கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது மாணவி.இவரது சித்தப்பா திருஞானம் (வயது 42)அதே பகுதியில் வசித்து வருகிறார்.இவர் அந்த சிறுமியுடன் செல்போனில் ஆபாச படங்களை காட்டி பல தடவை சில்மிஷம் செய்துள்ளாராம். பள்ளிக்கூடத்தில் இந்த மாணவிக்கு இது பற்றிய விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு அவர் இது பற்றி ...

கோவை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-ஆன்லைன் மூலம் புது ,புது முறைகளை கையாண்டு மோசடிகளை மர்ம கும்ப கும்பல் அரங்கேற்றி வருகிறது. அவர்கள் “பெடக்ஸ் இன்டர்நேஷனல்” கொரியர் மூலம் பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் தொழில் அதிபர்களின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை தேடி கண்டறிகிறார்கள் .அதில் சில தொழில் அதிபர்களை ...

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி அதிகாலையில் ஒரு கார் வெடித்து சிதறியது இதில் காரில் இருந்த உக்கடம் பகுதியில் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.கோவிலின் முன் பகுதி சேதமடைந்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது .ஜமேஷா ...

15 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: கோவையில் 16 வயது மாணவர் மீது போக்சோ வழக்கு கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் 9 ம் வகுப்பு படித்து வரும் 15 வயதான மாணவிக்கும் நட்பு ஏற்பட்டு ...

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரர் ( வயது 42 ) இவர் சத்தி ரோட்டில் ” அனன்யா சூப்பர் மார்க்கெட்”என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன் தினம் இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கடையின் மேற்கூரையை கழட்டி உள்ள இறங்கி மேஜை டிராயரில் இருந்த ரூ 38 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ...

கோவை மதுக்கரை பக்கம் உள்ள திருமலையாம் பாளையத்தை சேர்ந்தவர் பஞ்சலிங்கம் ( வயது 30) டிரைவராக வேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பஸ்சில் ஊட்டி செல்வதற்காக பஸ்சில் நின்று கொண்டு பயணம் செய்தார். அப்போது இவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை 2 பேர் நைசாக திருடி விட்டு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு முன்னாள் செயலாளரான வடக்கி பாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் ரூ 30 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ததாக புகார் செய்யப்பட்டது .இது தொடர்பாக கோவை மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் .அத்துடன் ...

கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள இந்திரா நகரில் ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட கேரள மாநில டிக்கெட் விற்பனை செய்வதாக செட்டிபாளையம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் அப்துல் முத்தலிப் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 17 லாட்டரி டிக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக அந்த பெட்டிக்கடையின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி ...

கோவை மாவட்டம் சிறுமுகையை அடுத்த இலுப்பநத்தம் அருகே உள்ள கணேசபுரம் சத்தி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சின்னப்பன் இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி சுப்பம்மாள்(67) இவர் தனியாக வசித்து கொண்டு இட்லி மாவு வியாபாரம் செய்து வருகிறார். அவரது மகன் தட்சிணாமூர்த்தி அவரது குடும்பத்துடன் தேனி மாவட்டத்தில் வசித்து வருகிறார் . மகள் தேவி என்பவர் ...

கோவை செல்வபுரம் திருநகர் 2 – வது வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50) நகைக்கடை அதிபர். இவர் செல்வபுரம் அசோக் நகரில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நகை கடை நடத்தி வருகிறார். இவரும் வைசியாள் வீதியில் தங்கநகை ஏல சீட்டு நடத்தி வரும் மகேஷ் பாபு ( வயது 55) என்பவரும் 30ஆண்டுகளாக நண்பர்களாக ...