...

கோவை சிங்காநல்லூர் பகுதியில் சேர்ந்தவர் 15 வயது மாணவி .இவர்  அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமியின் உறவினராக 17 வயது சிறுவன் அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு சென்று வந்தார்.இதனால் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் சிறுவன் அந்த மாணவியிடம் திருமண ஆசை காட்டி பேசி வந்தார். மேலும் ...

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள முத்துக்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டி.டி.எப். வாசன். இவர் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டு அதை வீடியோவாக பதிவு செய்து யூ.டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். இதன் மூலம் பிரபலமடைந்ததோடு பல சர்ச்சைகளும் சிக்கினார். மேலும் அவ்வப்போது வன்முறை தூண்டும் வகையில் சில கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி, நாயக்கனூர் லட்சுமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 60) இவரது மனைவி கலாமணி (வயது 60) இருவரும் கூலி தொழில் செய்து வந்தனர்.நேற்று அதிகாலையில் கலாமணி தூங்கிக் கொண்டிருந்த  தனது கணவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார் . இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் ...