கோவை : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பக்கம் உள்ள கே .அய்யம்பாளையம் ராஜிவ் காலனியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 32) தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று தனது தாய் மற்றும் உறவினருடன் கோவைக்கு நகை வாங்க வந்தனர். கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு ...

கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையம், தண்ணீர் பந்தல் வீதியை சேர்ந்தவர் மகாவிஷ்ணு (வயது 28)இவரது மனைவி ஜோதி ( வயது 22) இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது மனைவி ஆர். எஸ். புரத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் கடந்த 6 மாதமாக வேலை செய்து வருகிறார்.கணவர் மகாவிஷ்ணு குடிப்பழக்கம் ...

கோவை ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் ஊழிராக வேலை பார்த்து வருபவர் பாலச்சந்திரன் (வயது 21) இவர் நேற்று உக்கடம் பகுதியில் உள்ள பூங்காவுக்கு இசை நிகழ்ச்சி கேட்க தனது நண்பருடன் நடந்து சென்றார். .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் பாலச்சந்திரன் காதின் அருகே சென்று விசில் ஊதினார்கள். இதை ...

கோவை : காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.இந்த நிலையில் கோவையில் சில இடங்களில் டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் நகர் முழுவதும் உள்ள டாஸ்மாக் ...

கோவை மருதமலை அருகே உள்ள ஐ.ஓ.பி காலனி சேர்ந்தவர் மனோகரன், இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் வடவள்ளியில் தனது வீட்டைஅவரது மகன் பாரதிக்கு செட்டில்மெண்ட் பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் அந்த வீட்டின் பட்டா மாறுதலுக்காக இ சேவை மையத்தில் கடந்த 19ஆம் தேதி விண்ணப்பித்தார். இதையடுத்து கடந்த 20-ந்தேதி ...

கோவையில் பத்திர பதிவுத்துறை டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்தவர் வி. மணி (வயது 74) இவர் தனது பெயரிலும் தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை ரூ 22 லட்சத்து 83 ஆயிரத்து 583 ...

ஈரோடு மாவட்டம்  பவானிசாகர் அருகே உள்ள பசுவபாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (27). கட்டிட தொழிலாளியான இவர் தனது நண்பரான தொட்டம்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடன் சேர்ந்து ஒத்தப்பனை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தினர். ராமகிருஷ்ணனுக்கு மதுபோதை தலைக்கேறிய நிலையில் அவரது தந்தைக்கு போன் செய்த மோகன்ராஜ், உங்கள் மகனுக்கு மது போதை ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி தமிழக கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளில் இருந்து குறைந்த விலை மதுபானங்களை  வாங்கி தாளவாடி மலை பகுதிக்கு கொண்டு வந்து மலை கிராமங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது. இதற்கிடையே தாளவாடி போலீசார் தாளவாடி – தலமலை சாலையில் ...

சண்டிகர்: போதை மருந்து கடத்தல் வழக்கில், பஞ்சாபில் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுக்பால் சிங் கைராவை போலீசார் கைது செய்தனர். இது அம்மாநிலத்தில் ‘ இண்டியா’ கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். சுக்பால் சிங் கைரா மீது கடந்த 2015 ம் ஆண்டு போதை மருந்து கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜலாலாபாத் ...

கோவை மாநகரிலும் புறநகர் மாவட்டத்திலும்  டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது.இந்த நிலையில் சமீப காலமாக வெளி மாநிலங்களில் இருந்து எரி சாராயம் வாங்கி போலி மது தயாரித்து கோவை சுற்று வட்டாரங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து பதுக்கி வைத்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த மது ...