கோவை, கரும்புக்கடை, திப்பு நகர் பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஒருவர் இருசக்கர வாகனத்தில் மூட்டைகளை ஏற்றுக் கொண்டு இருந்தார். அவரை பிடித்து மூட்டைகளை ஆய்வு செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் போத்தனூர் அன்பு நகர் பகுதியை ...

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கலாஷேத்ரா மாணவிகளிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது. பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் கூறிய குற்றச்சாட்டு தேசிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. பேராசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் ...

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக மனிதம் என்ற மனித உரிமைகள் அமைப்பின் உண்மை அறியும் குழுவினர் களஆய்வு மேற்கொண்டனர். அமைப்பின் மாநில நிர்வாகி வழக்கறிஞர் என். ராமர் தலைமையில், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம், அகில இந்திய வழக்கறிஞர் சங்க ...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவண் குமார் ஜதாவத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் ஆகிய இருவரும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கூத்தாண்டவர் கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக ...

மியான்மரில் இராணுவம் நடத்திய விமான தாக்குதலில் 30 குழந்தைகள் உட்பட 100பேர் பரிதாமாக உயிரிழந்துள்ளனர். மியான்மரில் உள்ள சாஜைங் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி வசித்து வந்தனர். இப்பகுதியில் நேற்று மியான்மர் ராணுவம் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. ராணுவ ஆட்சியை எதிர்க்கும் எதிர்ப்பாளர்களுக்கு முடிவு கட்டப்படும் என மியான்மர் ராணுவம் சமீபத்தில் தெரிவித்த ...

ஆவடி : ஆவடியில் கட்டுமானப் பணியின் போது 8 வது மாடியில் இருந்து தவறி விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பாக அடுக்கு மாடி குடியிருப்பின் மேலாளர், பொறியாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆவடி, பருத்திப்பட்டு பகுதியில் மத்தியரசு ஊழியர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ...

கோவை துடியலூர் அருகே உள்ள தடாகம் வீரபாண்டி ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 47) தண்ணீர் சப்ளை செய்து வந்தார்.இவர் அங்குள்ள டி.வி.எஸ். நகர் சந்திப்பில் நின்று கொண்டு கேரளா லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். இவரை துடியலூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனியாண்டி நேற்று மாலை கைது செய்தார். இவரிடமிருந்து 727 கேரளா லாட்டரி ...

கோவை : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் இவரது மகன் விக்னேஷ் (வயது 22) இவர் கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தில் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார். மேலும் இவர் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் பகுதி ...

கோவை அருகே உள்ள கணபதி நேதாஜி நகரை சேர்ந்தவர் விமல் (வயது 30) அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று சின்ன வேடம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர் .இவர் ...

கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் ஆகியோர் நேற்று மாலை குறிச்சி, வெங்கடாசலபதி நகர்,பகுதி உள்ள ஒரு சர்ச் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 40 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ...