கோவை போத்தனூர் அருகில் உள்ள செட்டிபாளையம் ,பிரைட் முல்லை நகரில் வசிப்பவர் சக்தி குமார் (வயது 43) இவரது வீட்டில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக செட்டிபாளையம் போலீசுக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சக்தி குமார் ( வயது 43) ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியாம்பாளையம்- பொன்னே கவுண்டன்புதூர் ரோட்டில் அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார். அப்போது ஸ்கூட்டரில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். ஸ்கூட்டரில் 3 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஸ்கூட்டரும் .கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை கடத்தி வந்த ...
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த சிவகுமார் லாரி டிரைவர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கவிதாவுக்கு மற்றொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டதால் அவர் தனது கணவர் மற்றும் மகள்களை விட்டுவிட்டு அந்த நபருடன் குடும்பம் நடத்தி வந்தார். இதை அறிந்த சிவக்குமார் தனது மனைவியை வசிக்கும் இடத்துக்குச் சென்று அவரை பலமுறை ...
கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை பேரூர் ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்த தொழிலாளியான ரதீஷ் என்பவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்தார். அவர் தனது காதலை அந்த சிறுமியிடம் கூறிய போது அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரதீஷ் ...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். இது விபத்தாக இருக்கலாம் என முதலில் கருதப்பட்ட நிலையில், பயங்கரவாதிகளின் தாக்குதலே இதற்குக் காரணம் என்று ...
கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, கைதான ஏழு பேர் மீது, என்ஐஏ அதிகாரிகள், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்.23 ல் கார் குண்டு வெடிப்பு நடந்தது. இதில், அதே பகுதியை சேர்ந்த, ஐ.எஸ். பயங்கரவாதி ஜமேஷா முபீன் பலியானார். போலீஸ் ...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்தவர் கணேசன் டிரைவர். இவருடைய மனைவி நிவேதா இவர்கள் இரண்டு பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் சூலூரை அடுத்த பள்ளபாளையத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் நிவேதா இன்னொரு வாலிபருடன் கள்ளக் காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அறிந்த கணேசன் நிவேதாவை ...
கோவை ஏப்20 புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 30)இவரது மனைவி நிவேதா (வயது 25 )இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் ‘ஒருமகள் உள்ளனர். தற்போது இவர்கள் சூலூரை அடுத்த பள்ளபாளையத்தில் உள்ள கோவிந்தசாமி தேவர் வீதியில் வசித்து வருகிறார்கள் . ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார். பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கும் சூலக்கல்லை சேர்ந்த ஜோஸ்வா ( வயது 23) என்பவருக்கும் பழக்கம் ...
கோவை துடியலூர் அருகே உள்ள நல்லம்பாளையம்,ரங்கா லேஅவுட் சேர்ந்தவர் ராஜ சிம்மா (வயது 46)இவர் அங்கு சில்வர் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்13 ஆம் தேதி இரவு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்த வைத்திருந்த ரூ6 லட்சத்து 50 ஆயிரத்தை தொழிற்சாலை அலுவலக மேஜை டிராயரில் பூட்டி வைத்திருந்தார்.அந்த ...