கோவை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி ,அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வானமா மலை. இவரது மகன் முத்தையா ( வயது 33) இவர் வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட் முன் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே சூலூர், நாங்குநேரி, பல்லடம் ஆகிய ...

கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம், ஆனந்தா நகரை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி உஷாராணி (வயது 55) அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று சரவணம்பட்டி,ஜனதா நகர் – சக்தி நகர் ரோட்டில் உள்ள ” பிளையிங் பட்டர்பிளை ” ஸ்கூல் அருகே நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக இரு சக்கர ...

கோவை மே 19 தமிழ்நாட்டில் உள்ள சிம்கார்டுகள் யார் பெயரில் உள்ளது? ஒரே நபரின் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன. என்பதை கண்டறிய மத்திய தொலைதொடர்பு துறை தனியாக சாப்ட்வேர்களை வைத்துள்ளது. இந்த நிலையில் அந்த சாப்ட்வேர்களை பயன்படுத்தி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது தமிழ்நாட்டில் மட்டும் ஒரே நபரின் பெயரில் பல்வேறு சிம் கார்டுகள் ...

கோவை :மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் மளிகை கடை நடத்தி வருபவர்கணேசன் (வயது 55) இவரது மனைவி ஜெயலட்சுமி. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கணேசன் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் மளிகை கடையில் இருந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். கடைக்கு எதிரில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடைக்கு ஒட்டி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டை சந்திப்பில் பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது பைக்கில் வந்த 4 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் . அவர்களிடம் 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த சிந்து ...

கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி ( வயது 54) ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்..இவரது ஒர்க் ஷாப்பில் இருந்து 100 மீட்டர் எலக்ட்ரிக்கல் மின்கம்பியை யாரோ திருடி சென்று விட்டனர் ..இது குறித்து பழனிசாமி தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் இளவேந்தன் வழக்கு பதிவு செய்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பூபன்தாஸ் ( வயது ...

கோவை ஆர் எஸ் புரம் சுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்த மூர்த்தி. இவரது மகன் சுஷாந்த் ( வயது 19 )கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் .இவர் நேற்று ஆர். எஸ். புரம். சுந்தரம் வீதியில் நடந்து வந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக இவரை 2 பேர் வழிமறித்து ...

கோவை ஆர் .எஸ். புரம், சிரியன் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் பொன்முருகன் ( வயது 46 )மயில் மார்க் சம்பா ரவை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர்கள் வெளியே சென்ற போது வீட்டில் பீரோவில் இருந்த 150 கிராம் எடை கொண்ட தங்க பிஸ்கட் திடீரென்று திருட்டு போனது. இதன் மதிப்பு ரூ12 லட்சத்து 50 ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதே பகுதி சேர்ந்த முருகன் (வயது 47) என்பவர் கைது செய்யபட்டார். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை ...

கோவை ராமநாதபுரம் பகுதியில் இருசக்கர வாகனம் அடிக்கடி திருட்டு போனது. இது குறித்து இராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.இந்த நிலையில் இதில் தொடர்புடைய 2 பேரை நேற்று கைது செய்தார்..விசாரனையில் அவர்கள் திருப்பூர் அனுப்பர்பாளையம் கோகுலம் காலனி சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 29)நாகன்னாபுரம் ஆறுமுகத்தாம் பாளையம் ...