கோவை ரத்தினபுரி, பெரியார் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் ( வயது 47 )தொழிலதிபர். இவருக்கு சொந்தமான காரை அங்குள்ள நேரு வீதியில் ஒரு பள்ளிக்கூடம் அருகே நிறுத்தி இருந்தார். கடந்த 2-ந் தேதி அதிகாலையில் அந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது .இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ...

கோவை பேரூர் அருகே உள்ள தென்கரை பேரூராட்சி கரடிமடை கிராமத்தில் வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டு (அவுட்டுக்காய்) மற்றும் வெடி மருந்துகள் பதுக்கி வைத்திருப்பதாக பேரூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கரடி மடையில் உள்ள ரங்கன் (வயது 34) ...

திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் மோசடி ஆவணங்களை காண்பித்து 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். சென்னை: திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்வதாக கூறி 16 கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக ...

கோவை காந்திபுரம் 2 -வது வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52) இவர் அங்கு புத்தக கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சிங்காநல்லூரை சேர்ந்த பிவிப்ராஜா ( வயது 60) என்பவர் அடிக்கடி வருவார். அதனால் அவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் தனது தம்பி மகனுக்கு வால்பாறையில் அரசு வேலை வாங்கி தருவதாக ...

கோவை சுண்டக்காமுத்தூர் அம்மன் கோவில் ரோட்டை சேர்ந்தவர் நசுருதீன்.அவரது மகள் ரீமா செரின் ( வயது 21) இவருக்கும் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த சையத் முகமது என்பவருக்கும் 11 -6 -23 அன்று திருமணம் நடந்தது.  இந்த நிலையில் கணவர் மற்றும் மாமனார் , மாமியார் உட்பட 5 பேர் சேர்ந்து ரீமா செரினை டார்ச்சர் ...

கோவை மதுக்கரை அருகே உள்ள கே.ஜி.சாவடியை சேர்ந்தவர் குமார் ( வயது 39) ஓட்டல் மற்றும் நகை அடமானக் கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது முதல் மனைவி ஸ்ரீதேவி, இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குமார் தனது மனைவிக்கு தெரியாமல் கே. ஜி. சாவடி அருகே உள்ள ரங்கசமுத்திரத்தை சேர்ந்த ...

கோவை : மும்பையை சேர்ந்தவர் உத்தம் ஷா (வயது 44) மும்பையில் நகை மொத்த வியாபாரமும் நகைப்பட்டறையும் நடத்தி வருகிறார்.இவரிடம் கோவை தெற்கு உக்கடம் பைபாஸ் ரோடு ,சாவித்திரி நகரை சேர்ந்த முன்னா மண்டேல், நியாஸ் மாலிக், மாசின் மாலிக் ஜெயரூன் மாலிக் ஆகியோர் 8 கிலோ நகைகள் வாங்கி இருந்தனர். இதற்கு 5 கிலோ ...

கோவை தெற்கு உக்கடம் , பிலால் எஸ்டேட் 2 -வது வீதியைச் சேர்ந்தவர் ராஜா முகமது. இவரது மகன் பெரோஸ்கான் ( வயது 28) பேக் கடை வைத்துள்ளார்.இவரது மனைவி பிரசவத்துக்காக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.நேற்று முன்தினம் அவரது அறையில் பைக்குள் வைத்திருந்த ரூ 66 ஆயிரத்தை காணவில்லை .யாரோ ...

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள பூராண்டம் பாளையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி இரவில் மர்ம ஆசாமிகள் புகுந்து 16 மதுபாட்டில்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்க்குகளை திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை ...

கோவை : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக் கிணறு, குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் மோகன்ராஜ் ( வயது 49) பாஜக கிளைத் தலைவர். கடந்த 3-ந் தேதி இரவு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் குடிபோதையில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் மோகன்ராஜ் அவரது அண்ணன் செந்தில்குமார் ...