கார்களை உடைத்து உதிர்பாகங்களை விற்ற 2 பேர் கைது: குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை!!! கோவையில் கார்களை அடகு வைப்பதாக நடந்த மோசடி தொடர்பாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த வெங்கடேஷ் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் மோசடி செய்த கார்களை கோவை கரும்புக்கடை சாராமேடு பகுதியில் சேர்ந்த ரியாஸ் ...
கலாஷேத்ரா அறக்கட்டளையில் பாலியல் துன்புறுத்தல் இருந்ததாக முன்னாள் மாணவி அளித்த புகாரில் நடன உதவி பேராசிரியர் ஹரி பத்மனை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக இக்கல்லூரியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு தருவதாக பல்வேறு மாணவிகளின் புகார்கள் குவிந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கடிதம் அனுப்பியிருந்தனர். இந்த ...
ஆளும் கட்சி பா.ஜ.க, ‘காங்கிரஸ் கோப்புகள்’ என்ற பெயரில் வீடியோ தொடரின் முதல் பாகத்தை வெளியிடுகிறது. அடுத்தது: பிரியங்கா காந்திக்கு எதிராக முன்னாள் வங்கியாளர் ராணா கபூரின் குற்றச்சாட்டுகளை வெளியிடுகிறது. காங்கிரஸ் மீது புதிய விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ள, பா.ஜ.க ஞாயிற்றுக்கிழமை ‘காங்கிரஸ் கோப்புகள்’ என்ற தலைப்பில் வீடியோ தொடரின் முதல் பாகத்தை வெளியிட்டது. அதில் ...
தமிழகத்தில் குட்கா புகையிலை பொருட்கள் மீது தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்து வரும் நபர்கள் மீது காவல்துறையினர் அவ்வப்பொழுது கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாநகர ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் மாநகர துணை ஆணையர் வனிதா தலைமையில் ...
கோவை கணபதிபுதூர் பாலன் நகரில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சரவணன் சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக மோகன் ( 35 )கார்த்திகேயன் (37) ஹரிஹரன் (37) சிவகுமார் (50) பாலமுருகன் ...
கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள அங்கண்ண தேவர் விதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 48 )இவர் ஒரு பத்திரிக்கையில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் .இவர் உடையாம்பாளையம், மீனா எஸ்டேட் பகுதி சேர்ந்த அஜய் பிரசாத் என்பவரிடம் விவசாய தொழில் தொடங்குவது தொடர்பாக ரூ 10 லட்சம் கொடுத்தாராம். அந்த பணத்தை அவர் ...
கோவை : மும்பையை சேர்ந்தவர் 43 வயது பெண். இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். அவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். பி.எச்.டி .முடித்த அந்தப் பெண் இரண்டாவது பிஎச்.டி படிப்புக்காக கோவையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கடி வந்து சென்றார். அந்த ...
கோவை துடியலூர் பக்கம் உள்ள பிளிச்சி, பெட்டதாபுரத்தை சேர்ந்தவர் அய்யாசாமி ( வயது 54 ) கூலி தொழிலாளி .இவரது மனைவி செல்வி ( வயது 38) இவர்களுக்கு திருமணம் ஆகி 23 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அய்யாசாமி குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு ...
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடமான பெரியநாயக்கன் ...
கோவை பாலக்காடு சாலை கே.ஜி சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டிமடை பகுதியில் கடந்த 20 ம் தேதி 8 கடைகளை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் சுமார் 80 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கபட்டது. இதே போல் வேலந்தாவலம் சாலை பிச்சனூர் பகுதியில் வசித்து வரும் ரவீந்திரன் தனது ...













