கோவை ராம் நகர், காட்டூர், காலப்பன் வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 60) டெய்லர் .இவர் கடந்த 1-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் மலம்புழா சென்றிருந்தார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பணம் ரூ.32 ஆயிரம் 8 பவுன் நகைகள் ...

கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் டோமினிக் சேவியர் ( வயது 22) என்ஜினியர். இவர் வேலை தேடி வந்தார். அப்போது ஆன்லைனில் வேலை இருக்கிறதா ?என்று பார்த்தார். ஆன்லைனில் ஒரு முகவரி இருந்தது. அதில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.உடனே அதிலிருந்த செல்போன் எண்ணுக்கு டோமினிக் சேவியர் தொடர்பு கொண்டு பேசினார். ...

கோவை சிங்காநல்லூர் பக்கம் உள்ள இருகூர், பி. ஆர் .கே. நகரை சேர்ந்தவர் பால் ஜார்ஜ் (வயது 62 )வியாபாரி. இவரது மனைவி சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லும் முன் அவர் அணிந்திருந்த நகைகளை கழட்டி கொடுத்தனர் .அந்த நகைகளை அவர் தங்கி ...

கோவை சுந்தராபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் பிரசாந்த் ( வயது 21) லோடு மேலாக வேலை பார்த்து வந்தார்.இவரும் செட்டிபாளையம் மயிலாடும்பாறை வசந்தம் நகரை சேர்ந்த மகா தேவன் மகள் தான்யா (வயது 18) இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இந்த காதல் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது.சிறிது மாதங்கள் கழித்து ...

பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது.. கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம்| அண்ணா நகரை சேர்ந்தவர் பிரகாஷ் என்ற கைக்கட்டு பிரகாஷ் (வயது 54) இவரை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கஞ்சா விற்றதாக கைது செய்தனர்.இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது சாய்பாபா காலனி, வடவள்ளி காவல் நிலையங்களில் கஞ்சா விற்றதாக ...

கோவை மாவட்டத்தில் லாரிகளில் நிர்ணயம் செய்யப்பட்டதை விட அதிக பாரம்(ஓவர்லோடு ஏற்றி செல்லப்படுவதாக கோவை வட்டார் போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 5-ந்தேதி முதல் 31-ந் தேதி வரை கருமத்தம்பட்டி, வாளையார்” உள்ளிட்ட இடங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் .மொத்தம் 802 லாரிகளில் சோதனை நடத்தப்பட்டது .இதில் ...

கோவை மதுக்கரை அருகே உள்ள நவக்கரையில் ஒரு தனியார் கல்லூரி முன் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கே. ஜி. சாவடி போலீசுக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் உதயச்சந்திரன் நேற்று மாலை அங்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரிடம் சோதனை செய்தார். அவர்களிடம் 500 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது ...

கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த வகையில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முற்பட்டபோது அங்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா ...

கோவை ராமநாதபுரம் சுங்கம் அருகே உள்ள தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் அசோக். இவரது மகன் சூர்யா ( வயது 24) தூய்மைப் பணியாளர் .இவர் நேற்று குடிபோதையில் அவரது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த 3 பேர் இவரை வீட்டில் கொண்டு விடுவதாக ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர். பின்னர் ...

கோவையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து காலையிலும், நள்ளிரவிலும் விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நகரில்பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நேற்று திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஆர் எஸ் புரம், பூ மார்க்கெட் அருகே ...