ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொத்தமங்கலம் வனப்பகுதி வரப்பள்ளம் சரகத்தில் வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நான்கு பேர் சுற்றி திரிந்ததை கண்ட வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் வனப்பகுதியில் உள்ள மான் ...
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவுப்படி வேலூர் மாவட்ட பறக்கும்படை தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த தெங்கால் (பார்டர்) கோயில் அருகில் பஸ் நிறுத்தத்தில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த இருந்த 23 மூட்டை 710 கிலோ ரேசன் அரிசியை உதவியாளர் திவாகர், அரசு ஜீப் வாகன ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி,கணியூர் கங்கா லட்சுமி தோட்டத்தை சேர்ந்தவர் பாப்பா ( வயது 72) இவர் கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்த போது அரிவாளன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .அவர் அணிந்திருந்த 2 பவுன் நகைகள் கொள்ளடிக்கப்பட்டது. இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை தொடர்பாக ...
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த அரகாசனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட எர்ரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னண்ணன் இவரது மகன் சக்திவேல் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். அதில் பெரும்பாலை மின்வாரியத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரியும் காசி என்பவர் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் தனது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பிற்காக விண்ணப்பம் அளித்திருந்தேன். ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்பக்கம் உள்ள ரங்கசமுத்திரம், காந்தி வீதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் கோபிநாத் ( வயது 19)சின்னவேடம்பட்டி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம் பி ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது அண்ணன் நந்தகுமார் இவரும் அதே கல்லூரியில் எம். பி ,ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் ...
பொள்ளாச்சி பக்கம் உள்ள ஆச்சி பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47)இன்டர்நெட் இணைப்பு தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சேர்ந்த சின்னதுரை ( வயது 31) என்பவருக்கும் பணம்- கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று சின்னதுரை முருகேசன் வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார் ...
கோவை கவுண்டம்பாளையம் ஜி.என். மில்,பகுதியில் உள்ள என்.பி.சி. நகரை சேர்ந்தவர் விஜயராஜ் இவரது மனைவி விஸ்வ பிரியா (வயது 27) துடியலூர் பகுதியில் உள்ள கார் சர்வீஸ் மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று துடியலூரில் இருந்து அரசு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புது பஸ் நிலையத்தில் ...
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் அப்துல் நாசர் ( வயது 48) ரியல் எஸ்டேட் அதிபர்.இவரிடம் கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த”சாகுல் அமீது ஷான்சா செரிப் உட்பட 4 பேர் தொழில் ரீதியாக அறிமுகம் ஆனார்கள் .இந்த நிலையில் செல்வபுரத்தில் 5.5 சென்ட் நிலம் இருக்கிறது. அது எனக்கு தெரிந்த நபர்தான் வைத்திருக்கிறார். அந்த நிலத்தை நான் வாங்கித் ...
கோவை சின்னியம்பாளையம் அரசு தொடக்க பள்ளியில் இரும்பு கம்பியால் மாணவர்களை தாக்கிய தலைமை ஆசிரியர்.சாந்தாமணி . பெற்றோர்கள் பள்ளியை முற்றைகையிட்டு போராட்டத்தால் பரபரப்பு.. இதையடுத்து அங்குள்ள அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.. ...
கோவை சிங்காநல்லூர் அண்ணா நகர் அங்கம்மாள்லே – அவுட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவர் இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி ( வயது 54) தனது தாயுடன் வசித்து வருகிறார்.கடந்த 10ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திண்டுக்கல் சென்று விட்டார் .நேற்று திரும்பி வந்தார்.அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் ...












