வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 4.90 கோடி மதிப்பு சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு விசாரணையில் தங்களையும் சேர்க்க கோரி அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதை தொடர்ந்து நேற்று வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை வரும் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செல்வம் உத்தரவிட்டுள்ளார். கடந்த ...

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி கல்மண்டிபுரம் பகுதியில் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்டுள்ளதாக மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு போலீசார் அடங்கிய குழுவினர் கல்மண்டிபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் விவசாயி சித்தராஜ் (26) என்பவரது ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள அருள்வாடி கிராமத்திலிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு ...

கோவை : சேலம் மாவட்டம், வாழப்பாடி பக்கம் உள்ள பெரிய கவுண்டபுரத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை இவரது மகள் (வயது 23) இவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இரவு இவர் ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ...

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தில் உள்ள மகாத்மா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36) இன்ஜினியர். இவர் வாட்ஸ் அப்புக்கு ஒரு தகவல் வந்தது. அதில் “மைண்ட் சேர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் இந்தியா”நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் மாதந்தோறும் அதிக கமிஷன் தருவதாக கூறப்பட்டிருந்தது. இதை நம்பி சதீஷ்குமார் ரூ 5 லட்சத்து 2 ஆயிரத்து 222 ...

கோவை : ஒடிசாவை சேர்ந்தவர் மன்னர் ரஞ்சன் சுனா ( வயது 23) இவர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நூற்பமில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இவர் கஞ்சா சிகரெட் விற்பனை செய்வதாக அன்னூர் போலீசுக்கு தகவல் வந்தது..அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா இவரது நடவடிக்கைகளை கண்காணித்தார்.இவர் நேற்று அங்குள்ள நூற்புமில் அருகே நின்று ...

கோவையில் நடந்து செல்பவர்களிடம் செல்போனை தட்டி விட்டு பறித்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த நிலையில் ஹட்கோ காலனி பகுதியில் நேற்று இதே போல செல்போன் பறிப்பு சம்பவம் நடந்தது..பீளமேடு போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.இதில் இந்த வழிப்பறியை ...

கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் ஆவின் பாலகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் ஆவின் பொருட்களான பால், பால்கோவா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படாமல், டீ, காபி, வடை, பஜ்ஜி, இட்லி, தோசை உள்ளிட்ட ...

கோவை சீரநாயக்கன்பாளையம் அருகே உள்ள கருமலை செட்டிபாளையத்தில் மாநகர சுகாதார மையம் (அர்பன்ஹெல்த் வெல்னஸ் சென்டர்)உள்ளது. இங்கு நேற்று முன்தினம் விரைவில் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த கம்யூட்டர்,மானிட்டர் கீபோர்ட் ,மவுஸ் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சுகாதார இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் ஆர் .எஸ். புரம் போலீசில் புகார் செய்துள்ளார். ...

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ராமானுஜம் நகர், காமராஜ் ரோட்டை சேர்ந்தவர் சாகுல் அமீது .இவரது மனைவி சதிகா (வயது 27) இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது .5 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் கணவர் சாகுல் அமீது மாமனார் முகமது இம்தியாஸ் ,சகோதரர் முகமது இப்ரான் மாமியார் சுல்தானி ...