கோவை மாவட்டம் பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டி ,கவுரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது . அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) கீர்த்தி வாசன் இன்ஸ்பெக்டர் மணி குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ...

திருச்சி விமான நிலையத்தில், தள்ளிக் கொண்டு செல்லும் வகையிலான ட்ராவலர் சூட்கேசின் உள்ளே வைத்து, நூதன முறையில் கடத்தி வரப்பட்ட, 62 லட்ச ரூபாய் மதிப்புடைய, ஒரு கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை ...

இந்து அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி. போலி உத்தரவாதம் தந்து கலைச்செல்வி என்ற பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார் . சரவணக்குமார் என்பவர் மீது மாவட்ட குற்ற பிரிவில் போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கலைசெல்வியிடம் 23 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். பணத்தை பறிகொடுத்த பெண் தந்த புகாரின் அடிப்படையில் காவல் ...

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் நகை கொள்ளை. நகை பிட் பாக்கெட் கொள்ளையர்கள் கைவரிசை.. ஈரோட்டைச் சேர்ந்த ராதா ரூட் நம்பர் 33இல் காந்திபுரம் முதல் டவுன்ஹால் வரை சென்று இருக்கின்றார். அப்பொழுது நீதிமன்ற வளாகத்திற்கு அருகே வந்த பொழுது தனது ஹேண்ட் பேக்கிலிருந்த மணி பர்ஸ், கம்மல், தங்க சங்கிலி இரண்டரை சவரன் காணாமல் போனதை ...

ஆன்லைனில் பர்சஸ் செய்ததனால் விழுந்தது பம்பர் பரிசு என முதியவரிடம் மோசடி.. சைபர் கிரிமினல்களிடம் பரிதாபமாக பனிரெண்டு லட்சத்தை பறிகொடுத்த பாமரன்.. கோவை சார்ந்த அபு சமாத் என்ற முதியவர் ஆன்லைனில் பொருள் வாங்கிய நிலையில், பொருள் வாங்கியதற்காக கார் பரிசு விழுந்ததாக வாட்ஸப்புக்கு தகவல் வந்தது. முதியவர் அதனை நம்பிய நிலையில் வாட்ஸப்பில் உரையாடியானர். ...

கோவையில் கஞ்சா வியாபாரிகள் கைது – கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்.. சிட்டி போலிஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை போலிஸார் ரோந்து பணியிலே ஈடுபட்டனர். இதில் உக்கடம் பகுதியில் கஞ்சா விற்ற கூலித்தொழிலாளி ராஜேஷ் கைது. ராஜேஷ் முன்னதாக பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 3 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. ரத்தினபுரி பகுதியிலே கஞ்சா விற்ற ...

கோவை மாநகராட்சியில் ரோடுகளைச் சீரமைக்காமலேயே, பணம் எடுத்ததாக மீண்டும் புகார் எழுந்து உள்ளது. கோவை மாநகராட்சியில், 2019 – 2020 ல், தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தில், வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 38, 39, 40 மற்றும் 44 ஆகிய வார்டுகளில், 16 ரோடுகளைச் சீரமைக்க ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தப் ...

மதிக்கப்படாத நீதிமன்ற தடை உத்தரவு: சுற்றுலாத் தளமான கொடைக்கானல் மலை சாலையில் புதிய டாஸ்மார்க் கடை –  நடவடிக்கை எடுக்க சமூக அலுவலர்கள் கோரிக்கை சுற்றுலா தளமான கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காடு பேரூராட்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்து உள்ளது. அப்பகுதியில் சுமார் 2 லட்சம் மக்கள் வசித்து ...

கோவை ராமநாதபுரம் கிருஷ்ணா காலனியில் கடந்த மார்ச் 21 ம் தேதி மார்ச் ராஜேஸ்வரி என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் இரண்டரை கோடி பணம் ,100 பவுன் நகை கொள்ளையடிக்க பட்ட வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். கோவை ராமநாதபுரம் பகுதி கிருஷ்ணா காலனி  சேர்ந்த ராஜேஸ்வரி ...

சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி சிலர் கடத்துவதாக சித்தூர் எஸ்.பி ரிஷாந்த் ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பூத்தலப்பட்டு, குடிப்பாலா ஆகிய காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அதில் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகள், நான்கு கார்கள் பறிமுதல் செய்து ...