திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தொட்டியம் மட்டுமல்லாமல் பிற ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கிறார்கள். அம்மனுக்கு தினசரி அலங்காரம் நடைபெறுவது வழக்கம். 15 பவுன் மதிப்பில் மாங்கல்யம், கருகமணி, தாலிக்குண்டு, தாலிக்காசு உள்ளிட்ட பொருட்கள் அணிவிக்கப்படும். இந்த நிலையில் கடந்த 11-ம் ...

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அளித்த புகாரில், நான் சமயபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் வாகன விபத்தில் சிக்கி சிகிச்சையில் உள்ள நண்பரின் சகோதரரைப் பார்த்துவிட்டு வீட்டிற்குச் செல்வதற்காக நின்றுகொண்டிருந்தேன். அப்போது ஒரு இளைஞர் லிப்ட் கொடுப்பது போன்று சமயபுரம் ...

கோவை கலெக்டர் அலுவலகநுழைவு வாயில் அருகே இன்று மதியம் 1 மணி அளவில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.அவர் திடீரென்று கோஷங்கள் எழுப்பி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தலையில் ஊற்றினார்.தீ வைக்க முயன்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.அவர் வைத்திருந்த பெட்ரோலை , தீப் பெட்டியை பறிமுதல் செய்தனர்.ரேஸ் ...

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் ரோட்டில் உள்ள வள்ளி நகரில் வசிப்பவர் வினோத்குமார். அவரது மகள் புவனேஸ்வரி (வயது 19) நடன பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி வீட்டில் செல்போன் பேசிக் கொண்டிருந்தாராம். இதை இவரது தாயார் கண்டித்தார். இதனால் மனம் உடைந்து புவனேஸ்வரி அவரது வீட்டில் வேட்டியை ஜன்னலில் கட்டி தூக்கு ...

கோவை கணபதி சத்தி ரோட்டில் உள்ள லட்சுமிபுரத்தில் கத்தோலிக் சிரியன் வங்கி உள்ளது .இங்கு நேற்று முன்தினம் இரவில் யாரோ மர்ம ஆ சாமிகள் வங்கியின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். உடைக்க முடியாததால் தப்பி ஓடிவிட்டனர் . இது குறித்து கிளை மேனேஜர் பாலாஜி ரத்தினபுரி ...

கோவை மாவட்டம் கோட்டூர்பக்கமுள்ள சமத்தூர் பஸ் ஸ்டாப் அருகே கோட்டூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாக சின்னம்பாளையம் ராஜ்நகரை சேர்ந்த ராமசாமி (வயது 74) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 14 லாட்டரி டிக்கெட் கைப்பற்றப்பட்டது. இதே போல ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பக்கம் உள்ள தாளவாடியை சேர்ந்தவர் ராமசாமி. அவரது மகன் மூர்த்தி ( வயது 30) டிரைவர். குடிப்பழக்கம் உடையவர் .இதனால் இவருக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. மது அருந்தும் பழக்கத்தை கைவிடுமாறு குடும்பத்தினர் அறிவுரை வழங்கினார்கள்.அதை அவர் கேட்கவில்லை. மதுப்பழக்கத்தை நிறுத்த முடியாததால் மனம் உடைந்து பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம் பக்கம் ...

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்து ரயில்வே ஷெட் தேவி நகர் பச்சையம்மன் கோயில் தெரு வில் காந்தியாகிய நான் வசிப்பதாகவும் எனது மனைவி விஜயலட்சுமி உடன் வசிப்பதாகவும் மகனுக்கு தெரிந்த செந்தில்நாதன் என்கிற செந்தில்குமார் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் நாங்கள் வங்கியில் கடன் வாங்கித் தரும் ஏஜென்ட் எங்களுக்கு யூகோ வங்கியில் கடன் ...

கோவையை அடுத்த கே. ஜி. சாவடி பக்கம் உள்ள மாவுத்தம்பதியை சேர்ந்தவர் ( பூபதி வயது 28 ) விவசாயி இவரது மகள் ஹரினி ( வயது 3) இந்த நிலையில் பூபதி நேற்று தனது தோட்டத்திற்கு டிராக்டரில் சென்றார் அப்போதுவீட்டில் இருந்த தனதுமகள் ஹரினியையும் அழைத்துச் சென்றார். அப்போது அவர் டிராக்டரை ஓட்ட அவரது ...

கோவை ஒண்டிபுதூர், தெப்ப கவுண்டர் வீதியை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் ( வயது 57) ஜோதிடர். இவர் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனால் இவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானா.ர் மேலும் அவர் முகத்தில் கீழ் தாடை இல்லாததால் மனக்கவலையில் இருந்து வந்தார் .இந்த நிலையில் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து நேற்று ...