கோவை பீளமேடு பி.ஆர் புரத்தில் லிங்க் டு லிங்க் மார்க்கெட்டிங் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சியான வட்டி, அதிக ஊக்கத் தொகை வழங்குவதாக ஆசை காட்டி பல கோடி ரூபாய் முதலீடு பெற்றனர். ஆனால் உறுதி கூறியபடி வட்டி ஊக்கத் தொகை அசல் ஆகியவற்றை வழங்கவில்லை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கோவை ...

கோவை – பீளமேடு பகுதியில் கடந்த சில மாதங்களாக வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் தொடந்து நடந்து வந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் புகார்கள் வந்தன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொள்ளை ஈடுபட்ட நபர்கள் குறித்து எந்த வித தடயங்களும், அடையாளமும் தெரிய ...

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அருகே இரவில் பூட்டிக் கிடந்த கடைக்குள் புகுந்து ₹600 மதிப்பு உள்ள மாம்பழங்களை திருடிய சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். கேரளாவில் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றும் மாபியா கும்பல்களுடன் தொடர்பு வைத்துள்ள போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபி அனில்காந்த் உத்தரவிட்டார். ...

சென்னையின் புறநகர் பகுதியான ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வளர்புறம் பகுதியைச் சேர்ந்தவர் பிபிஜி சங்கர் (42). அப்பகுதியில் பிரபல ரவுடியான இவர் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாஜகவில் இணைந்த பிபிஜி சங்கர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜகவில் எஸ்சி எஸ்டி மாநில பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், நேற்று ...

கோவை இடையர்பாளையம் பிரிவு தடாகம் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் மாதவன் ( வயது 23) மெக்கானிக். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்களிடையே நெருக்கம் அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த 12 -11- 20 20 ...

கோவை அருகே உள்ள நீலாம்பூர் ,அண்ணா நகரை சேர்ந்தவர் பழனி குமார். அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நிவேதா ( வயது 24)இவர் நேற்று கடையில் இருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர்.தர்பூசணி வாங்குவது போல விலை கேட்டுக் கொண்டிருந்தனர்.ஒரு தர்பூசணி காட்டி அதை எடுக்குமாறு நிவேதாவிடம் கூறினார்கள்.அவர் ...

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அல் – உம்மா இயக்க தலைவர் பாஷாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார். கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அல் – உம்மா ...

கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 37 வயது பெண். அந்த பெண்ணின் இரு சகோதரர்களும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள். இதனால் அந்த பெண் 8 – ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு சகோதரர்கள் இருவரையும் கவனித்து வந்தார். அந்த பெண்ணின் தந்தையின் நண்பர், அவர்களிடம் மனநல பாதிப்புக்கு பரிகார ...

ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின்படி பல்வேறு இடங்களில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் கஞ்சா விற்பனை செய்வதாக மதுவிலக்கு டிஎஸ்பி பவித்ராவிற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மதுவிலக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, துடியலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று அந்தப் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது பொள்ளாச்சி அருகே உள்ள மண்ணூர் ,பாலக்காடு மெயின் ரோடு சேர்ந்தவர் கோபாலசாமி ( ...