கோவை, பீளமேடு, வி .கே. ரோடு , டீச்சர்ஸ் காலனி சேர்ந்தவர் கிறிஸ்டோபர் இவரது மனைவி ரெக்ஸ்லின் ( வயது 32) நேற்று இவர் அங்குள்ள நேதாஜி ரோடு குழந்தைகள் பூங்கா அருகே சைக்கிள் ஓட்டிச் சென்ற தனது மகனுக்கு பின்னால் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி ரெக்ஸின் ...
கடலூர் செம்மண்டலத்தில் உள்ள வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் குடியிருந்து வரும் பரணி(33), என்பவர் புதியதாக கட்ட உள்ள வீட்டு வரைபடத்துக்கு அனுமதி கேட்டு மாநகராட்சியில் மனு அளித்துள்ளார். இரண்டு மாதம் கடந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் மேயரின் நேர்முக உதவியாளர் ரகோத்தமனிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் ...
நெல்லை: அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர்சிங் மற்றும் சிலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபரான சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் ...
ரவுடி மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டு பெட்ரோல் பங்க் ஊழியர் தாக்கப்பட்டுள்ளார். புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. நேற்று முன் தினம் 18.4.2023 இரவு 7.30 மணிக்கு, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் பங்கில் மாமூல் கேட்டு ரவுடிகள், தகராறில் ஈடுபட்டு பெட்ரோல் பங்க்கில் இருந்த அமல்ராஜ் என்பவரை ...
கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சுல்தான் இப்ராஹிம். இவரது மனைவி சர்மதா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த முசாதிக் என்பவர் ஏற்கனவே திருமணமாகி மனைவி இறந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கோவைக்கு வந்து இங்கேயே தங்கி ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அப்போது முசாதிக் கிற்கும் சர்மதாவிற்கும் ...
கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ள செல்வக்குமார் தனது வாகனத்தை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் குடியருப்பு முன்பாக நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். சம்பவம் குறித்து உதவி ஆய்வாளர் செல்வகுமார் அளித்த ...
மோசடி வழக்கில் பைன் பியூச்சர் நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களுக்கான ஏலம் ஏப்ரல் 28 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நிதி நிறுவன மோசடி வழக்கில் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டு கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள எட்டு வாகனங்களை ஏலத்தில் விடுவது தொடர்பாக கோவை மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ...
கோவை பனைமரத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தென்னரசு, இவர் கோவையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பனைமரத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக தென்னரசு காவல் துறைக்கு தகவல் அளித்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருந்து உள்ளது. இந்நிலையில் ...
கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக பணி புரிந்து வருகிறார் .இந்த நிலையில் இவர் கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார் . அதில் அவர் கூறியிருப்பதாவது:- ...
சென்னையை தலைமை இடமாக கொண்டு ஐ .எப். எஸ்.நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு 89, ஆயிரம் பேரிடம் ரூ. 6ஆயிரம் கோடி வசூலித்து ஐ.எப்.எஸ். நிறுவனம் மோசடி செய்தது. இது குறித்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பொருளாதார குற்றபிரிவு டி.எஸ்.பி.கபிலன் ரூ.5 கோடி ...