கோவை இருகூர் சாலையில் இரட்டை புளியமரம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் 24 மணி நேரமும் மதுபானம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாலை அந்த கடைக்கு மது வாங்குவதற்காக முழு போதையில் காரை வேகமாக இயக்கி வந்த நபர், காரை வேகமாக கடையின் அருகில் இருந்த டிரான்ஸ்பாரம் அருகில் நிறுத்த முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை ...
கோவை மாவட்டம் கோமங்கலம் அருகே உள்ள நட்டுக்கல்பாளையம்-பழையூர் ரோட்டில் உள்ள ஓடை அருகே கோமங்கலம் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் ( 35 )சரவணன் (49) சதீஷ்குமார் (27) ராமன் ( 29 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ...
கோவை உடுமலை அருகே உள்ள சின்ன வீரம்பட்டி மீனா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( வயது 47) இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று கோவை -பொள்ளாச்சி பஸ்சில் பணியில் இருந்தார். அப்பொழுது அதே பஸ்சில் குடிபோதையில் பயணம் செய்த ஒருவரிடம் கண்டக்டர் கிருஷ்ணகுமார் டிக்கெட்டுக்கு பணம் கேட்டார்.அப்போது அந்த ஆசாமி ...
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள ஓம் முருகா விதியைச் சேர்ந்தவர் குணசேகரன் ( வயது 46) வியாபாரி .இவர் கடந்த 9-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு செங்கத்துறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது ...
ஈரோடு கே. என்.கே. ரோட்டை சேர்ந்தவர் வள்ளியப்பன் ( வயது 63) இவர் கோவை டாடாபாத் 2 -வது வீதியில் ஆட்டோமொபைல் ஏஜென்சி நடத்தி வருகிறார்.இவரிடம் விற்பனையாளராக ரத்தினபுரி ,மேஸ்திரி சாமிநாத கவுண்டர் வீதியைச் சேர்ந்த சாந்து முகமது (வயது 42 )என்பவர் வேலை பார்த்து வந்தார்.இவர் 1- 12- 20 22 முதல் 14- ...
பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் உடுமலை ரோட்டில் உள்ள கற்ப விநாயகர் கோவில் அருகே நேற்று வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது 2 பைக், ஒரு ஸ்கூட்டரில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அவர்களிடம் 100 கிராம் கஞ்சா 330 மில்லிகிராம் உயர்ரக போதை பொருள் இருந்தது தெரிய வந்தது. 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் ...
கோவை மாதம்பட்டி அருகே உள்ள கரடி மடையை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 55 ) கூலி தொழிலாளி.பேரூர் அருகே உள்ள காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோகுல். இவர் பேரூர் பகுதி திமுக இளைஞரணி செயலாளர் இவரது அண்ணன் ராகுல் இவர்கள் 2 பேரும் காளம்பாளையத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வருகின்றனர். அங்கு செல்வராஜ் மது ...
தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 136 பேர் கைது; 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.. கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் சாராய வியாபாரிகள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்; 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூரில் கைது செய்யப்பட்டோரிடம் இருந்து 226 லிட்டர் சாராயம் மற்றும் 517 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் ...
மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரை அடுத்த பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கலைவாணன். இவர் மீது திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைச்செல்வம் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இதேபோல் பல்வேறு கொலை முயற்சி வழக்குகள் இவர் மீது உள்ளன. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு பெரம்பூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த் 4 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஓரம் உள்ள வம்பாமேட்டைச் சேர்ந்த 6 பேர் அப்பகுதியில் கள்ளச்சாராய ...













