கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை பேரூர் ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்த தொழிலாளியான ரதீஷ் என்பவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்தார். அவர் தனது காதலை அந்த சிறுமியிடம் கூறிய போது அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரதீஷ் ...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். இது விபத்தாக இருக்கலாம் என முதலில் கருதப்பட்ட நிலையில், பயங்கரவாதிகளின் தாக்குதலே இதற்குக் காரணம் என்று ...
கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, கைதான ஏழு பேர் மீது, என்ஐஏ அதிகாரிகள், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்.23 ல் கார் குண்டு வெடிப்பு நடந்தது. இதில், அதே பகுதியை சேர்ந்த, ஐ.எஸ். பயங்கரவாதி ஜமேஷா முபீன் பலியானார். போலீஸ் ...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்தவர் கணேசன் டிரைவர். இவருடைய மனைவி நிவேதா இவர்கள் இரண்டு பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் சூலூரை அடுத்த பள்ளபாளையத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் நிவேதா இன்னொரு வாலிபருடன் கள்ளக் காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அறிந்த கணேசன் நிவேதாவை ...
கோவை ஏப்20 புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 30)இவரது மனைவி நிவேதா (வயது 25 )இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் ‘ஒருமகள் உள்ளனர். தற்போது இவர்கள் சூலூரை அடுத்த பள்ளபாளையத்தில் உள்ள கோவிந்தசாமி தேவர் வீதியில் வசித்து வருகிறார்கள் . ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார். பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கும் சூலக்கல்லை சேர்ந்த ஜோஸ்வா ( வயது 23) என்பவருக்கும் பழக்கம் ...
கோவை துடியலூர் அருகே உள்ள நல்லம்பாளையம்,ரங்கா லேஅவுட் சேர்ந்தவர் ராஜ சிம்மா (வயது 46)இவர் அங்கு சில்வர் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்13 ஆம் தேதி இரவு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்த வைத்திருந்த ரூ6 லட்சத்து 50 ஆயிரத்தை தொழிற்சாலை அலுவலக மேஜை டிராயரில் பூட்டி வைத்திருந்தார்.அந்த ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ரங்கசமுத்திரம் வால்பாறை மெயின் ரோட்டை சேர்ந்தவர் திருஞான சண்முகம் (வயது 48) சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார் .இவர் நேற்று திவான்ஷா புதூர் நடுகானி அம்மன் கோவில் அருகே சாமி கும்பிடுவதற்காக லாரியை நிறுத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 4 பேர் இவரை வழிமறித்து ...
கோவை அருகே உள்ள காளப்பட்டி, சுபர்சன் கார்டனை சேர்ந்தவர்ஆர்த்தி (வயது 23) இவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த வியாபாரி ஜிதேந்திரா ( வயது 24 )என்பவருக்கும் 8 -11- 20 21 அன்று திருமணம் நடந்தது .திருமணத்தின் போது ஆர்த்தியின் பெற்றோர்கள் 125 பவுன் நகையும் 2 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக கொடுத்தனர் .ஒரு ...
கோவை சுந்தராபுரத்தில்உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் ரெக்ஸ்,இவரது மனைவி டாக்டர் ராதிகா (வயது 57) இவர் கடந்த 12 – ஆம் தேதி வீட்டை பூட்டுவிட்டு தனது மகளுடன் பெங்களூர் சென்று விட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் கைப்பையில் வைத்திருந்த ரூ1 லட்சத்து 50 ஆயிரத்தை காணவில்லை.அவரது வீட்டில் வேலை பார்த்து ...